Google search engine

இரணியல்: ஸ்மார்ட் கார்டு சர்வே; பெண்கள் மோசடி

திங்கள் சந்தை அருகே உள்ள ஆலங்கோடு, மயிலோடு போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஸ்மார்ட் கார்டு சர்வே எடுப்பதாக 4 இளம்பெண்கள் சுற்றித் திரிகின்றனர். இவர்கள் இரண்டு ஸ்கூட்டர்களில் வந்து வீடு...

வெள்ளிச்சந்தை: பைக் விபத்தில் 2 பேர் காயம்

வெள்ளிசந்தை அடுத்த மேல் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை இருதயம் மகன் சகாய சிஜின் (21). கடல் தொழில் செய்து வருகிறார். முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் மகன் சுஜன் (21) இவர்கள்...

குலசேகரம்: பாதை தகராறில் வாலிபருக்கு வெட்டு; தாய்க்கு அடிஉதை

குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ஆகாஷ் (25) பெயிண்டர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பத்மராஜா (57) மற்றும் சுவாமிதாஸ் மகன்கள் கலைப்பிரபின், கலைச்செல்வன், கலைப்பிரபு ஆகியோருக்கும் நடைபாதை...

கூட்டாலுமூடு: கல்வி கற்று சாதிக்க வேண்டும்; அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. தலைவர் குமரேசதாஸ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நாராயணன் அறிக்கை வாசித்தார். சி.பி.எஸ்.சி பள்ளி முதல்வர் சுனில்குமார்,...

நாகர்கோவிலில் எம். ஜி. ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் நேற்று நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆரின் 108 வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட...

தக்கலை: தந்தையை இரும்பு கம்பியால் தாக்கிய மகன் கைது

தக்கலை அருகே உள்ள ஆசான்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை (62). இவரது மகன் முருகேஷ் (32). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன்...

குலசேகரம்: மாயமான விமானப்படை ஊழியர் சடலமாக மீட்பு

குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நாயர். விமானப்படையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது வக்கீலாக பணியாற்றி வந்தார். சொந்தமாக விவசாயமும் செய்து வந்தார்.  கடந்த 15ஆம் தேதி தோட்டத்திற்கு...

குலசேகரம்:   திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை

குலசேகரம் அருகே உள்ள பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (28). பெட்ரோல் நிலைய ஊழியர். இவரது மனைவி பிரவீணா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. ஜஸ்டின் பெற்றோர் அவர்...

திருவட்டார்: ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் மோதல்

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஆமோஸ் (57). இவரது மகன் அன்சியூ( 24).   மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவரது மகன் சேம் லாரன்ஸ் (26). இதில் ஆமோஸ், சுரேஷ் இருவரும்...

புதுக்கடை: கல்லறையை சேதப்படுத்தியவர் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள விழுந்தையம்பலம் பகுதி குமரி நகரை சேர்ந்தவர் தர்மர் மகன் சுனில் குமார் (37). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் குடும்பத்துடன் சென்னையில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு

நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 19 வயது இளம்பெண்ணை, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்...

புத்தேரியில் ரெயில் மோதி மூதாட்டி பலி

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது....

திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை

திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுகுமாரன் (48) மதுபோதையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மகன் அஜித் அவரை அசைவற்ற நிலையில் கண்டறிந்தார். தக்கலை போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு...