Google search engine
அமெரிக்க படைத்​தளம் அமைந்​துள்ள வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்நிலையில், ஈரான் நடத்​திய ட்ரோன் தாக்​குதலில் ஐக்கிய அரபு அமீரகத்​தில் உள்ள துபாய் சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு அருகே உள்ள கட்​டிடம் சேதமடைந்துள்ளது. இதை புகைப்​படம் எடுத்​துப் பகிர்ந்​த​தாக 25 வயதுடைய பிரிட்​டன் விமானப் பணிப்​பெண் துபா​யில் கைது செய்யப்பட்​டுள்​ளார். ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்​தி​யின்​படி, அந்​தப் பெண் ஒரு வாட்​ஸ்​அப் குழு​வில் அந்​தப் புகைப்​படத்​தைப்...
நில​வுக்கு கடைசி​யாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்​போலோ விண்​கலம் மூலம் 3 வீரர்​களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு ​பின் தற்​போது ஆர்​டெமிஸ்-2 திட்​டத்​தின் கீழ் எஸ்​எல்​எஸ் ராக்​கெட் மூலம் ஓரி​யான் விண்​கலத்தை நில​வுக்கு நாசா நேற்று பரிசோதனை முயற்​சி​யாக அனுப்பியது. இந்த விண்​கலத்​தில் நாசா கமாண்​டர் ரீட் வைஸ்​மேன், பைலட் விக்​டர் க்ளேவர், கிறிஸ்​டினா கோச், கனடா விண்​வெளி வீரர் ஜெரிமி ஹேன்​சன் ஆகியோர் பயணம் செய்​தனர். இந்த...
மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வரு​வ​தாக அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் கூறி​யிருந்த நிலை​யில் ஈரான் ராணுவம் இவ்​வாறு கூறி​யுள்​ளது முக்​கி​யத்​து​வம் வாய்ந்ததாக பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதி​காரி இப்​ராஹிம் சல்ஃப​காரி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியுள்ளதாவது: எங்​களது ராணுவ வலிமை மற்​றும் தளவாடங்​கள் குறித்த உங்​களது (அமெரிக்​கா) உளவுத் தகவல்​கள்...
இஸ்​ரேல், அமெரிக்காவின் தாக்​குதலைத் தொடர்ந்​து, சர்​வ​தேச கடல்​வழிப் போக்​கு​வரத்​துப் பாதையான ஹார்​முஸ் ஜலசந்​தி​யை ஈரான் மூடி உள்​ளது. இதனால் இந்​தியா உட்பட பல நாடு​களுக்கு எரிசக்தி விநியோகத்​தில் பெரும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக இந்​தி​யா​வில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​ட பதி​வில், "எங்​களது இந்திய நண்​பர்​கள் பாது​காப்​பான கரங்​களில் உள்​ளனர், கவலை வேண்​டாம்" என குறிப்​பிட்​டுள்​ளது. உலகின் 20% எரிசக்தி விநி​யோகம் நடை​பெறும் முக்​கிய வழித்​தட​மான...
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேற்காசியாவில் நிலவும் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் விரும்புகின்றன....
இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது. போர் மிகக் கொடூரமானது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. பிள்ளை மனம் மாறாத மழலைகள் சிலர், பொம்மை ஒன்றை இறுதிச் சடங்குக்கு அந்த வீடியோவில் கொண்டு செல்கின்றனர். வழக்கமாக பொம்மையைக் கொண்டு விளையாடும் உலக அளவிலான குழந்தைகளுக்கு...
 நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969-ல் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா...
குவைத்தில் மேற்​காசிய போர் உள்ளிட்ட பல்​வேறு காரணங்​களால் உயி​ரிழந்த 20 இந்தியர்​களின் உடல்​கள் நேற்று அதி​காலை​யில் கேரளாவில் உள்ள கொச்சி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தன. மேற்​காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்ரேலும் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போர் தொடுத்​தன. இதற்கு பதிலடி​யாக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகு​டா​ நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் உள்ள நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வருகிறது. இந்​நிலை​யில்...
 ரஷ்ய ராணுவ விமானம் க்ரிமியா பகுதியில் நேற்று முன்தினம் இரவு விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்தில் உள்ள பழமையான போக்குவரத்து விமானம் ஏஎன்-26. சோவியத் ரஷ்யா காலத்தில் 1969-1985-ம்ஆண்டுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தில் நேற்று முன்தினம் 7 ஊழியர்கள், 23 பயணிகள் என மொத்தம் 30 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் ரஷ்யாவின் க்ரிமியா பகுதியில் உள்ள செவஸ்தோபோல்...
நேட்டோ ஒரு ‘காகிதப் புலி' என்​றும் அதிலிருந்து வெளி​யேறு​வது பற்றி தீவிர​மாக பரிசீலிப்பதாக​வும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்​ளார். மேற்கு ஆசி​யப் போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடி​யுள்​ளது. இதனால் உலகம் முழு​வதும் எரிபொருள் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு அதன் விலை உயர்ந்து வரு​கிறது. இந்​நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தற்​கான முயற்​சி​யில் உலக நாடு​கள் இணைய வேண்​டும் என்​றும் இதற்​காக தங்​கள் நாட்டு போர்க்​கப்​பல்​களை அனுப்ப வேண்​டும் என்​றும்...