தவெக வேட்பாளரான சினோரா அசோக் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சினோரா அசோக்கும் போட்டியிட்டனர்.
இதில் சேகர்பாபு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். முன்னதாக வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 23-ம்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடரும் மின்தடை காரணமாக பொதுமக்கள் அவதி அடைகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் திடிரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மின்சாரம் எப்போது...
காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலியுடன் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இது கரோனா தொற்று பாதிப்பாக இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், உடலில் நீர்ச்சத்து இழப்பு போன்ற பிரச்சினைகளால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக, அரசுமருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், டைபாய்டு, டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் பலர் பாதிக்கப்பட்டு அரசு...
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர், கடந்த ஏப்.9-ம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய அரசு அமைந்துள்ள நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு கடந்த புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் சிறையில் இருந்து...
தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
admin - 0
தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இரு தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது இளம்பெண் ஒருவர், பெண் சமூக ஆர்வலர் மற்றும் உறவினர்கள் சிலருடன் அங்கு சென்று, நீதி வேண்டும் என்ற பதாகை ஏந்தி திருமணத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது....
கோயில்களில் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
admin - 0
விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரூ.500 வரை பணம் வசூலித்து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், புதுமண தம்பதிகள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மடாதிபதிகள், ஜீயர்களை இலவச சிறப்பு தரிசனத்துக்கு...
தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றப்பட்டு நிதித் துறைக்கு பதில் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் - இலாகா
1. முதல்வர் விஜய் - பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், சிறப்பு...
கட்சியை அல்ல… கூட்டணி பாலிசியையே மாற்ற வேண்டும்! – திமுகவுக்குள் எழும் பாஜக ஆதரவுக் குரல்கள்
admin - 0
“திமுக-வுடனான எங்களது உறவு தேர்தல் காலத்து உறவு அல்ல. இது கொள்கை ரீதியான கூட்டணி. திமுக தலைவர் ஸ்டாலினுடன் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம். திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு முஸ்லிம் லீக் கட்டுப்படும்” என்று சொன்ன இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கத் தயாராகிவிட்டது.
“எக்காலத்திலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம்” என்பதை அழுத்திச் சொல்லியே இத்தனை ஆண்டு...
எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் முடியும் என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் திகழ்கிறது. நூற்றாண்டை கடந்த இந்த ரயில் நிலையத்தில் அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணி...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பின்னர் அரசியலுக்கு வந்தவர் சீமான். மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும், சீமானுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து, 2019 ஜனவரியில் ஆண் குழந்தை பிறந்தது. மாவீரன் பிரபாகரன் என அக்குழந்தைக்கு பெயரிட்டனர்.
இந்நிலையில்,தற்போது மீண்டும்...










