Google search engine
‘கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநக​ராக தமிழகம் உரு​வாகி​யுள்​ளது’ என தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்​டுத் தலைநக​ராக தமிழகம் உரு​வெடுத்​துள்​ளது. இளைஞர்​களை ஆக்​கப்பூர்​வ​மான பணி​களில் ஈடு​படுத்​த​வும், சிதறிக் கிடக்​கும் இளைஞர்​களின் ஆற்​றல்​களைத் திரட்​ட​வும், அவர்​களை மனஉறுதி படைத்​தவர்​களாக உரு​வாக்​கும் பெரும் பொறுப்பை நிறைவேற்​றும் வகை​யில், இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை​யின் சிறப்​பான...
“2047-க்​குள் வளர்ந்த இந்​தி​யா” இலக்கை எட்ட வேண்​டு​மா​னால், உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்​சிக்கு தேசிய அளவில் முன்​னுரிமை அளிக்க வேண்டும் என்​று, பிரதமர் நரேந்​திர மோடிக்​கு, முன்​னாள் துணைவேந்​தர் இ.பால​குரு​சாமி கடிதம் எழு​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக, அண்ணா பல்​கலைக் கழகத்​தின் முன்​னாள் துணைவேந்​தரும், மத்​திய அரசு பணி​யாளர் தேர்வாணை​யத்​தின் (யுபிஎஸ்​சி) முன்​னாள் உறுப்​பினரு​மான பேராசிரியர் பால​குரு​சாமி பிரதமருக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்தியா தனது வரலாற்​றில் இன்று மிக முக்​கிய​மான காலகட்​டத்​தில் இருக்​கிறது. சுதந்திரத்​தின்...
ரயில் பயணிகளிடம் காணாமல் போன ரூ.62.91 லட்சம் மதிப்புள்ள 205 செல்போன்களை, ரயில்வே பாதுகாப்பு படை ஒப்படைத்துள்ளது. மத்திய தொலை தொடர்பு துறையில், ரயில்வே பாதுகாப்பு படைக்கு (ஆர்பிஎஃப்) சில அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் காணாமல் போகும் பயணிகளின் செல்போன்களை உடனுக்குடன் மீட்டு, ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளிடம் திருடு அல்லது காணாமல் போன செல்போன்கள் குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை உரிய புகார்களை பெறும். இதையடுத்து, சென்ட்ரல்...
எழும்பூர் ரயில் நிலைய வளாகத்​தில், நவீன அடுக்​கு​மாடி வாகன நிறுத்​து​மிடத்தை நிர்​வகிப்​ப​தற்​கும், இயக்​கு​வதற்​கு​மான மின் ஏல அறி​விப்பை சென்னை ரயில்வே கோட்​டம் வெளி​யிட்​டுள்​ளது. எழும்பூர் ரயில் நிலை​யத்​தின் மறுசீரமைப்​புத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, பயணி​களின் வசதிக்​காக இரண்டு பிரம்​மாண்​ட​மான பல்​நோக்கு வணிக வளாக கட்​டிடங்​கள்கட்​டப்​பட்​டுள்​ளன. காந்தி - இர்​வின் சாலை மற்​றும் பூந்​தமல்லி சாலை ஆகிய இரு புறங்​களி​லும் அமைந்​துள்ள இந்​தக் கட்​டிடங்​களில் வணிக அங்​காடிகள் மற்​றும் நவீன அடுக்​கு​மாடி வாகன...
முன்​னாள் முதல்​வர் மறைந்த எம்​ஜிஆருக்கு காட்பாடியில் ரூ.3 கோடி​யில் கோயில் கட்​டப்​பட்​டு நேற்று கும்​பாபிஷேக விழா நடை​பெற்​றது. வேலூர் மாவட்​டம் காட்பாடி அடுத்த கரசமங்​கலத்​தில் மும்மத அடை​யாளங்​களு​டன் முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆருக்கு ரூ.3 கோடி செல​வில் கோயில் கட்​டப்​பட்​டுள்​ளது.  ராமச்​சந்​திரா அறக்​கட்​டளை​யின் நிர்​வாகி டி.ஆர்​.​முரளி சார்​பில் கட்​டப்​பட்​டுள்ள இக்​கோயி​லின் கோபுரங்​கள் இந்​து, கிறிஸ்​தவம், இஸ்​லாம் ஆகிய மும்​மதங்​களை அடை​யாளப்​படுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும், கோயிலுக்​குள் ரூ.17 லட்​சம் மதிப்​பில் ஐம்​பொன்​னாலான எம்​ஜிஆரின்...
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.28.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், கொளத்தூர் நவீன அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ரூ.4.15 கோடியில் புதிய பள்ளிக்...
டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யின் மருத்​துவ சேவை​கள் துறை பிராந்​தி​யத் தலை​வர் மருத்​து​வர் சவுந்​தரி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பெண்​கள் தான் சமூகத்​தின் அடித்​தளம். அவர்​களுக்கு பேறு காலத்​தின் போதும், மன அழுத்​தம் ஏற்​படும் போதும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்​புள்​ளது. அதனை கவனிக்​க​வில்லை எனில், பார்​வை​யில் தெளி​வின்​மை, இரட்டை பார்​வை, பார்​வைத் திறன் பாதிப்​பு​கள் உள்ளிட்டவை உரு​வாகும். டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யின் மருத்​துவ சேவை​கள்...
மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: சமையல் காஸ் சிலிண்​டர் விலை ரூ.60 உயர்த்​தப்​பட்​டுள்​ளதால், சங்​கி​லித் தொடர் போல உணவுப் பொருட்​களின் விலை பல மடங்கு உயரும். பெட்​ரோலி​யம் சார்ந்த அனைத்து எண்​ணெய் பொருட்​களின் மீதும் இதன் தாக்​கம் இருக்​கும். ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் இணைந்து நடத்​தும் போர் காரண​மாக சிலிண்​டர், பெட்​ரோல் உள்​ளிட்ட எந்த எரிபொருளுக்​கும் தட்​டுப்​பாடு, இருக்​காது என பாஜக​வினர் பேசி வந்த...
மூத்த பத்​திரி​கை​யாளர் பிடிஐ ராமசாமி, சென்​னை​யில் கால​மா​னார். அவரது மறைவுக்கு முதல்​வர் உள்​ளிட்ட தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். பிடிஐ செய்தி நிறு​வனத்​தின் முன்​னாள் மண்டல மேலா​ள​ரும், மூத்த பத்​திரி​கை​யாள​ரு​மான எஸ்​.​ராம​சாமி (74), சென்​னை​யில் உடல்​நலக் குறை​வால் நேற்று கால​மா​னார். பத்​திரி​கை​யாளர் வட்​டாரங்​களில் ‘எஸ்​.ஆர்’ என்று அழைக்​கப்​பட்ட இவர், 1978-ம் ஆண்டு பிடிஐ செய்தி நிறு​வனத்​தின் இணைந்​து, 30 ஆண்​டு​கள் பணி​யாற்​றிய​வர். திமுக, அதி​முக உள்​ளிட்ட கட்​சிகளின் அரசி​யல் நகர்​வு​களை பதிவு செய்​தவர். மறைந்த...
வேளச்சேரி - பரங்​கிமலை பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக் குமார் கர்க் அதிவேக ஏசி மின்​சார ரயில் மூல​மாகசோதனை ஓட்​டத்தை மேற்​கொண்​டார். இது வெற்​றிகர​மாக நிறைவடைந்​த​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். சென்னை கடற்​கரை - வேளச்சேரி பறக்​கும் ரயில் (மேம்​பால ரயில் வழித்​தடம்) தடத்தை பரங்​கிமலை வரை 5 கி.மீ. தொலை​வுக்கு நீட்​டிக்​கும் பணி 17 ஆண்​டு​களுக்​குப் பிறகு நிறைவடைந்​துள்​ளது. இதையடுத்​து, இத்​தடத்​தில் கடந்த ஆண்டு...