Google search engine

கோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பெறப்படும். கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை...

குளச்சல்: சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

குளச்சல் பகுதியைச் சேர்ந்த லுக்மானுல் ஹக்கீம் என்பவரின் மகள்கள் ஆதிலா (15) மற்றும் ஆசின் (10) ஆகியோர் அரபி வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, அதே பகுதியைச் சேர்ந்த விபின் (42) என்பவர் தனது பைக்கில் அதிக ஒலி எழுப்பி அவர்களை அச்சமூட்டியுள்ளார். சிறுமி ஆசின் தட்டி...

பள்ளி வளாகத்தில் மலைப்பாம்பு: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

பேச்சிப்பாறையில்  அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது.  நேற்று முன் தினம் இரவு பள்ளி வளாகத்தில் இருந்து மலை பாம்பு ஒன்று  வெளியே வந்து,  சாலையை கடந்த பாம்பு பாக்கியதாஸ் என்பவர் வீட்டு வளாகத்தில்  சென்றுள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.  பாம்பு...

அருமனை: திருமணம் நிச்சயமான இளம் பெண் மாயம்

அருமனை பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மகள் ஷோபனா (27), துணிக்கடையில் வேலை செய்து வந்தார். வருகிற 28ஆம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் சோபி, அருமனை...

குறும்பனை: ரூ 12 லட்சம் மோசடி பெண் தூக்கிட்டு தற்கொலை

குறும்பனை பகுதியைச் சேர்ந்த 60 வயதான சோபை, தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூ. 12 லட்சத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்தார். பணத்தை திரும்பக் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்ததால் மனமுடைந்த சோபை, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....

குமரியில்: விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்டுத் தேர்வாகும் வீரர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதித் தேர்வில் பங்கேற்கத் தகுதி பெறுவர். இந்தத் தேர்வு...

குமரியில்: மகளுக்கு விவாகரத்து; தந்தை தற்கொலை

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான கூலி தொழிலாளி ஹரிந்திரன், தனது மகளுக்கு விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து ரத்த வாந்தி எடுத்த அவரை, உடனடியாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர...

மார்த்தாண்டம்: சொத்து பிரச்சனை; தாய் மகன் மீது தாக்குதல்

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லைசா (60) மற்றும் அவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகியோருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று லைசா வீட்டின் வெளியே நின்றபோது, மெல்பின், மார்ஷல் மற்றும் சிபு ஆகியோர் தாய், மகனைத் தாக்கி காயப்படுத்தினர். படுகாயமடைந்த...

புதுக்கடை: கல்லூரி மாணவியிடம் 13 பவுன் நகைகள் மோசடி

முஞ்சிறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி வின்சி (20) என்பவரிடம், கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஜெபிஷ்ராஜ் (30) பழக்கத்தை ஏற்படுத்தி, 13 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இது குறித்து மாணவி வின்சி புதுக்கடை போலீசில் புகார் அளித்துள்ளார். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி...

குமரி: தடையை மீறிய 9 கனிமவள லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வள லாரிகள் செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தடை விதித்துள்ளனர். புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 வழி சாலை பகுதியில் இன்று 7-ம் தேதி வாகன சோதனை நடைபெற்றபோது, தடையை மீறி கேரளா செல்ல முயன்ற 7...