Google search engine

மார்த்தாண்டம்: புதிதாக கட்டும் வீட்டில் கொத்தனார் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வின்ஸ் விஜயன் (25). கொத்தனார் இவரது மனைவி சரண்யா (24). இவர்கள் அந்தப் பகுதியில் வீடு கட்டி வருகிறார்கள். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. விஜயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வின்ஸ்...

அருமனை:   குண்டு குழியாக மாறிய சாலை –  மக்கள் அவதி

அருமனை பகுதி அருகாமையிலிருந்து அணைமுகம் மற்றும் ஒருநூறாம் வயல் பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன.  தற்போது இந்த சாலை பெயர்ந்து குண்டு குழியாக காட்சி அளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி குழிகளில்...

குமரியில் பொங்கல் தொகுப்பு குறித்து ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினைக்குமார் மீனா, உதவி ஆட்சியர் சுஷ்ஸ்ரீ குந்தியா உட்பட...

தக்கலை: ஞானமாமேதை பீர்முகமது சாகிபு ஆண்டு விழா துவக்கம்

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு 18 ஆயிரம் பாடல்களை எழுதியவர் ஞானமகதை பீர் முகமது சாகிபு. தென்காசி நகரில் பிறந்து, குமரி மாவட்டம் தக்கலையில் மறைந்தார். ஞானமேதை ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடி கட்டுடன் தொடங்கியது. இந்த விழாவில் அஞ்சுவர்ணம் பீர் முகமதியா அசோசியேஷன் மக்கள் உள்ளிட்ட...

கிள்ளியூர்:  திருட வந்ததாக வாலிபரை கட்டி வைத்த பொதுமக்கள்

கிள்ளியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 25 வயது வாலிபர் ஒருவர் திருட வந்த போது பிடித்து கட்டி வைத்திருப்பதாக கருங்கல் போலீசருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, அவர் திருட வரவில்லை என கூறினார். பின்னர் கட்டி வைத்திருந்த...

தக்கலை: அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

குமரி மாவட்டத்தில் நான்கு சப் டிவிஷன்கள் உள்ளன. இதில் நான்கு மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது ஐந்தாவதாக மீண்டும் மார்த்தாண்டத்தை தலைமையாகக் கொண்டு சப் டிவிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால் மகளிர் போலீஸ் நிலையம் அதிகரிக்கப்படவில்லை.  தக்கலை பகுதிக்கும் மகளிர் காவல் நிலையம் மார்த்தாண்டத்தில் அமைந்துள்ளது. தற்போது பொதுவாக...

வில்லுக்குறி: டெம்போ டிரைவர் தற்கொலை

வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட்ராஜ் (68). டெம்போ டிரைவர். இவரது மனைவி சுமதி (66). சம்பவத்தன்று சுமதி ராஜாவூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஆல்பர்ட்ராஜ்க்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் மது உடன் எறும்பு பொடியை...

பூட்டேற்றி: சடலமான நிலையில் மாற்றுத்திறனாளி

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (75). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் குலசேகரம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினரை விட்டு பிரிந்து தற்போது பூட்டேற்றி அருகே காந்தி நகர்...

கருங்கல்: கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியில் கைதேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் பூஜை முடிந்தது கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். மறுபடியும் நேற்று(ஜன.2) காலை பக்தர்கள் வந்து பார்த்தபோது கோயிலின் முன்பக்கம் இருந்த காணிக்கை பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை...

நாகர்கோவில்: நாம் தமிழர் கட்சியினர் 70 பேர் மீது வழக்கு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எந்தவித அனுமதியும் பெறாமல் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிக் ராஜ் உட்பட 70 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள்...