“ஈரான் என்னை கொலை செய்ய முயன்றால் அந்நாட்டின் மீது பயங்கர தாக்குதல் நடத்த 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் புது திட்டம் வகுத்துள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாக 2 நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்...
உலகளவில் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து வழக்கம் போல் தடையின்றித் தொடர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள பரஸ்பரத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றில் பேசிய அதிபர் ட்ரம்ப், அணுஆயுதத் தடை உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளையும்...
எண்ணெய்க் கப்பலைத் தாக்கி ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஈரானின் 140 ராணுவத் தளங்களைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமீரகம், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்தது உள்ளிட்ட காரணங்களால், ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதிதாக்குதல் நடத்தின....
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி (Pub) ஒன்றில் இன்று (ஜூலை 13) ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்து அந்த நகரின் வடக்கு பகுதியில் உள்ள ‘நா லட்ப்ரோ பப்’-ல் அதிகாலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. அதில் தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றுள்ளனர்.
கேளிக்கை...
இந்தோனேசியா, ஆஸ்தி ரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு நேற்று சென்றார். அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரடியாக விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார்.
விமான நிலைய வளாகத்தில் இந்திய வம்சாவளியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 1968-ம் ஆண்டில் அப்போதைய இந்திய...
கடலில் ‘வலை’ மூலம் ராக்கெட்டை பத்திரமாக மீட்டு அசத்தல்: விண்வெளித்துறையில் சீனா புதிய சாதனை
admin - 0
விண்வெளி ஆராய்ச்சிக்கான செலவுகளைக் குறைக்க, விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை உலக நாடுகள் தீவிரமாக உருவாக்கி வருகின்றன.
அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் தனது ‘பால்கன் 9’ ராக்கெட்டுகளைக் கடலில் உள்ள தரை தளத்தில் செங்குத்தாகத் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. ஆனால், சீனா தரைத்தளத்திற்குப் பதிலாக, அதிநவீன வலைபோன்ற அமைப்பைப் பயன்படுத்தி கடலில் ராக்கெட்டைப் பிடித்து புதிய விண்வெளிப் போட்டியைத் தொடங்கியுள்ளது.
சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு வலு சேர்ப்பது போல், ஈரானில் அயத்துல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் நாங்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கொல்வோம் என்ற பேனரை ஏந்தியபடி சென்றனர். இந்நிலையில் துருக்கியில் நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், கத்தார் பரிசளித்த புதிய விமானத்துக்கு பதில், பழைய ஏர்போர்ஸ் ஒன்விமானத்தில்...
இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை: பூகம்ப அபாயம் குறித்து சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை
admin - 0
திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன அரசு புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமையவுள்ள இந்த அணை, உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீன புவியியல் ஆய்வு...
போர் நிறுத்த ஒப்பந்த ‘முறிவு’க்கு காரணம் என்ன? – ட்ரம்ப், ஈரானின் அடுத்த வியூகமும் பின்னணியும்
admin - 0
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு மாதம் கூட முடிவுறாத நிலையில், மீண்டும் அமெரிக்கா - ஈரான் மோதல் வெடித்துள்ளது சர்வதேச அளவில் பாதிப்புகளை கடத்தத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ‘முறிய’ என்னதான் காரணம் என்று சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு...
தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள, ‘காலணித் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் ஜின்ஜியாங் நகரில் உள்ள ஒரு பிரபலமான காலணி தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 28 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தொழிற்சாலையின் உள்ளே 239 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலையின் தரைதளத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த காலணி தயாரிப்புப் பொருட்களிலிருந்து தீ பரவத் தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில்...









