பாகோடு: பேருராட்சியை கண்டித்து பாஜகவினர் போராட்டம்
பாகோடு பேருராட்சி கம்யூனிஸ்டு தலைமையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நிர்வாகம் நடைபெற்று வருகின்றன. இந்த பேருராட்சி நிர்வாகம் சொத்து வரியை அறிவிப்பு இல்லாமல் உயர்த்தியுள்ளதாகவும், குப்பை மேலாண்மை செய்யாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு...
குரியன்விளை: பத்திரகாளி கோயில் பொங்கல் வழிபாடு
கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர், குரியன் விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்கால் வழிபாடு நாளை (9-ம் தேதி) காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, தீபாராதனை,...
கொல்லஞ்சி: சாலை பணியினை தடுத்து நிறுத்திய பொது மக்கள்
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொல்லஞ்சி ஊராட்சி உட்பட்ட புல்லாணி பகுதியில் குளத்தின் கரையோரம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2025-26-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் படி ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்...
கொல்லங்கோடு: பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது
கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்பனை செய்வதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்....
குமரி: ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆல்பர் மதியரசு தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம்...
கன்னியாகுமரி: 25 முன்னாள் படை வீரர்களுக்கு கடன் அனுமதி – ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் வீரர் நலத்துறை சார்பில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி...
இரணியல்: பைக் மோதி மூதாட்டி படுகாயம்
திங்கள் சந்தை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட்சன் மனைவி பால் தங்கம் (68). இவர் கடைக்கு செல்வதற்காக ஆலங்கோடு - அழகிய மண்டபம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில்...
பளுகல்: லோடு மேனை தாக்கிய காவலாளி கைது
கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி ராஜன் (51). தனியார் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிகிறார். இவரின் தாயருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் தாயாரை பளுகல் பகுதியில் உள்ள ஒரு தனியார்...
மார்த்தாண்டம்: காரில் குட்கா கடத்தல் 3 பேர் கைது
மார்த்தாண்டம் வழியாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கடத்தி செல்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா தலைமையிலான போலீசார் விரிகோடு என்ற...
நாகர்கோவில்: மதுபோதையில் மயங்கி கிடந்த பெயிண்டர் திடீர் சாவு
நாகர்கோவில் கோட்டார் கண்ணங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51), பெயிண்டர். இவருக்கு சகிலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். வெங்கடேசன் நேற்றுமுன்தினம் இரவு பறக்கை பகுதியில் உள்ள ஒரு...
















