வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்க பொருட்கள் மீது செப். 8 முதல் வரி விதிக்க கனடா முடிவு
admin - 0
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 20 பில்லியன் டாலர் மதிப்பிலான கனடா பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரியை விதித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, வரும் செப்டம்பர் 8 முதல் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாகக் கனடா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த புதிய வரி விதிப்பு, ஹாக்கி மட்டைகள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரையிலான சுமார் 5% கனடா...
அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டது: அதிபர் மசூத் பெசெஷ்கியான் கருத்து
admin - 0
அமெரிக்காவுடனான போரில் ஈரானின் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டு விட்டதாக அந்நாட்டின் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஜூன் 17-ம் தேதி ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 60 நாள் போர் நிறுத்தம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கப்பல்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றப்...
50% வரிவிதிப்பு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததால் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தியது கனடா
admin - 0
கடந்த வெள்ளிக்கிழமை இரவு விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாக, ஓர் உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை, கனடா பிரதமர் மார்க் கார்னி நிறுத்தி வைத்துள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 28 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 50% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பேச்சுவார்த்தையை கனடா நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து,...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டப்பேரவை, 2026-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியை “தீபாவளி தினமாக” அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
இந்திய அமெரிக்கர்கள் மற்றும் தெற்காசியச் சமூகத்தினர் மீது ஆழ்ந்த மரியாதை செலுத்தும் இத்தீர்மானம், அன்றைய தினத்தில் கலிபோர்னியா மக்கள் அனைவரும் பங்கேற்று மகிழுமாறு அழைப்பு விடுக்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் ஜைனர்களால்...
வங்கதேசத்தின் புதிய அதிபராக ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
வங்கதேச நாடாளுமன்றத்தில் 23-வது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. மொத்தம் 349 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த இந்த தேர்தலில் 343 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த...
வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை காலையில், கரையோரமுள்ள வயல்வெளிகளில் நெல் நடும் பணிக்காக 70-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும், சிறுவர்-சிறுமிகளும் ஒரே படகில் பயணித்துள்ளனர். நதியின் நடுவே சென்று கொண்டிருந்தபோது, சுமை தாங்காமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது.
தகவலறிந்ததும் அப்பகுதி நீச்சல் வீரர்களும், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து அதிகாரிகளும்...
அரசியல் சதுரங்கத்தில் சில நகர்வுகள் சத்தமில்லாமல் நடக்கும். ஆனால், அதன் அதிர்வுகள் உலகத்தையே உலுக்கிவிடும். வளைகுடா மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அண்மையில் நேட்டோ பாணி ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன.
ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய சக்தியான எகிப்தையும் இணைத்து கொண்டு, இந்தியாவைச் சுற்றி வலுவான ராணுவ வளையம் அமைக்க பாகிஸ்தான் தீவிரமாக திட்டமிட்டது. ஆனால்,...
காசாவுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்த சம்பவத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.
காசா எல்லை முற்றுகையை உடைத்து உதவிகளை வழங்க மே மாதத்தில்'குளோபல் சமுத் ஃப்ளோட்டிலா அமைப்பைச் சேர்ந்த 50 கப்பல்கள் துருக்கியிலிருந்து புறப்பட்டன. சர்வதேச கடல் எல்லையில் 430 தொண்டு ஊழியர்களுடன் பயணித்த இந்த உதவி...
எரித்திரியா நாட்டைச் சேர்ந்த சிபு 1 என்ற எண்ணெய் கப்பல் நேற்று முன்தினம் ஏமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
இந்த கப்பலில் 16 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்கள் பணியில் இருந்தனர். ஏமன் கரையில் இருந்து 136 கடல் மைல் தொலைவில் சிபு 1 கப்பல் சென்று கொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் கப்பலில் புகுந்தனர். அங்கிருந்து சோமாலிய கடற்பகுதிக்கு சிபு 1 எண்ணெய் கப்பலை அவர்கள் கடத்திச் சென்றனர்.
இந்த...
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, மருத்துவ சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை வென்ற முன்னாள் கேப்டனான இம்ரான் கான் சிறையில் மரணப் படுக்கையில் இருப்பதாகத்...









