Google search engine
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்பி.க்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதுகுறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய நியாயமான உரிமைகளைக் காக்கவும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உரத்துக் குரலெழுப்புவார்கள். மத்திய அரசு கொண்டு வரும் எந்தப்...
சந்​தைகள், சுற்​றுலா தலங்​கள், பொருட்​காட்​சிகள், பொது இடங்​களில் ரசாயன நிறமூட்​டிகளைப் பயன்​படுத்தி தயாரிக்​கப்​படும் கலர் அப்​பளங்​கள் விற்​பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்​ளது. தமிழகத்​தில் பல்​வேறு சுற்​றுலா தலங்​கள், பொருட்​காட்​சிகளில் குழந்​தைகளைக் கவரும் வகை​யில் வித​வித​மான வண்​ணங்​களில் விற்​கப்​படும் கலர் அப்​பளங்​களில் தடைசெய்​யப்​பட்ட ரசாயன நிறமூட்​டிகள் பயன்​படுத்​தப்​படு​வ​தாக தொடர்ச்​சி​யாக புகார்​கள் எழுந்​தன. இதைத் தொடர்ந்​து, உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் பல இடங்​களில் சோதனை மேற்​கொண்டு மாதிரி​களை சேகரித்​தனர். ஆய்​வகங்​களில் அவற்றை பரிசோதனை...
டாஸ்​மாக் கடைகளில் மது​பானங்​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் வகை​யில் 54 புதிய உயர் ரக மது​பானங்​களை பிற மாநிலங்​களில் இருந்து இறக்​குமதி செய்​வதற்​கான திட்​டத்தை டாஸ்​மாக் நிர்​வாகம் வகுத்​துள்​ளது. தமிழகத்​தில் மதுப்பிரியர்​கள் மற்​றும் சுற்​றுலாப் பயணி​களின் கோரிக்​கையை ஏற்று தரமான மது​வகைகளை விற்​பனை செய்ய முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​காக பிற மாநில​ங்களில் இருந்து உயர் ரக மது​பானங்​களை இறக்​குமதி செய்து விற்​ப​தற்​கான வழி​காட்​டு​தல்​கள் மற்​றும் அனு​ம​தி​களை வழங்​கும் நடவடிக்​கை​களை டாஸ்​மாக் நிர்​வாகம்...
​ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கவும் தயங்கமாட்டேன். யாராக இருந்தாலும், தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள், மருத்துவமனைகளில் தேவையற்ற ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது. ரீல்ஸ் வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் துறை வாரியாக...
திரு​வள்​ளூர் மாவட்​டம்,பெரிய​பாளை​யம் அடுத்த கன்​னிகைப்​பேரில் இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வந்தது. இந்த ஆலை​யில் அமோனியா வாயு கசிந்து தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் குறித்​து, ‘தி இந்​து’ நாளிதழில் வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில், தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தலை​வர் நீதிபதி பிர​காஷ் ஸ்ரீவாஸ்​தவா தலை​மையி​லான அமர்வு தாமாக முன்...
சென்​னை​யில் நடந்த மறைமலை அடிகள் பிறந்​த​நாள் விழா​வில் பேசிய குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார், நாட்​டில் மக்​களுக்கு கல்​வி​யும், அறி​வியலும் அவர​வர் தாய்​மொழி​யில் கிடைத்​தால் அந்த நாடு செல்வ வளர்ச்​சி​யில் எளி​தாக முன்​னேறும் என தெரி​வித்​தார். தமிழ் வளர்ச்​சிக் கழகம், சென்னை பல்​கலைக்​கழகத்​தின் சைவ சித்​தாந்​தத்​துறை, தமிழ் மொழித்​துறை மற்​றும் தமிழ் இலக்​கி​யத்​துறை சார்​பில், மறைமலை அடிகளின் 150-வது பிறந்​த​நாள் விழா, சென்னை பல்​கலைக்​கழகத்​தில் நேற்று நடை​பெற்​றது. தமிழ் வளர்ச்​சிக் கழகத்​தின் தலை​வர்...
சென்​னை, கோட்​டூர்​புரம், சித்ரா நகரைச் சேர்ந்​தவர் முரு​கன் (45). கூலி தொழிலா​ளி​யான இவர் மது பழக்​கத்​திற்கு அடிமை​யாகி உள்ளார். இந்​நிலை​யில், கடந்த 11-ம் தேதி டாஸ்​மாக் கடைக்கு மது வாங்​கச் சென்​ற​போது,தெரு நாய் ஒன்று முரு​க​னின் காலில் கடித்​துள்​ளது. இதில் காயம் ஏற்​பட்​ட​போதும், உடனடி​யாக மருத்​து​வ​மனைக்​குச் சென்று சிகிச்சை பெற​வில்​லை. இதையடுத்​து, உறவினர்​கள் தொடர்ந்து அறி​வுறுத்​தி​யதன் பேரில், சம்​பவம் நடந்த 2 நாட்​கள் கழித்து 14-ம் தேதி சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு...
முன்னாள் முதல்வர் காம​ராஜரின் 124-வது பிறந்​த​நாள்விழா நேற்று தமிழகம் முழு​வதும் எழுச்​சி​யுடன் கொண்​டாடப்​பட்​டது. இதனையொட்​டி, முதல்​வர் விஜய் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் காமராஜர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். தமிழக அரசு சார்​பில், சென்னை அண்ணா சாலை​யில் பல்​ல​வன் இல்​லம் எதிரே அமைந்​துள்ள காம​ராஜர் சிலை​யின் கீழ் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது திரு​வுரு​வப் படத்​துக்கு முதல்​வர் விஜய் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், சபா​நாயகர் ஜே.சி.டி. பிர​பாகர்,...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பகுதிகளில் புதன்கிழமை இரவு 3.0 ரிக்டர் நில அதிர்வு உணரப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் அருகே கர்த்தக்கல் முனியப்பன் கோயில் பகுதியில் நேற்று இரவு 7.52 மணிக்கு பூமிக்கு அடியில் 10 அடி ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் மிகவும்...
அரசு மருத்​து​வ​மனை​களின் மேம்​பாட்​டுக்கு நன்​கொடை பெறும் வகை​யில் ‘நலம் TN’ என்ற இணை​யதளத்தை தொடங்கி வைத்த முதல்​வர் விஜய், மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 751 உதவி மருத்​து​வர்​கள், 1,393 சுகா​தார ஆய்​வாளர்​களுக்கு பணிநியமன ஆணை​களை வழங்​கி​னார். தமிழக சுகா​தா​ரத்​துறை சார்​பில், தமிழ்​நாடு சுகா​தார அறக்​கட்​டளை வழி​யாக அரசு மருத்​து​வ​மனை மேம்​பாட்​டுக்கு அறக்​கட்​டளை மற்​றும் சமூகப் பொறுப்பு நிதி வழங்​கும் வகை​யில் ‘நலம் TN’ (www.tnhealthfoundation.org) என்ற புதிய...