Google search engine

குமரியில் சட்டமன்ற பேரவை குழு ஆய்வுக் கூட்டம்

குமரி மாவட்டத்திற்கு தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு அதன் தலைவர் காந்தி ராஜன் எம். எல். ஏ தலைமையில் நேற்று(நவம்பர் 6) வந்தது. குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த குழு பல்வேறு...

கன்னியாகுமரி: சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் மனுக்கள் கொடுத்த பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் எம். எல். ஏ. தலைமையில் அதிகாரிகளுடன் நேற்று (நவம்பர் 6) ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் ஒரு...

இரணியல்: வீட்டில் நகை, குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது

வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது வீட்டில் வைத்திருந்த பித்தளை குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கடந்த 18ஆம் தேதி திடீரென காணவில்லை. இதைக் குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். நேற்று...

பத்மநாபபுரம்: வரிப்பணம் சுருட்டல்.. பெண் காசாளர் பணியிடை நீக்கம்

பத்மநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையத்தில் நகராட்சி மக்கள் பல்வேறு வகை கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கணினி மூலம் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்...

இரணியல்: வீட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகை மாயம்

இரணியல் அருகே காற்றாடி மூடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (55). நாகர்கோவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குருந்தன்கோடு பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்....

வள்ளவிளை: 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை அந்தோணியார் குருசடி பகுதியில் ஒரு சொகுசு வேனில் சுமார் 2 ஆயிரம் லிட்டர் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் உடன் நிற்பதாக கொல்லங்கோடு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல்...

ஒழுகினசேரியில் நகர் நல மையத்தை திறக்க மக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரூ. 60 லட்சம் செலவில் நகர் நல சுகாதார மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் கட்டிய நிலையிலேயே...

தக்கலை: போலீஸிடம் தற்கொலை மிரட்டல் விடுத்து தப்ப முயன்ற கைதி

அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஜான் (39). ஆயுதப்படை தலைமைக் காவலரான இவர் நேற்று (5-ம் தேதி)  பாளையங்கோட்டை சிறையில் இருந்து போலீஸ்  வாகனத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த...

திருவட்டார்: திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரிப்பாய் (40). இவர் மீது குமரி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திருவட்டார் போலீஸ் நிலைய...

நித்திரவிளை: மாணவர்களுக்கு  கஞ்சா விற்ற 2 பேர் கைது

நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்று (5-ம் தேதி) மாலையில் விரி விளை அருகே உள்ள கணபதியான்கடவு  பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.

நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார்...

குளச்சல்: பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது

குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில்...

பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்...