Google search engine
பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்​கிணைப்​பாளர்​கள் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை சந்​தித்து நேற்று மனு அளித்​தனர். அவர்​கள் அளித்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தவெக தேர்​தல் வாக்​குறு​தி​யில் தெரி​வித்​துள்​ளபடி அரசு ஊழியர், ஆசிரியர்​கள் மற்​றும் அரசு பணி​யாளர்​களின் கனவான பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை உடனடி​யாக அமல்​படுத்​து​வீர்​கள் என நம்​பு​கிறோம். மக்​கள் நலத் திட்​டங்​களை செயல்​படுத்​து​வதற்கு தங்​களது தலை​மையி​லான அரசுக்கு...
‘குற்​றச்​சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வ​தால் மக்​களின் பாது​காப்பை உறு​தி​செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தின் பல பகு​தி​களில் கடந்த சில நாட்​களாக தொடர்ந்து நடை​பெற்று வரும் கொலை, தாக்​குதல், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மீதான வன்​கொடுமை​கள், பழிக்​குப் பழி வாங்​கும் நோக்​கில் நடை​பெறும் வன்​முறைச் சம்​பவங்​கள் போன்​றவை பொது​மக்​களிடையே அச்​சத்​தை​யும் பாது​காப்​பின்​மை​யை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளன. அதனால்,...
உரிமை​யியல் வழக்​கு​களில் தமிழக அரசுக்​காக ஆஜராகி வாதிட ஏது​வாக 17 அரசு வழக்​கறிஞர்​களை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக அரசு தரப்​பில் உரிமை​யியல் வழக்​கு​களில் ஆஜராகி வாதிடும் வகை​யில் சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் தற்​காலிக அடிப்​படை​யில் 17 பேரை அரசு வழக்​கறிஞர்​களாக நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. அதன்​படி, அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் பரிந்​துரை​யின்​பேரில் சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு அரசு...
ஆளும் தவெக தனிப் பெரும்பான்மையை நோக்கி அதிரடியாகக் காய்களை நகர்த்தி வருவதால், அதிமுக எம்எல்ஏ.க்கள் பலர் தவெகவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை அக்கட்சியால் எட்ட முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்,...
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டிடம் முற்றிலுமாக இடிந்து...
காலி மது பாட்​டில் திரும்​பப்பெறும் திட்​டத்தை எதிர்த்​து, டாஸ்மாக் பணி​யாளர்​கள் கடையடைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தமிழகம் முழு​வதும் காலி மது பாட்​டில்​களை திரும்​பப் பெறும் திட்​டத்தை செயல்​படுத்த உயர்​ நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, தற்​போது, பெரும்​பாலான மாவட்​டங்​களில் இந்த திட்​டம் செயல்​பாட்​டில் உள்​ளது. இந்த திட்​டத்​தின்படி, டாஸ்​மாக் கடைகளில் மது வாங்​கும் போது, கூடு​தலாக ரூ.10 கொடுக்க வேண்​டும். காலி மது பாட்​டிலை அதே கடை​யில் மீண்​டும் கொடுக்​கும் போது...
மேகேதாட்டு அணை விவ​காரத்​தில் அரசி​யல், சட்ட ரீதி​யாக அழுத்​தம் கொடுக்க வேண்​டும் என, அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: காவிரி என்​பது ஒரு மாநிலத்​தின் சொத்து அல்ல, இரு மாநில மக்​களின் வாழ்​வா​தார நதி. உச்​சநீ​தி​மன்ற தீர்ப்​பு​களை​யும், காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் நடை​முறை​களை​யும் மீறி, ஒருதலைபட்​ச​மாக அணைக்​கட்ட முயல்​வது கூட்​டாட்சி தத்​து​வத்​துக்கே எதி​ரானது. தமிழகத்​தின் உரிமையை பாது​காக்க, மத்​திய அரசு உடனடி​யாக தலை​யிட்​டு, கர்​நாடக அரசின் இந்த...
திரு​வான்​மியூரில் விதி​முறை​களை மீறி செயல்​பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்​தர​மாக மூட வேண்​டும் என்ற கோரிக்கை வலுத்​துள்​ளது. பொது​மக்​கள் நலன் கருதி வழி​பாட்​டுத்தலங்​கள், கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் பேருந்து நிலை​யங்​கள் அரு​கி​லிருந்து 500 மீட்​டர் வரை அமைந்​துள்ள டாஸ்​மாக் கடைகளை 2 வாரத்​துக்​குள் மூடு​மாறு முதல்​வர் விஜய் கடந்த 12-ம் தேதி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, தமிழகத்​தி​லுள்ள 4,765 டாஸ்​மாக் கடைகளில் வழி​பாட்​டுத் தலங்​கள் அரு​கிலுள்ள 276 கடைகள், கல்வி நிறு​வனங்​கள் அரு​கிலுள்ள...
ஒலிம்பிக்கில் பங்​கேற்​கும் ஆர்​வ​முடைய வீரர், வீராங்​க​னைக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா ரூ.5.80 லட்​சம் நிதி வழங்​கி​னார். இதுகுறித்து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: விளை​யாட்​டில் ஆர்​வ​முள்ள வீரர், வீராங்​க​னை​களை கண்​டறிந்து சாதனை​யாளர்​களாக மாற்ற தற்​போது பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அந்த வகை​யில் காது கேட்​கும் திறன் குறைந்​தவர்​களுக்​கான ஒலிம்​பிக்​கில் பங்​கேற்க தமிழகத்​தைச் சேர்ந்த தடகள வீராங்​கனை சமீஹா பர்​வீன் மற்​றும் தேசிய அளவி​லான போட்​டிகளில் பங்​கேற்ற நீச்​சல்...
மெரினா கடலில் குளிக்​கும் போது, அலை​யில் இழுத்து செல்​லப்​பட்ட தம்​பியை காப்​பாற்​றும் முயற்​சி​யில் உயி​ரிழந்த அண்​ணனின் உடல் கரை ஒதுங்​கி​யது. ஆவடி, கோவில்​ப​தாகை​யைச் சேர்ந்​தவர் தேவகி. இவர், கடந்த 22-ம் தேதி மகன்​கள் சுதர்​சன் (16), கமலேஷ் (15) ஆகியோ​ருடன் மெரினா கடற்​கரைக்கு வந்​தார். கண்​ணகி சிலை பின்​புற​முள்ள கடலில் சகோ​தரர்​கள் இரு​வரும் குளித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, திடீரென எழுந்த ராட்சத அலை​யில் தம்பி கமலேஷ் சிக்கி உள்​ளார். இதனைக் கண்ட...