Google search engine
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரான் கப்பல்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுப் படைகளைப் பாதுகாக்கும் பொருட்டே இந்த தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் நாட்டின் புதிய உச்ச...
ஈ​ரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. அப்​போது ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதலை தொடங்​கின. இரு தரப்​புக்​கும் இடையே சுமார் 40 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. முதலில் பாகிஸ்​தான் தரப்​பில் அமை​திப்...
போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இதில் தெற்கு ஈரானில் அமைந்துள்ள ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் படகுகள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே உள்ள கடல் பகுதியை ஒட்டி நடந்துள்ளது. இதை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு உறுதி செய்துள்ளது. எங்கள் படை வீரர்களின் தற்காப்புக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டி முகாமிட்டிருந்த...
இங்​கிலாந்​தில் இருந்து வெளிவரும் ‘தி லான்​செட்’ மருத்​துவ இதழில் வெளி​யாகி உள்ள ஆய்​வுக் கட்​டுரை​யில் இதுகுறித்து கூறி​யிருப்​ப​தாவது: உலகள​வில் மனநலம் தொடர்​பான பிரச்​சினை​களில் பாதிக்​கப்​படு​வோரின் எண்​ணிக்கை 120 கோடி​யாக உள்​ளது. இது கடந்த 1990-ம் ஆண்​டுக்​குப் பிறகு 2 மடங்​காகும். இது​போன்ற பாதிப்பு பெண்​களிடம்​தான் அதி​க​மாகக் காணப்​படு​கிறது. அதே​நேரத்​தில் ஆட்​டிசம், கவனக் குறை​பாடு, ஆளுமை குறை​பாடு போன்​றவை ஆண்​களிடம் காணப்​படு​கின்​றன. இதே​போல் கடந்த 1990-ம் ஆண்​டுக்​குப் பிறகு பதற்​றம் 158 சதவீத​மும்,...
சீ​னா​வில் உள்ள ஒரு நிலக்​கரி சுரங்​கத்​தில் ஏற்​பட்ட எரி​வாயு வெடி விபத்​தில் 90 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். சீனா​வின் வட பகு​தி​யில் உள்ள ஷான்சி மாகாணம் கின்​யு​வான் கவுண்​டி​யில் உள்ள லியுஷென்யு நிலக்​கரி சுரங்​கத்​தில் வெள்​ளிக்​கிழமை மாலை எரி​வாயு வெடி விபத்து ஏற்​பட்​டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்​புப் படை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மீட்​புப் பணி​யின் போது நேற்று மாலை வரை...
பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாள் அரசு முறைப் பயண​மாக நேற்று சீனா சென்​றுள்​ளார். சீனா​வுட​னான உறவை மேம்​படுத்​த​வும் இரு நாடு​களுக்கு இடையே​யான தூதரக உறவு​களின் 75 ஆண்டு விழா​வில் பங்​கேற்​க​வும் ஷெபாஸ் ஷெரீப் சீனா சென்​றுள்​ளார். அவர் தனது 4 நாள் பயணத்​தின் முதல் கட்​ட​மாக நேற்று சீனா​வின் ஹாங்சோ நகரை சென்​றடைந்​தார். அங்கு சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் ஜெஜி​யாங் மாகாண செய​லா​ளரை பிரதமர் ஷெபாஸ் சந்​திக்​கிறார். மேலும்,...
ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும், ஈரானுடனான ஒப்பந்தம் குறித்து இன்று பிற்பகல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று பிற்பகல் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும். நமக்கு நீண்டகால பலனளிக்கக் கூடிய ஒரு வரைவுத் திட்டத்தில்...
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (மே 24) ராணுவ வீரர்கள் பயணித்த ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குவெட்டா நகரில் உள்ள சமன் பதக் ரயில் நிலையம் அருகில் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பினால் ரயில், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக காவல்...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள சூழலில், அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஒரு விரிவான உடன்பாடு எட்டப்படும் நிலையை நெருங்கிவிட்டதாக குறிப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். “பேச்சுவார்த்தைகள் முறையான...
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி​கைக்கு அரு​கிலுள்ள பாது​காப்​புச் சாவடி ஒன்​றில் துப்​பாக்கி ஏந்​திய நபர் ஒரு​வர் நேற்று காலை திடீரென சுடத் தொடங்​கினார். உடனடி​யாக மத்​திய பாது​காப்​புப் படை​யினர் களமிறங்கி 21 வயதுள்ள இளைஞரை சுட்​டுக்​கொன்​றனர். இதுகுறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்​கத்​தில் பதி​விட்​டுள்​ள​தாவது: நமது நாட்​டின் புனித சின்​னத்​தின் (வெள்ளை மாளி​கை) மீது ஒரு​வித வெறி, வன்​முறை உணர்வு கொண்​ட​வரே இந்த துப்பாக்கிச் சூட்​டில்...