Google search engine
காலி மது பாட்​டில் திரும்​பப்பெறும் திட்​டத்தை எதிர்த்​து, டாஸ்மாக் பணி​யாளர்​கள் கடையடைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தமிழகம் முழு​வதும் காலி மது பாட்​டில்​களை திரும்​பப் பெறும் திட்​டத்தை செயல்​படுத்த உயர்​ நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, தற்​போது, பெரும்​பாலான மாவட்​டங்​களில் இந்த திட்​டம் செயல்​பாட்​டில் உள்​ளது. இந்த திட்​டத்​தின்படி, டாஸ்​மாக் கடைகளில் மது வாங்​கும் போது, கூடு​தலாக ரூ.10 கொடுக்க வேண்​டும். காலி மது பாட்​டிலை அதே கடை​யில் மீண்​டும் கொடுக்​கும் போது...
மேகேதாட்டு அணை விவ​காரத்​தில் அரசி​யல், சட்ட ரீதி​யாக அழுத்​தம் கொடுக்க வேண்​டும் என, அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: காவிரி என்​பது ஒரு மாநிலத்​தின் சொத்து அல்ல, இரு மாநில மக்​களின் வாழ்​வா​தார நதி. உச்​சநீ​தி​மன்ற தீர்ப்​பு​களை​யும், காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் நடை​முறை​களை​யும் மீறி, ஒருதலைபட்​ச​மாக அணைக்​கட்ட முயல்​வது கூட்​டாட்சி தத்​து​வத்​துக்கே எதி​ரானது. தமிழகத்​தின் உரிமையை பாது​காக்க, மத்​திய அரசு உடனடி​யாக தலை​யிட்​டு, கர்​நாடக அரசின் இந்த...
திரு​வான்​மியூரில் விதி​முறை​களை மீறி செயல்​பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்​தர​மாக மூட வேண்​டும் என்ற கோரிக்கை வலுத்​துள்​ளது. பொது​மக்​கள் நலன் கருதி வழி​பாட்​டுத்தலங்​கள், கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் பேருந்து நிலை​யங்​கள் அரு​கி​லிருந்து 500 மீட்​டர் வரை அமைந்​துள்ள டாஸ்​மாக் கடைகளை 2 வாரத்​துக்​குள் மூடு​மாறு முதல்​வர் விஜய் கடந்த 12-ம் தேதி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, தமிழகத்​தி​லுள்ள 4,765 டாஸ்​மாக் கடைகளில் வழி​பாட்​டுத் தலங்​கள் அரு​கிலுள்ள 276 கடைகள், கல்வி நிறு​வனங்​கள் அரு​கிலுள்ள...
ஒலிம்பிக்கில் பங்​கேற்​கும் ஆர்​வ​முடைய வீரர், வீராங்​க​னைக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா ரூ.5.80 லட்​சம் நிதி வழங்​கி​னார். இதுகுறித்து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: விளை​யாட்​டில் ஆர்​வ​முள்ள வீரர், வீராங்​க​னை​களை கண்​டறிந்து சாதனை​யாளர்​களாக மாற்ற தற்​போது பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அந்த வகை​யில் காது கேட்​கும் திறன் குறைந்​தவர்​களுக்​கான ஒலிம்​பிக்​கில் பங்​கேற்க தமிழகத்​தைச் சேர்ந்த தடகள வீராங்​கனை சமீஹா பர்​வீன் மற்​றும் தேசிய அளவி​லான போட்​டிகளில் பங்​கேற்ற நீச்​சல்...
மெரினா கடலில் குளிக்​கும் போது, அலை​யில் இழுத்து செல்​லப்​பட்ட தம்​பியை காப்​பாற்​றும் முயற்​சி​யில் உயி​ரிழந்த அண்​ணனின் உடல் கரை ஒதுங்​கி​யது. ஆவடி, கோவில்​ப​தாகை​யைச் சேர்ந்​தவர் தேவகி. இவர், கடந்த 22-ம் தேதி மகன்​கள் சுதர்​சன் (16), கமலேஷ் (15) ஆகியோ​ருடன் மெரினா கடற்​கரைக்கு வந்​தார். கண்​ணகி சிலை பின்​புற​முள்ள கடலில் சகோ​தரர்​கள் இரு​வரும் குளித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, திடீரென எழுந்த ராட்சத அலை​யில் தம்பி கமலேஷ் சிக்கி உள்​ளார். இதனைக் கண்ட...
தமிழ்நாட்டிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 62 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “விழுப்புரம் - மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல்...
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர். கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத்...
தமிழக வரு​வாய்த் துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கோவை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அமைச்சர் செங்கோட்டையன் 22-ம் தேதி இரவு சென்​னை​யில் இருந்து விமானத்​தில் கோவை வந்​தார். பின்​னர் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். இதனிடையே நேற்று முன்​தினம் இரவு வீட்​டில் இருந்​த​போது அவரது உடல்​நிலை திடீரென பாதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, அவர் சிகிச்​சைக்​காக கோவை-அவி​நாசி சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு​கிறது. செங்​கோட்​டையன் காய்ச்​சல் காரண​மாக...
சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்​தில், பழங்​குடி​யினர் தயாரிப்பு பொருட்​களின் விற்​பனை மையம் திறக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மண்டல பாஸ்​போர்ட் அலு​வல​கத்​தில், மக்​கள் சேவை​களை மேம்​படுத்​தும் நோக்​கில், பல்​வேறு சமூக முன்​னெடுப்புகள் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, சென்​னை, சாலிகி​ராமத்​தில் உள்ள பாஸ்​போர்ட் சேவை மைய அலு​வல​கத்​தில், பழங்​குடி​யினர் கூட்​டுறவு சந்தை மேம்​பாட்​டுக் கூட்​டமைப்பு சார்​பில், பழங்​குடி​யினர் உற்​பத்தி பொருட்​களின் விற்​பனை மையம் தொடங்​கப்​பட்​டுளளது. இந்த விற்​பனை மையத்​தில் கைவினைப் பொருட்​கள், கைத்​தறி பொருட்​கள்,...
மின்​னுற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடைய கடந்த திமுக ஆட்​சி​யில் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. எனவே, புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்​டங்​களி​லும் கடந்த சில நாட்​களாக அறிவிக்​கப்​ப​டாத மின்​வெட்டு நில​வு​கிறது. இதனால், மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மின்​வெட்​டுக்​கான காரணங்​கள் குறித்து அரசுத் தரப்​பில் கூறப்​படும் காரணங்​களை ஏற்க...