Google search engine
தெலங்​கானா மாநிலம், கம்​மம் மாவட்​டம் ரெட்​டிபல்லி கிராமத்தை சேர்ந்​தவர் ராமய்யா (87). விவ​சா​யி​யான ராமய்யா 50 வருடங்​களுக்​கும் மேலாக கம்​மம் உட்பட அதன் சுற்​றுப்​புற மாவட்​டங்​களில் உள்ள பள்​ளி, கல்​லூரி, பேருந்து நிலை​யங்​கள், விளை​யாட்டு மைதானங்​கள், அரசு அலு​வல​கங்​கள் என பல இடங்​களில் மரக்​கன்​றுகளை நடு​வதை வழக்​க​மாக கொண்​டிருந்​தார். இதனால் இவரை சிலர் கேலி​யும் செய்​ததுண்​டு. ஆனால், அவர் அதனை பொருட்​படுத்​து​வ​தில்​லை. இவர் தன் சட்டை மீதும், தலை​யிலும் “இயற்​கையை...
மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பை நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை...
விசாகப்பட்டினம்: ஆந்​தி​ரா​வில் பட்​டாசு தொழிற்​சாலை​யில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 2 பெண்​கள் உட்பட 8 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். படு​காயமடைந்த 7 பேர் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ஆந்​திர மாநிலம் அனகாபல்லி மாவட்​டத்​துக்கு உட்​பட்ட கொத்​தவுட்ல மண்​டலம் கைலாசபுரத்​தில் உள்ள பட்​டாசு தொழிற்​சாலை​யில் நேற்று மதி​யம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. ஆலை முழு​வதும் தீ மளமளவென பரவிய​தால் அங்​கிருந்தபட்​டாசுகள் சரமாரி​யாக வெடித்து...
வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து நடை​பெற்ற போராட்​டம் வன்​முறை​யாக மாறிய​தால் மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத்​தில் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது. இதையடுத்​து, மேலும் 5 கம்​பெனி துணை ராணுவ படை​யினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். நாடாளு​மன்ற இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்ட வக்பு சட்ட திருத்த மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஒப்​புதல் அளித்​தார். இதைத் தொடர்ந்​து, நாடு முழு​வதும் வக்பு சட்​டம் அமலுக்கு வந்​துள்​ளது. இதற்​கிடையே, வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து...
எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் அடிப்படையிலான ‘டி.இ.டபிள்யூ’ என்ற ஆயுத சோதனை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன்மூலம் இத்தகைய ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது. எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்த பல வகை ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. துல்லிய தாக்குதலுக்கு லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை ஒரு சில முன்னணி...
ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய தவறிய வக்பு வாரியங்கள், முறைகேடுகளின் கூடாரங்களாக திகழ்கின்றன என பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். வக்பு சட்ட திருத்தம் குறித்து பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மதபாகுபாடு இன்றி ஏழைகள், ஆதரவற்றவர்கள், பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தோடுதான் வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், ஆதரவற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற வக்பு வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படாமல்...
மும்பை தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணாவுக்கு 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் 18 நாள் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்​பை​யில் நிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். பாகிஸ்​தானைச் சேர்ந்த அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வர மத்​திய அரசுநடவடிக்கை மேற்​கொண்​டது. இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்ற அந்​நாட்டு உச்ச...
உறவினரின் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்த ராணுவ வீரரை ஒரு கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள முடிகெடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ராந்த் குர்ஜார். இவர் ஜம்மு-காஷ்மீர் செக்டாரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் உறவினர் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிப்பதற்காக 4 நாட்கள் விடுமுறையில் கடந்த செவ்வாயன்று சொந்த...
பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவி தாதி ரத்தன் மோகினி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் தாதி ரத்தன் மோகினி(101). இவரது 100-வது பிறந்தநாள் கடந்த மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. இவருக்கு கடந்தவாரம் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவர் ராஜஸ்தானிலிருந்து, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர்...
கடந்த 2020 ஏப்​ரலில் பெண் ஒரு​வர் தனது மைத்​துனிக்கு எதி​ராக புகார் அளித்​திருந்​தார். அப்​பு​காரில் அவர், “எனக்​கும் எனது மைத்​துனிக்​கும் ஏற்​பட்ட சண்​டை​யில் அவர் என்னை கடித்​தார். ஆபத்​தான ஆயுதத்​தால் எனக்கு தீங்கு விளை​வித்​தார்” என்று கூறி​யிருந்​தார். இது தொடர்​பாக மைத்​துனி மீது இந்​திய தண்​டனை சட்​டத்​தின் 324-வது பிரி​வின் கீழ் (ஆபத்​தான ஆயுதத்​தைப் பயன்​படுத்தி காயப்​படுத்​துதல்) வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்கை மும்பை உயர் நீதி​மன்​றத்​தின் அவுரங்​கா​பாத் அமர்வு...