இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தியா என்று தெற்காசிய நாடுகளில் 2022-ல் தொடங்கி ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களின் போராட்டமும், அதன் மூலம் நிகழ்ந்த ஆட்சி, அரசியல் மாற்றங்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்துவிட்டன. இந்தப் பட்டியலில் அண்டை நாடான பாகிஸ்தான் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் ஜென்ஸீக்கள் அப்படியொரு போராட்டத்தை முன்னெடுக்க முடியாததன் பின்புலத்தைப் பார்ப்போம்.
அத்தனை காரணிகள் இருந்தும்...
இத்தனைக்கும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய புரட்சி வெடிக்கத் தேவையான அளவு பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்: தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் 20 பேர் சுட்டுக் கொலை
admin - 0
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடைபெற்று வரும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் 20 பேரை சுட்டுக் கொன்றதால் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்டங்களாக ஆகஸ்ட் 10-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 27 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தேர்தலை புறக்கணிக்கக் கோரி ‘ஜாயிண்ட் அவாமி ஆக்சன் கமிட்டி’...
ஜப்பானின் தெற்குப் பகுதியில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில், நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து, ஒரு மீட்டர் (3.28 அடி) உயரம் வரை அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக...
வங்கதேச அதிபர் சஹாபுதீன் தனது பதவிக் காலம் முடிவ தற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்துள்ளார். வங்கதேச அதிபராக கடந்த 2023-ம் ஆண்டு பதவியேற்றவர் சஹாபுதீன்(76). இவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் கூட்டணியில் இருந்தவர்.
வங்கதேசத்தில் நீதிபதியாகவும் பணியாற்றியவர். வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
ஆனால் சஹாபுதீன் அதிபர் பதவியில் தொடர்ந்தார். இப்பதவியில் சஹாபுதீன்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 25% வரிதிப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும், மாற்று சந்தைகளைத் தேடவும் பிரேசில் நடவடிக்கை எடுக்க உள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா சில திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, ஏற்றுமதியாளர்கள் புதிய சர்வதேச வாடிக்கையாளர்களைக் கண்டறிய தனது அரசு உதவும் என்று தெரிவித்துள்ளார். பிரேசில்...
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். சியாட்டில் சென்டரில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறையின் கைது நடவடிக்கை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து சியாட்டில் காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சியாட்டில் சென்டரில்...
ஈரானுடன் மறைமுகமாக நடைபெற்று வரும் தூதரகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அந்நாட்டின் மீது மீண்டும் மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ட்ரம்ப் பேசுகையில், "நாங்கள் ஈரானுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், மீண்டும் கடுமையான ராணுவ நடவடிக்கைக்குத் திரும்புவோம். ராஜதந்திர முயற்சிகளுக்கு அதிக நேரம் வழங்கப்படாது....
உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாசாவின் தீ கண்காணிப்புத் தரவுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிகஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் படங்களும் அப்கேக் வளாகத்திலிருந்து அடர்ந்த புகை மேகங்கள் எழும் காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதம்...
உலக அளவில் பசியில் வாழ்வோர் எண்ணிக்கை குறைந்தாலும்… – ஐ.நா. அறிக்கையும், அதிர்ச்சி தகவல்களும்
admin - 0
உலக அளவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட, கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஐ.நா. ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சரிவிகித உணவு’ குறித்த ஐ.நா. கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கையின்படி, உலக அளவில் 2025-ம் ஆண்டில் 64.50 கோடி மக்கள் இன்னும் பசியோடு வாழ்ந்துள்ளனர். ஆனால், 2024-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 1.40 கோடி குறைந்துள்ளது....
ரூ.200 மற்றும் ரூ.500 இந்திய கரன்சி நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது நேபாள ராஷ்டிர வங்கி.
இந்த புதிய அறிவிப்பின்படி 2016, நவம்பர் 9 மற்றும் அதற்கு பிறகு வெளியான ரூ.200 மற்றும் ரூ.500 இந்திய கரன்சி நோட்டுகளை அந்நாட்டில் பயன்படுத்தலாம். இந்திய மதிப்பில் அதிகபட்சம் ரூ.25,000 வரையில் நேபாள மற்றும் இந்திய மக்கள் அந்த நாட்டுக்கு கொண்டு செல்லவும், கொண்டு வரவும் முடியும். இந்த...









