தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் ரெட்டிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராமய்யா (87). விவசாயியான ராமய்யா 50 வருடங்களுக்கும் மேலாக கம்மம் உட்பட அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் மரக்கன்றுகளை நடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் இவரை சிலர் கேலியும் செய்ததுண்டு. ஆனால், அவர் அதனை பொருட்படுத்துவதில்லை. இவர் தன் சட்டை மீதும், தலையிலும் “இயற்கையை...
மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க காலக்கெடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மறுஆய்வு கோரி மத்திய அரசு விரைவில் மனு
admin - 0
மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பை நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை...
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கொத்தவுட்ல மண்டலம் கைலாசபுரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலை முழுவதும் தீ மளமளவென பரவியதால் அங்கிருந்தபட்டாசுகள் சரமாரியாக வெடித்து...
வக்பு போராட்டத்தால் வன்முறை: மேற்கு வங்கத்தில் பதற்றம் நீடிப்பு; கூடுதல் துணை ராணுவ படையினர் குவிப்பு
admin - 0
வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, மேலும் 5 கம்பெனி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வக்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே, வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து...
எதிரி நாடுகளின் விமானங்களை வீழ்த்தும் லேசர் ஆயுத சோதனை வெற்றி: முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா
admin - 0
எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் அடிப்படையிலான ‘டி.இ.டபிள்யூ’ என்ற ஆயுத சோதனை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன்மூலம் இத்தகைய ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது.
எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்த பல வகை ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. துல்லிய தாக்குதலுக்கு லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை ஒரு சில முன்னணி...
ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய தவறிய வக்பு வாரியங்கள், முறைகேடுகளின் கூடாரங்களாக திகழ்கின்றன என பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
வக்பு சட்ட திருத்தம் குறித்து பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மதபாகுபாடு இன்றி ஏழைகள், ஆதரவற்றவர்கள், பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தோடுதான் வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், ஆதரவற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற வக்பு வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படாமல்...
மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவுக்கு 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் 18 நாள் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசுநடவடிக்கை மேற்கொண்டது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு உச்ச...
உறவினரின் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்த ராணுவ வீரரை ஒரு கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள முடிகெடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ராந்த் குர்ஜார். இவர் ஜம்மு-காஷ்மீர் செக்டாரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் உறவினர் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிப்பதற்காக 4 நாட்கள் விடுமுறையில் கடந்த செவ்வாயன்று சொந்த...
பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவி தாதி ரத்தன் மோகினி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் தாதி ரத்தன் மோகினி(101). இவரது 100-வது பிறந்தநாள் கடந்த மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. இவருக்கு கடந்தவாரம் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவர் ராஜஸ்தானிலிருந்து, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர்...
கடந்த 2020 ஏப்ரலில் பெண் ஒருவர் தனது மைத்துனிக்கு எதிராக புகார் அளித்திருந்தார். அப்புகாரில் அவர், “எனக்கும் எனது மைத்துனிக்கும் ஏற்பட்ட சண்டையில் அவர் என்னை கடித்தார்.
ஆபத்தான ஆயுதத்தால் எனக்கு தீங்கு விளைவித்தார்” என்று கூறியிருந்தார். இது தொடர்பாக மைத்துனி மீது இந்திய தண்டனை சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் (ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி காயப்படுத்துதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வு...










