தக்கலை: இரும்பு பொருள்கள் திருடிய 3 பேர் கைது
தக்கலை அருகே உள்ள குமாரகோவில் சந்திப்பு பகுதியில் பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு குழித்துறையை சேர்ந்த பால்ராஜ் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள பழைய இரும்பு பொருட்களை வெட்டி எடுத்து செல்வதாக கட்டிடத்தின் மேலாளர் செங்கோடியை சேர்ந்த மோகன் ராஜன்...
திருவட்டாறு: ஆதி கேசவ பெருமாள் கோயில் விழா தொடக்கம்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்காக நேற்று மாலை ஆற்றூர் பள்ளிக்குழி விளைச்சாஸ்தா கோவிலில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலமாக கொண்டு வந்து திருவட்டாறு ஆதிகேசவன் கோவிலில் கருவறையில் சமர்ப்பிக்கப்பட்டது. முதல் நாளான இன்று காலை 5 மணிக்கு ஹரிராம...
கொல்லங்கோடு: மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
கொல்லங்கோடு அருகே கொற்றாமத்தில் மழலையர்களுக்கான பாத்திமா பப்ளிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சானியா ஜான், பள்ளி நிர்வாக அதிகாரி ராஜேந்திர பாபு, துணை முதல்வர் வரலட்சுமி பிரசாத் மற்றும் கரடி பத் பயிற்சியாளர் மாதவி வாரியார்...
மார்த்தாண்டம்: சாலை பணியை பார்வையிட்ட கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா இன்று செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: - தேசிய நெடுஞ்சாலை சார்பில் மார்த்தாண்டம் பகுதியில் ஒருமுறை மேம்பாலு செய்தல் திட்டத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை...
நித்திரவிளை: அடையாளம் தெரியாது வாகனம் மோதி மூதாட்டி காயம்
நித்திரவிளை அருகே கொல்லால் பகுதியை சேர்ந்தவர் ரோசம்மாள் (75). நேற்று மதியம் அந்த பகுதியில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர் மஞ்சத்தோப்பு என்ற பகுதி வழியாக நடந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று...
நாகர்கோவிலில் மின் வயரை திருடிச்சென்ற வாலிபர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஆயுதப்படை முகாம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 72). சம்பவத்தன்று இவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் உள்ளே 3 பேஸ் மின் இணைப்பு கொண்ட பம்பு செட்டி உள்ளது. இந்த பம்பு செட்டில் உள்ள இணைப்பு மின் வயரை அடையாளம்...
மீனாட்சிபுரத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தளவாய் சுந்தரம் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்ஷயா கண்ணன் ஏற்பாட்டில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட...
நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பிறந்தநாள் விழா
முன்னாள் அமைச்சரும், தி. மு. க. மாநில தணிக்கை குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜனின் 62-வது பிறந்த நாள் விழா நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சுரேஷ் ராஜனுக்கு, தி. மு. க. வை சேர்ந்த வக்கீல் மாதவன் முருகன்,...
கருங்கல்: குமரி மு. ராஜேந்திரனின் இரு நூல்கள் வெளியீடு
தமிழக நூலக அருள்பணி இயக்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் குமரி மு ராஜேந்திரன் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா கருங்கல் அருகே உள்ள கல்நாட்டி விளையில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ரூபி ஆர்தர் தலைமை தாங்கினார். இயக்கத்தின் முதல் தலைவர் போதகர் தேவதாஸ்...
நித்திரவிளை: சாலையில் இடையூறாக மரம் ; அகற்ற கோரிக்கை
நித்திரவிளை அருகே தெருவுமுக்கு - வைக்கல்லூர் மாநில நெடுஞ்சாலையில் குடப்பள்ளி என்ற இடத்தில் பழைய பழமையான மகாகனி மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் சாலையில் சாய்ந்த நிலையில் அந்த மரத்தின் கிளைகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் மேல் பகுதிகளில் பரவியுள்ளன, ஆபத்தான நிலையிலும் காணப்படுகிறது.
இதனால்...










