புதுக்கடை: மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
இனயம், 16ம் அன்பியத்தை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (69). மீனவர். குடிப்பழக்கம் உடையவர். தற்போது அதே பகுதியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவ தினம் வீட்டில் தனியாக இருந்த அந்தோணி...
தக்கலை: அரசு பஸ் தானியங்கி கதவில் சிக்கி பெண் படுகாயம்
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி ருக்மணி (67) நேற்று இவர் திருவட்டாறு செல்லும் பஸ்ஸில் இரவிபுதூர் கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்ஸில் ஏறினார். இந்த பஸ்...
நாகர்கோவிலில் சம்சா வியாபாரியை தாக்கிய 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நடுத்தெருவை சேர்ந்தவர் தவசிமுத்து (வயது 42). இவர் நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் வீடு வாடகை எடுத்து சம்சா வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று ஒழுகினசேரி பகுதியில் நின்று கொண்டு இருந்தார்....
உலக அளவில் சாதித்த குமரி பெண் காவலருக்கு பாராட்டு
சர்வதேச அளவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான தடகளப் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள அலபாமாவின் பர்மிங்காமில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச்...
திருவிதாங்கோடு: ஜாதி பெயரை கூறி அவதூறு; தம்பதி மீது வழக்கு
திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயா (42). இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள ஒரு நகை அடமான நிறுவனத்தில் தனது நகைகளை அடகு வைத்துள்ளார். நேற்று நகையை மீட்க சென்ற போது அங்கிருந்த...
குளச்சல்: குளியல் அறையில் வழுக்கி விழுந்த மீனவர் சாவு
குளச்சல் லியோன் நகரை சேர்ந்தவர் சுதாலிஸ் (50). மீனவர். விசைப்படகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று (ஜூலை 18) மாலை படகு பராமரிப்பு பணி முடிந்து வீட்டிற்கு வந்து குளியல் அறைக்கு...
பேச்சிப்பாறை: அரசு பள்ளியில் வகுப்பறைகள் திறப்பு
பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட கோவையை சேர்ந்த ரவுண்டு டேபிள் இந்தியா என்ற அமைப்புடன் பேசி ரூ.25 லட்சம் நிதியுதவி பெற்று 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது....
தக்கலை: பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு
தக்கலை அருகே மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் சம்பவ தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் இளம்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து...
புதுக்கடை: பெண் மீது தாக்குதல்… தாய், மகள் மீது வழக்கு
மேலங்கலம் பகுதி பட்டன்காடு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கப்பன் மனைவி பங்கஜம் (50). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி நிர்மலா (50). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்....
புதுக்கடை: வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே பிலாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் ஜாண் (31). இவர் பால் வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபி தேவபிள்ளை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினம் அபினேஷ்...
















