கொல்லங்கோடு நகராட்சியில் பாஜ கவுன்சிலர்கள் போராட்டம்
                    
கொல்லங்கோடு நகராட்சி 31-வது வார்டுக்குட்பட்ட ராமவர்மன் புதுத்தெருவில்  அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் டாக்டர் ஹெட்கேவர் என்ற ஒரு நூலகத்தை அமைத்து அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தனர். இதன்...                
            முழு நேர பஸ் சேவை; கிள்ளியூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
                    
கருங்கலில் இருந்து பாலூர்,  தொழிக்கோடு, பரவை, பொத்தியான் விளை,  புதுக்கடை வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87 பி  என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.   இந்த பஸ் கீழ்களம் பகுதி...                
            இரணியல் அருகே மது பதுக்கியவர் கைது
                    
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ், தலைமை காவலர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நடுத்தேரியில் வந்தபோது போலீசை கண்டதும் ஒருவர் நழுவி செல்ல பார்த்தார். உடனே...                
            அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம். எல். ஏ.
                    
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட கனகப்புரத்தில், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்...                
            நாகர்கோவில் மாநகராட்சியில் ஆட்சியர் ஆய்வு
                    
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், பாதாள சாக்கடை, சுகாதார கட்டிடங்கள், கிருஷ்ணன் கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், இதர திட்டப்பணிகள் முறையாக...                
            லாரியில் கேரளாவுக்கு கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
                    
வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையிலான போலீசார் வடசேரி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.   அப்போது நெல்லையில் இருந்து கேரளாவுக்கு லாரி சென்றது. போலீசாரை கண்ட அந்த லாரி டிரைவர்...                
            நடைக்காவு ஊராட்சியில் சாலை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் தர்ணா
                    
முஞ்சிறை  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் தேவன்சேரி -  வயலங்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் துண்டு விளை என்ற  பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள்...                
            ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் முற்றுகை
                    
இரணியல் அருகே  குருந்தன்கோடு இரட்டை கரை கால்வாய் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த  சாலையை செப்பனிடம் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  வாழை நடும் போராட்டம், கண்டன முழக்க போராட்டம் என...                
            குமரி எம். பி. யை வரவேற்ற மாநகராட்சி மேயர்.
                    
கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம். பி. முதல் முறையாக நேற்று நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா...                
            இரணியல் ரயில்வே நிலையத்தில் கடத்த முயன்ற அரிசி மீட்பு
                    
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்றிரவு...                
            
            















