வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் அதிவேக ஏசி மின்சார ரயில் மூலமாகசோதனை ஓட்டத்தை மேற்கொண்டார். இது வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில் வழித்தடம்) தடத்தை பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் பணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, இத்தடத்தில் கடந்த ஆண்டு...
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ன் படி, மருத்துவர்களுக்கு உரிய காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
தீர்வு கிடைக்காத நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்...
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
admin - 0
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு, சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்தும் விதமாக வாட்ஸ் அப் செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அத்துடன், ‘ஜெ.எம்.எம்.சி.’ என்ற மருத்துவ இதழை தொடங்கி வைத்ததுடன், ரூ.60 லட்சம்...
பணி நீக்கம் செய்யப்பட்ட அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்
admin - 0
அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்கள் தற்காலிக உதவி பேராசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய்சன், ராஜ்குமார், கோசலை ஆகியோர், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், அண்ணா பல்கலை.யின் 13 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 3 மண்டல வளாகங்களில் 328 தற்காலிக உதவி பேராசிரியர்கள் 10,15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தோம். பணிநீட்டிப்பு கடந்த டிச.31-ல் முடிவடைந்த நிலையில் அதன்பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இதனால், நாங்களும் எங்கள் குடும்பத்தினரும்...
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என ட்விட்டரில் பதிவு வெளியிட்டது, திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வழக்குகளை விசாரித்த எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2024-ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர்...
வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கிவரும் நில அளவை, மற்றும் நிலவரித் திட்டத் துறையால் இணையவழி ஆவணங்களான ‘அ’ – பதிவேடு, சிட்டா மற்றும் புலப்படம் ஆகியவை இணையவழி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களின் விவரங்களை ஒருங்கிணைத்து, நில உரிமைதாரர்களுக்கு ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ (Integrated Land Record) என்ற சேவையையும், இணையவழியில் ஒரு புல எண்ணில் நடைபெறும் பட்டா மாறுதல் விவரங்களை பொது மக்கள் தெரிந்து...
நெடுஞ்சாலைத் துறை சார்பில், அண்ணா சாலையில் தேனாம் பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 3.20 கி.மீ.க்கு கட்டப்படும் நான்கு வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலில் 3.20 கி.மீ. தூரத்தைக் கடக்க 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், எல்டாம்ஸ்...
நகைப்பட்டறையில் காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை சவுகார்பேட்டை, சிங்கண்ணன் தெருவில், 4 மாடி கட்டிடத்தில் நகைப்பட்டறை ஒன்று செயல்பட்டு வந்தது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்பவர் இந்த நகைப்பட்டறையை நடத்தி வந்தார். இந்த பட்டறையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இங்கு பழைய,புதிய...
‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை கோரி கையெழுத்து இயக்கம்: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு தொடங்கியது
admin - 0
உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்பாடு தடுப்பு (உபா) சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷார்ஜீல் இமாம் ஆகியோரை விடுதலை செய்ய கோரியும், வழக்குகளை ரத்து செய்ய கோரியும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கையெழுத்து இயக்கம்...
பட்டியல் மாற்றம் முதல் கச்சத்தீவு வரை தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய மீனவர்களின் கோரிக்கைகள்: மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
admin - 0
சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பட்டியல் மாற்றம் முதல் கச்சத்தீவு வரை இடம்பெற வேண்டிய மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரை சந்தித்து நேற்று அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: மீனவர்களின் நீண்டகால...










