Google search engine

புதுக்கடை: கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்ட முகாம்

தமிழக அரசு அறிவித்த போலீஸ் அக்கா திட்ட விழிப்புணர்வு முகாம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரையின்  பேரில் புதுக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாலுமூடு கல்வியல் கல்லூரி, முஞ்சிறை சித்த மருத்துவ கல்லூரி, வேங்கோடு பெதனி கல்வியியல் கல்லூரி போன்றவற்றில் நேற்று நடைபெற்றது.    ...

ஆறுகாணி: பொதுமக்கள் போராட்டம்; பன்றி பண்ணை அகற்றம்

அருமனை அருகே ஆறுகாணி  பகுதியில் வினு என்பவருக்கு சொந்தமான பன்றி  பண்ணை உள்ளது. இந்த பன்றி பண்ணையில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், பொது மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் புகார் உள்ளது. கடந்த சில நாட்களும் முன்பு பன்றி  பண்ணைக்கு கழிவுகள்  ஏற்றி வந்த டெம்போ சிறை...

பெருஞ்சாணி: 13 அடி நீள ராஜ நாகம்

குமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுருளகோடு பிரிவில் பெருஞ்சாணி குடியிருப்பு பகுதியில் ராஜ நாகம் ஒன்று நேற்று (25-ம் தேதி)  சுற்றி வந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.        இதனை தொடர்ந்து...

கூட்டாலு மூடு: ஈஷா கிராமோத்சவ ஆண்களுக்கான கைப்பந்து போட்டி

ஈஷா அமைப்பானது கடந்த 16 ஆண்டுகளாக கிராமங்களை மையப்படுத்தி விளையாட்டு போட்டி நடத்தி வருகிறது. அதன்படி இவ்வாண்டு கிராம மக்களுக்கான கைப்பந்து போட்டி குமரியில் கூட்டாலுமூட்டில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடந்தது. முன்னாள் பைங்குளம் ஊராட்சி தலைவர் சந்திரகுமார் போட்டியில்...

நாகர்கோவிலில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் லிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜாண் பீட்டர் (வயது 34), தொழிலாளி. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மதுக்குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதோடு ஜாண் பீட்டர் வீட்டில் புறா வளர்த்துள்ளார். ஆனால் இது மனைவிக்கு. பிடிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை...

நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றான கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தின் 1-ம் திருவிழாவான கொடியேற்று நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 24) கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏராளமான இந்து...

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை அருகே இளைஞர்கள் ரகளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நேற்று(நவம்பர் 24) இரவு இளைஞர்கள் சிலர் போதையில் அங்கிருந்த பைக்கை அடித்து உடைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இளைஞர்களை பிடிக்க முயன்ற போது தப்பி சென்றனர். இருவரை மடக்கி பிடித்து புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட...

தலக்குளம்:  போலீஸ் அக்கா விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலக்குளம் பி. எஸ் நியூரோ சென்டரில் உள்ள பி. எஸ் நர்சிங் கல்லூரியில் "போலீஸ் அக்கா" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பி. எஸ் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இரணியல் சப். இன்ஸ்பெக்டர்  முத்து கிருஷ்ணன் கலந்து கொண்டு...

குளச்சல்:   கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி மீனவர் மாயம்

குளச்சல் அருகே உள்ள கொட்டில் பாடு பகுதியை சேர்ந்தவர் ஜெர்மியாஸ் மகன் ஜெனிஸ் மோன் (29) கேரளாவில் விசைப்படகில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17ஆம் தேதி ஜெனிஸ் மோன் கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து எர்ணாகுளத்தை சேர்ந்த...

கொல்லங்கோடு: திமுக சார்பில் பனை விதை நடும் விழா

குமரி மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் கொல்லங்கோடு நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கொல்லங்கோடு நகர செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வழங்கினார். மாவட்ட உதவி வனத்துறை...