கிள்ளியூர்: ராஜேஸ்குமார் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ராஜேஸ்குமார், மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறையும் இவரே இப்பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரியில்: அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் முடிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், IPS தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பரப்புரை முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் துல்லியமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நிறைவு பெற்றது. அனைத்து தரப்பினரின்...
கோடிமுனை: கடற்கரையில் இன்ஜின் பாகங்கள் திருட்டு
கோடிமுனை பகுதியில் கடற்கரை மணல் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வள்ளங்களில் இருந்து இன்ஜின் மூடிகள் திருடப்பட்டுள்ளன. புதூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது வள்ளத்தில் இன்ஜின் மூடி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரித்தபோது, மேலும் 13 மீனவர்களின் வள்ளங்களில் இருந்த இன்ஜின் மூடிகள்...
தக்கலை: நீதிமன்றத்தில் போதையில் இடையூறு; ஒருவர் கைது
குமரி மாவட்டம் தக்கலை அருகே வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த கண்ணபிரகாஷ் (43) என்பவர், நேற்று (மே 5) தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில்...
குமரியில்: வெற்றி கணக்கை தொடங்காத தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தவெக தயாராகி வருகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் திமுக, கூட்டணி...
குமரியில்: கோவில் விழாவில் நீதிபதி விக்டோரியா கெளரி பங்கேற்ப
புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா தொடங்கியது. விழாவின் சமய மாநாடு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து அம்மன் பள்ளி வேட்டை இசை தகடு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. நீதியரசர் வெளியிட...
குமரியில் பெரும் சரிவை சந்தித்த பாரதிய ஜனதா கட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதாவிற்கான வாக்கு வங்கிகள் நிறைந்த தொகுதிகள் இருந்தபோதிலும், இந்த தேர்தலில் அக்கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளையும், அதிமுக ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளன. தமாகாவின் எழுச்சியால் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் போன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா...
மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்ல சுவாமி வெற்றி பெற்றார். அவர் வெற்றிச் சான்றிதழை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அழகுமீனாவிடம் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மண்டைக்காடு: பஸ் நிறுத்தத்தில் பெண் மீது தாக்கு – வழக்கு
கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் விமலா (40) நேற்று முன்தினம் லட்சுமிபுரம் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவரது கணவரின் தம்பி கிருஷ்ணகுமார் தகராறு செய்து கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த விமலா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து...
குமரியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தவெக
கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் கோட்டையாக திகழ்கிறது. இந்த தேர்தலில், தவெக கட்சி குமரியில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில் ஆகிய 5 தொகுதிகளில் தவெக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. எந்த...













