“ஈ​ரான் என்னை கொலை செய்ய முயன்​றால் அந்​நாட்​டின் மீது பயங்கர தாக்​குதல் நடத்த 1,000 ஏவு​கணை​கள் தயார் நிலை​யில் உள்​ளன” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை படு​கொலை செய்ய ஈரான் புது திட்​டம் வகுத்​துள்​ள​தாக இஸ்​ரேல் எச்​சரிக்கை விடுத்​த​தாக 2 நாட்​களுக்கு முன்​னர் தகவல் வெளி​யானது. இதை உறுதி செய்​யும் வகை​யில் ஈரான் முன்​னாள் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனி​யின் இறு​திச்...
 உலகளவில் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து வழக்கம் போல் தடையின்றித் தொடர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள பரஸ்பரத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றில் பேசிய அதிபர் ட்ரம்ப், அணுஆயுதத் தடை உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளையும்...
எண்ணெய்க் கப்பலைத் தாக்கி ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஈரானின் 140 ராணுவத் தளங்களைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமீரகம், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்தது உள்ளிட்ட காரணங்களால், ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதிதாக்குதல் நடத்தின....
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி (Pub) ஒன்றில் இன்று (ஜூலை 13) ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து அந்த நகரின் வடக்கு பகுதியில் உள்ள ‘நா லட்ப்ரோ பப்’-ல் அதிகாலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. அதில் தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றுள்ளனர். கேளிக்கை...
இந்தோனேசியா, ஆஸ்தி ரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்​திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயண​மாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு நேற்று சென்​றார். அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சன் நேரடி​யாக விமான நிலை​யத்​துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்​றார். விமான நிலைய வளாகத்​தில் இந்​திய வம்​சாவளி​யினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். கடந்த 1968-ம் ஆண்​டில் அப்​போதைய இந்​திய...
விண்​வெளி ஆராய்ச்​சிக்கான செல​வு​களைக் குறைக்க, விண்ணில் ஏவப்​படும் ராக்​கெட்​டு​களை மீண்​டும் பயன்​படுத்​தும் தொழில்​நுட்​பத்தை உலக நாடு​கள் தீவிர​மாக உரு​வாக்கி வரு​கின்​றன. அமெரிக்​கா​வின் ‘ஸ்​பேஸ் எக்​ஸ்’ நிறு​வனம் தனது ‘பால்​கன் 9’ ராக்​கெட்​டுகளைக் கடலில் உள்ள தரை தளத்​தில் செங்​குத்​தாகத் தரை​யிறக்கி சாதனை படைத்​துள்ளது. ஆனால், சீனா தரைத்​தளத்​திற்​குப் பதிலாக, அதிநவீன வலைபோன்ற அமைப்​பைப் பயன்​படுத்தி கடலில் ராக்​கெட்​டைப் பிடித்து புதிய விண்​வெளிப் போட்​டியைத் தொடங்​கி​யுள்ளது. சீன விண்​வெளி அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பக்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்​டம் தீட்​டி​யுள்​ள​தாக அமெரிக்கா​வுக்கு இஸ்​ரேல் எச்​சரிக்கை விடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதற்கு வலு சேர்ப்​பது போல், ஈரானில் அயத்​துல்லா அலி கமேனி இறு​திச் சடங்கு ஊர்​வலத்​தில் பங்​கேற்​றவர்​கள் நாங்​கள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கொல்​வோம் என்ற பேனரை ஏந்​தி​யபடி சென்​றனர். இந்​நிலை​யில் துருக்​கி​யில் நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், கத்​தார் பரிசளித்த புதிய விமானத்​துக்கு பதில், பழைய ஏர்​போர்ஸ் ஒன்விமானத்​தில்...
திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன அரசு புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமையவுள்ள இந்த அணை, உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீன புவியியல் ஆய்வு...
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு மாதம் கூட முடிவுறாத நிலையில், மீண்டும் அமெரிக்கா - ஈரான் மோதல் வெடித்துள்ளது சர்வதேச அளவில் பாதிப்புகளை கடத்தத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ‘முறிய’ என்னதான் காரணம் என்று சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு...
தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள, ‘காலணித் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் ஜின்ஜியாங் நகரில் உள்ள ஒரு பிரபலமான காலணி தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 28 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தொழிற்சாலையின் உள்ளே 239 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிற்சாலையின் தரைதளத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த காலணி தயாரிப்புப் பொருட்களிலிருந்து தீ பரவத் தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில்...