நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், தமிழக அரசு ரூ. 3...
கன்னியாகுமரி: அரசு பணியாளர் குடியிருப்பின் அவலம் குறித்த வீடியோ வெளியீடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு இடையே பாம்புகள், தேள் ஆகியவற்றின் தொல்லை இருப்பதாகவும், அரசு பணியாளர்கள் குடியிருப்பில் சாக்கடைகள்...
தக்கலை: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (26). இறைச்சிக் கடையில் தொழில் செய்யும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு...
குமரி: ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டனம்
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஒரே நாடு - ஒரே தேர்தல் மசோதா மக்களவையில்...
நாகர்கோவிலில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்...
நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில்கள் நிரம்பியுள்ளன.
இதனால் நாகர்கோவில் வரும் பயணிகளுக்கு வசதியாக கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள்...
குளச்சல்: பிரபல கொள்ளயன் கைது 30 பவுன் நகைகள் மீட்பு
குமரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் வீடுகளில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் குளச்சல் டிஎஸ்பி (பொ) சந்திரசேகரன் மேற்பார்வையில், குளச்சல்...
தக்கலை: நள்ளிரவில் கண்டெய்னர் மோதி போலீஸ் படுகாயம்
தக்கலை அடுத்த புலியூர்குறிச்சி தேசிய சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நெடுஞ்சாலை போலீசார் வாகனங்கள் சோதனையில் இருந்தனர்.
அப்போது கண்டெய்னர் லாரிகளையும் நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம்...
மார்த்தாண்டம்: குப்பைகளை சாலையில் கொட்டிய கடைகளுக்கு அபராதம்
குழித்துறை நகராட்சி உட்பட்ட 21 வார்டுகளிலும் தினசரி குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இவைகள் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.
இதற்காக...
புதுக்கடை: கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை
புதுக்கடை வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். பெயின்டிங் தொழிலாளி. இவரது மனைவி சுதா (44). இவர்களுக்கு 11 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக வீடு கட்டியதில்...
















