வில்லுக்குறி: தாய்மாமாவை அடித்து கொன்ற மருமகன் கைது
வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (50). இவர் பந்தல் அமைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி மீனா (49). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களுடன் கதிர்வேலின் தாயாரும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கதிர்வேலின் தங்கை மகன் அஸ்வின் (23) என்பவர் அடிக்கடி மது போதையில் கதிர்வேலின்...
மாத்தூர்: மீண்டும் காமராஜர் கல்வெட்டு பணி துவக்கம்
திருவட்டார் அருகே மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவாயில் பகுதியில் காமராஜர் படம் பொறித்த கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய திருவட்டாறு வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, ஒரிரு நாட்களில்...
கன்னியாகுமரி: காளிமலையில் குவிந்த பக்தர்கள்
குமரின் காளிமலை கோவில் கடல் மட்டத்தில் இருந்து மலை மேல் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தை மாத ஐப்பசியுடன் கூடிய பௌர்ணமியை தொடர்ந்து குடும்ப அர்ச்சனை, ஐஸ்வர்ய பூஜை, ஐப்பசி பூஜை, அலங்கார ஆராதனையோடு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழகம்...
மார்த்தாண்டம்: மினிபஸ்கள் இயக்க விண்ணப்ம்; கலெக்டர் தகவல்
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: - தமிழக அரசாணைப்படி குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து உட்பட்ட 10 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினி பஸ்களான எஸ்பிசி விண்ணப்ப படிவத்தினை பரிவாகன் மூலம்...
கொல்லங்கோடு: ஆபத்தாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
குமரியில் ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றிச் செல்வது வழக்கம். இதற்குப் பல்வேறு விதிமுறைகளை போலீசார் வைத்துள்ளனர். போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி இவற்றைக் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் விதி மீறல்கள் பல பகுதிகளில் நடந்து விபத்துக்களும் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. அரசின் உத்தரவுகளை ஆட்டோ...
நித்திரவிளை: பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
நித்திரவிளை அருகே நம்பாளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது மனைவி அம்பிகா. தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அம்பிகா உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பால்ராஜ் கடந்த 10-ம் தேதி மாலை மனைவியைக் கவனிக்க...
மண்டைக்காடு: வாகன தணிக்கையில் போலீஸ்காரர் மீது பைக் மோதல்மண்டைக்காடு: வாகன தணிக்கையில் போலீஸ்காரர் மீது பைக் மோதல்
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் மண்டைக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (பிப்.10) இரவு சதீஷ் மண்டைக்காடு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உடன் சேர்ந்து ஏவிஎம் கால்வாய் சந்திப்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்த...
முஞ்சிறை: மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்த இளம் பெண் மாயம்
முஞ்சிறை பகுதி செறுவாதோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவகுமார் மகள் சரண்யா. எஸ். குமார் (23). டி பார்ம் முடித்த இவர் முஞ்சிறையில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கடைக்கு வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து சரண்யா பெற்றோர்...
மாத்தூர்: காமராஜர் அடிக்கல் உடைப்பு எம் எல் ஏ ஆர்ப்பாட்டம்
மாத்தூர் தொட்டி பாலம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான பாசன கால்வாய் பாலம் ஆகும். இந்த பாலத்தின் நுழைவாயில் பகுதியில் பாலம் உருவாக்க காரணமான அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜரின் உருவம் பதித்த அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. இன்று காலை அந்த அடிக்கல் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
விசாரணையில் யாரோ மர்ம...
கருங்கல்: ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்
கருங்கல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (42). இவரை கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஜெயலட்சுமிக்கு சொந்தமான சொகுசு காரை வழு தலம்பள்ளத்தில் உள்ள அவர் சகோதரர் சரவணன் தற்போது பயன்படுத்தி வருகிறார்.
சரவணன் வெளிநாட்டிற்கு வேலை செல்வதற்காக...













