ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.
முதல் ஓவரின் முதல் பந்தை நித்திஷ் குமார் ரெட்டி நோ-பாலாக வீசினார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தை மிட் ஆன் திசையில் சிக்ஸருக்கு...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53, கேப்டன் ரியான் பராக் 51, வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்கள் சேர்த்தனர்.ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள...
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்த சீசனில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. திங்கட்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம்...
பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி: 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தியது. இதையடுத்து பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக பெங்களூரு அணி நுழைந்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவிலுள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4...
பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே – இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
அடுத்த 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால்...
வங்கதேச அணிக்கெதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் 2-வது டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் தொடங்கியது.
முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டி குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்ஷன் சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான சாய் சுதர்ஷன் கடந்த சில ஆண்டுகளாக குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற 60-வது லீக் போட்டியின்போது கொல்கத்தா அணிக்கெதிராக சாய் சுதர்ஷன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியின்போது டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த...
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடுகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் தோனி களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு லீக் ஆட்டத்திலும்...
அகமதாபாத்தின் காந்திநகரில் ஆசிய சீனியர் பளுதூகுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அஜித் நாராயணா ஒட்டுமொத்தமாக 314 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். கொரிய வீரர் வான் ஜு ரி 315 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் கைப்பற்றினார். சீனாவின் ஜியான் சென் 355 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.










