இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய உள்ளூரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதாக தெரியவந்தது. இந்த வழக்கில் முன்னாள் உளவுத் துறை தலைவர் சுரேஷ் சாலே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஈஸ்டர்...
“பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” – இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
admin - 0
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அப்போது இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பு குறித்து தெரிவித்தார்.
“கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த மற்றும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100%...
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார். இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்....
ரஷ்ய பெண்கள் உடனான உறவை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ் – எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார்!
admin - 0
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில் சிக்கிய மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை ஒரு பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பதாகக் காட்டப்படும் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் உள்ளிட்ட பலரில் பில்கேட்ஸும் ஒருவராக உள்ளார்.
எப்ஸ்டீன் கோப்புகளில் மின்னஞ்சல்கள்,...
‘‘தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது ’’ என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறினார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். அங்கு இரு நாட்டு தேசிய கீதங்களையும் ராணுவ பேண்ட் குழுவினர் இசைத்தனர். பின்னர், நாடாளுமன்றத்துக்கு இருவரும் சென்றனர்.
இஸ்ரேல் நாடாளுமன்றம் ‘நெசட்டில்’ பிரதமர் மோடி...
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100%...
ஜப்பானில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்காவ் வகை குரங்கு குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டியை மட்டும் அந்த தாய் குரங்கு விரட்டியது.
உயிரியல் பூங்கா நிர்வாகிகள் அந்தக் குட்டிக் குரங்குக்கு தனியிடத்தை ஏற்பாடு செய்து அது விளையாடி மகிழ உர்ராங் உடான் வகை குரங்கு பொம்மையைக் கொடுத்தனர். இந்தக் குரங்குக் குட்டிக்கு `பஞ்ச்' என்று பெயர் வைத்தனர். அந்த பொம்மையுடன் குட்டிக்...
ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் அடிக்கடி பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று திடீரென நங்கர்ஹார் பகுதியில் பாகிஸ்தான் விமானப் படை வான்வழித் தாக்குதலை...
ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஜனவரி 5-ம் தேதி இந்திய அரசு வெளியிட்ட ஆலோசனையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் முதலானோர் வணிக விமானங்கள் உள்ளிட்ட கிடைக்கக்...










