தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தவெக எம்எல்ஏ.க்கள் 21 பேர், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இரண்டு பேர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைப் பற்றிய பின்புலக் குறிப்புகள் இங்கே...
ஏ.ஸ்ரீநாத் - தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம்...
நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தன்னை நேரில் அணுகலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
admin - 0
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை தன்னை நேரில் அணுகலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகள் புதுச்சேரியில் வரும் 22 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், நேற்று தமிழ்நாடு ஜூனியர்...
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து விசிக மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் நேற்று வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செயலாளர்...
ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை குறைக்க வேண்டும் என, உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் அன்பழகன், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகரின் மையப்பகுதியில், மிகப்பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செயல்படுத்த தமிழக...
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அனைவரும் ஆளுநர் மாளிகையில் திரண்டுள்ளனர்.
அமைச்சர்கள் பட்டியல்:
1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ
2. எஸ்.கமலி - அவிநாசி
3. சி.விஜயலக்ஷமி - குமாரபாளையம்
4. ஆர்.வி.ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம்
5. வினோத் - கும்பகோணம்
6. ராஜீவி - திருவாடானை
7. பி.ராஜ்குமார் - கடலூர்
8. வி.காந்திராஜ் - அரக்கோணம்
9. மதன்ராஜ்.பி -...
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மாதவரம் – மூலக்கடை வந்தடைந்த சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம்
admin - 0
சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.) ஒன்றாகும்.
இத்தடத்தில் பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணி முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும்...
மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டதால் சர்ச்சை
admin - 0
மாற்றுத்திறனாளிகள் அமைப்பினருடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
தமிழக முதல்வரை, பல்வேறு காரணங்களுக்காக பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முக்கியமான தனிநபர்கள் சந்திப்பது வழக்கம். அவ்வாறு சந்திக்கும் போது, தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் புகைப்படம், செய்தி வெளியிடப்படும்.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய்யை, நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பான படங்கள் அரசு செய்தித் துறையால் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, நேற்று பிற்பகல்...
பழவேற்காடு கடலில் மீன்பிடி வலையில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு சிக்கியது
admin - 0
பழவேற்காடு பகுதி கடலில் மீன்பிடி வலையில் சிக்கிய 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு, அதையொட்டி உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று முன் தினம் இரவு, பழவேற்காட்டை அடுத்த பசியாவரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தேவபிரகாஷ் (35), 4 பேருடன் பழவேற்காடு பகுதியில், வங்காள விரிகுடா...
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு
admin - 0
தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான புகாரை கூட்டுறவுத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இருவாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏ. வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகம் முழுவதும் உள்ள மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல்...










