தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு: அரசு ஆலோசிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு
admin - 0
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அரசு ஆலோசிக்கலாம் என தெரிவித்து இதுகுறித்து அரசு அதிகாரிகள் வரும் 28-ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பல பெண் பணியாளர்கள், கடுமையான மாதவிடாய் வலியால்...
ஆய்வின்போது நேர்மை அவசியம்: தொழிலக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமைச்சர் முகமது பர்வேஸ் அறிவுரை
admin - 0
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களின் திறனாய்வுக் கூட்டம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அமைச்சர் முகமது பர்வேஸ் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள 55,214 தொழிற்சாலைகளில் 27.72 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 3,611 கட்டுமானப் பணியிடங்களில் சுமார் 5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணிபுரியக் கூடிய ஒவ்வொரு தொழிலாளரின்...
தமிழகத்தில் வழக்குகளின் தேக்கத்தை குறைக்கும் வகையில் நீதிமன்றங்களை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
admin - 0
வழக்குகளின் தேக்கத்தை வெகுவாக குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில், தமிழக சட்டத்துறை அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான வி.ஆர். கமலநாதன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் ஜெ.போத்திராஜ், பொருளாளர்...
கிண்டி சர்தார் படேல் சாலையில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பெரியபுள்ளான் என்ற செல்வம்.
கடந்த 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலூர் அடுத்த வலையப்பட்டியில் வசிக்கிறார். இவருக்கு உலகாதிபதி (21) என்ற மகன், 2 மகள்கள் உண்டு.
சென்னை, வேளச்சேரியில் தங்கியிருந்த உலகாதிபதி, செம்மஞ்சேரி...
டாஸ்மாக் பார்களில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுக்கூடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
மேலும், பீடி, சிகரெட் போன்றவை விற்க கூடாது. தமிழக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மட்காத, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களை மதுக்கூடங்களில் பயன்பாட்டில் இருக்கக் கூடாது.
தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள்,...
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் ரயில்வே கேட் மூடல்: சாலை துண்டிப்பால் கிராம மக்கள் போராட்டம்
admin - 0
செங்கல்பட்டு – அரக்கோணம் ரயில்வே தடத்தில் ஆத்தூர் கிராமம், வடபாதி பகுதியை இணைக்கும் முக்கிய ரயில்வே கேட்டை தெற்கு ரயில்வே நிர்வாகம் நள்ளிரவில் மூடி, சாலையை தோண்டியதால் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து வசதி இன்றி தவிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செங்கல்பட்டு அருகே ஆத்தூர் – வடபாதி ரயில்வே கேட் வழியாக வடபாதி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தினசரி இவ்வழியாக சென்று வருகின்றனர். மேலும், சுமார்...
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில், அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, அப்பகுதிவாழ் மக்களும், நாள்தோறும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
உடனடியாக இக்கடையை மூட தவெக அரசை வலியுறுத்தி, அதிமுக திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின்...
தாயுள்ளத்தோடு எங்களை முதல்வர் விஜய் அரவணைத்துள்ளார்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்
admin - 0
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ, ‘‘யாரும் தவெகவில் இணைய வேண்டாம். சீனியர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. முதல்வர் விஜய்யை கூட சந்திக்க முடியவில்லை’ என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், கடம்பூர் ராஜூ இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்...
சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்: பழனிசாமியுடன் தென்மாவட்ட நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததாக தகவல்
admin - 0
“அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியை மீண்டும் பலப்படுத்தும் நோக்கில், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து பொதுச்...
“அமைச்சருடன் எங்களுக்கு தொடர்பு இல்லை” – பழநியில் நிலம் விற்ற அறக்கட்டளை நிர்வாகி மனைவி தகவல்
admin - 0
பழநியில் ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் அமைச்சர் ரமேஷுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த அறக் கட்டளை நிர்வாகி முருகதாஸின் மனைவி தெரிவித்தார்.
பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, முறைகேடாக தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் விழுப்புரம் அடுத்த...










