ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்பட்ட படம், ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ஜானி, சனுஷா, தீப்பெட்டி கணேசன், நிஷாந்த், தமிழ் உள்பட பலர் நடித்திருந்தனர். இதன் 2ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.
ஆர்.பன்னீர்செல்வம் இயக்கி, தயாரித்துள்ளார். ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இதில் ஜானி, ஷாலி நிவேகாஸ்,...
எனக்கு திரைப்பட வாய்ப்புகள் நல்லபடியாக வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை மேலும் சிறப்பாக்குவதற்காக, நாட்டரசன் கோட்டையில் இருந்து எனக்காக வந்தவர்தான், இயக்குநர் பேரரசு.
அவருடைய முதல் படமான ‘திருப்பாச்சி’யில் நடிக்கும் போதுதான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பில் அவரை நான் சந்தித்தேன். அந்தப் படத்தில் கல்யாண தரகராக நடித்திருப்பேன். இன்றைய முதல்வர் விஜய்யுடன் நடித்தேன்.
முதலில் பார்த்த போதே நெடுநாள் பழக்கமானவர் போல நெருக்கமாகி விட்டார் பேரரசு அவர்கள்....
கதையின் நாயகியாக ரைசா வில்சன் நடிக்கும் திரைப்படம், ‘நோவா’; பேஸ் ஒன் - தி அரைவல். ‘ஆண்மை தவறேல்’ துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளம்பரப் படங்களை இயக்கிய மிலோ இதை இயக்குகிறார். ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படத்தின் போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடிகை ரைசா வில்சன்...
அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’.
டிரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் கே.சசிகுமார் தயாரித்துள்ளார். ஜூன் 12-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் சகோ கணேசன் பேசும்போது, “இது வித்தியாசமான கமர்ஷியல் திரைக்கதையைக்...
‘உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பொது வெளியில் பேசி விட்டேன்’ – மன்னிப்புக் கோரினார் நடிகர் ரவி மோகன்
admin - 0
நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புப்படுத்தி சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் விவாகரத்து வழக்கு தொடர்பாக ரவி மோகன் மற்றும் ஆர்த்தி என இரு தரப்பும் பரஸ்பரம் எந்த கருத்துகளையும் பொது வெளியில் தெரிவிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை...
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ”திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்த தகவலை அறிய ஊடக நண்பர்கள் பலர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சந்திக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த ஊகங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க...
பி.எஸ்.எஃப் வீரர்களைக் கவுரவிக்கும் வகையில் அட்டாரி எல்லையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
admin - 0
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் அட்டாரி எல்லையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘மைன் வாபஸ் ஆவுங்கா’. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இது ஜூன் 12ம் தேதி வெளியாகிறது. இப்பட வெளியீட்டை முன்னிட்டு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லையில்...
தமிழில் கவனிக்கப்பட்ட ‘ஃபேமிலி படம்’ படத்தை இயக்கிய செல்வ குமார் திருமாறன், அடுத்து இயக்கியிருக்கும் படம், ‘டெக்சாஸ் டைகர்’. இதில், ஹிருது ஹாருண் நாயகனாக நடிக்கிறார்.
சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், அந்தோணிதாசன், சம்யுக்தா ஷான் நடித்துள்ளனர். யுகே ஸ்குவாட் சார்பில் சுஜித், பாலாஜிகுமார், பாரதிகுமார், செல்வ குமார் திருமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு...
ஐஸ்வர்யா ராஜேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம், ‘அண்டர் 18’. எஸ்ஆர் புரொடக் ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் இப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், கிஷோர், சேத்தன் உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசினோம்.
‘அண்டர் 18’ என்ன மாதிரியான கதை?
இது, உண்மை கதையின் அடிப்படையில் உருவாகும் படம். அக்கா - தம்பிக்கான எமோஷனல் விஷயங்களின் பின்னணியில் நடக்கும் கதை....
பல ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டிக்கு வந்து தங்கி ஓய்வெடுத்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு வந்தார். மைசூரில் இருந்து வாடகை காரில் தனியாக வந்த ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் தங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் ரஜினியை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ரசிகர்கள் ஆர்வம்: ரஜினி தங்கி...










