Google search engine
ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்​றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகள​வில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கேன்​சர் மருந்​துகள், இன்​சுலின், உயிர்க் காக்​கும் மருந்​துகளின் விநி​யோகம் தாமதப்​படு​வது மட்​டும் அல்​லாமல் அவற்​றின் விலைகளும் உயர்ந்து வரு​கின்​றன. இதனால் ஆசி​யா, ஆப்​பிரிக்கா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​கள் கடுமை​யாக பாதிக்​கப்​படும் அபா​யம் உள்​ள​தாக உலக சுகா​தார நிறு​வனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. குறைந்த...
பாது​காப்​பு, அமைதி மற்​றும் வளர்ச்​சியை விரும்​பி​னால், அமெரிக்க ராணுவம் தங்​கள் நாட்​டில் இருந்து செயல்பட வளை​குடா நாடு​கள் அனு​ம​திக்க கூடாது என ஈரான் அதிபர் மசூத் பெஸ்​கி​யான் கூறி​யுள்​ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்​தது. இதற்கு பதிலடி கொடுக்​கும் ஈரான், வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மற்​றும் மையங்​கள் மீது தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இங்​கிருந்து அமெரிக்க...
மேலும் 2 எல்​பிஜி டேங்​கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜல சந்​தியை ஈரான் மூடியது. கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்​தில் 5-ல் ஒரு பங்கு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகத்​தான் நடை​பெறுகிறது. இதை ஈரான் மூடிய​தால் சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை கடுமை​யாக உயர்ந்​தது. ஹார்முஸ் ஜலசந்​தியை திறந்து வட வேண்​டும் என அமெரிக்கா வலி​யுறுத்தி வரு​கிறது....
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்​ரேல் கூட்​டுத் தாக்​குதல் தொடங்கி மூன்று வாரங்​கள் நிறைவடைந்துள்ள நிலை​யில், ஈரானின் ஏவு​கணை மற்றும் டிரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​வின் 3 பில்லியன் டாலர் மதிப்​புள்ள அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்​பிலான ராணுவத் தளவாடங்​கள் சேதமடைந்​துள்​ள​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன. இதுகுறித்து அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல்' நாளிதழ் செய்​தி​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ஈரான் உடனான மோதல் தொடங்​கிய முதல் மூன்று...
ஈ​ரான் மீது தரைவழி​யாக தாக்​குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயா​ராகி வரு​கிறது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வரு​கிறது. இந்த போரில் ஈரானின் ராணுவ தளங்​கள், அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​கள் என 10,000-க்​கும் மேற்​பட்ட இடங்​கள் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் வான்​வழி தாக்​குதல்​களை நடத்தி உள்​ளன. இதற்கு பதிலடி​யாக...
குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனை குவைத்தின் மின்சார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் தங்கள் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள தப்ரிஸ் பெட்ரோகெமிக்கல் அமைப்பின் மீது எதிர்தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும்...
ஈ​ரான் ராணுவ ஏவு​கணை​களில் ‘‘இந்​திய மக்​களுக்கு நன்​றி’’ என்ற வாசகம் எழுதப்​பட்டு இருக்​கிறது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே நடைபெறும் போரில் இந்​தியா நடுநிலை வகிக்கிறது. மேலும் போரை நிறுத்த இந்​திய அரசு சமரச முயற்​சி​யில் ஈடு​படுவ​தாக​வும் கூறப்படுகிறது. கடந்த 4-ம் தேதி இலங்கை அருகே சென்று கொண்​டிருந்த ஈரானின் ஐஆர்​ஐஎஸ் லாவன் கப்​பலை அமெரிக்க நீர்​மூழ்கி ஏவு​கணை தாக்​கியது. இதில் 87 பேர் உயி​ரிழந்​தனர். இதைத் தொடர்ந்து...
மேற்கு ஆசி​யப் போருக்கு மத்​தி​யில் பிரதமர் நரேந்​திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்​தி​யா​வில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளது. அந்​தப் பதி​வில், “இந்​தி​யா​வுட​னான எங்​களின் அற்​புத​மான உறவு தொடர்ந்து வலுப்​பெறும். பிரதமர் மோடி​யும் நானும் (ட்ரம்ப்) காரி​யங்​களை சிறப்​பாக முடிக்​கும் இரு தலை​வர்​கள். இத்​தகைய செயல்​திறன் பலருக்கு இருப்​ப​தில்​லை’’ என்று ட்ரம்ப் கூறி​யுள்​ளார். மேற்கு...
ஈ​ரான் பள்ளி மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்தி 175 மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​களை கொன்​றது தவறான தாக்​குதல் அல்ல போர்க் குற்​றம் என்று ஐ.நா.வில் ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி கூறி​னார். ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்​தன. அப்​போது ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்​கப் பள்ளி மீது டொமஹாக் ஏவு​கணை மூலம் அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது....
அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் மீண்​டும் கரோனா வைரஸ் பரவி வரு​கிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறு​தி​யில் சீனா​வின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்​டறியப்​பட்​டது. அங்​கிருந்து உலகம் முழு​வதும் வைரஸ் பரவியது. சுமார் 71 கோடி பேர் வைரஸால் பாதிக்​கப்​பட்​டனர். சுமார் 70 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். இந்த சூழலில் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் ஒமைக்​ரான் வகையை சேர்ந்த பிஏ 3.2 என்ற கரோனா வைரஸ் பரவி வரு​கிறது....