தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு வந்த 2,600 டன் ரேஷன் அரிசி
குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ரெயில் மூலமாக கொண்டு வரப்படுவது வழக்கம். அந்தவகையில் தஞ்சாவூரில் இருந்து 2, 600 டன் ரேஷன் அரிசி நேற்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு...
நாகர்கோவில்: தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் பெயர் பலகை வைக்கும் போது தமிழில் வைக்க வேண்டும். மற்ற மொழிகளில் வைத்தால், தமிழ் எழுத்துக்களை விட சிறியதாக இருக்கும் படி வைத்தல் அவசியம். அரசு அறிவித்தபடி பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லை என்றால் ரூ....
குமரி: அனைத்து ஜமா அத்துகளிலும் நாளை ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழக ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு துணைத்தலைவருமான எம் ஏ கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு வக்ஃபு திருத்த மசோதா தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு மீறி சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு...
இரணியல்: தொழிலாளி மீது தாக்குதல் – வழக்குப்பதிவு
இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (47) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான் புஷ்பராஜ் (53) என்பவருக்கும் கடந்த 6-ம் தேதி இரணியிலிருந்து பஸ்ஸில் செல்லும்போது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே பஸ்ஸில் பரிசேரி வந்து இறங்கி இரண்டு பேரும் இரவு...
இரணியல்: சாலை விபத்தில் 2 மாணவர்கள் காயம்
தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ராஜ் (19) என்பவரும் படித்து வருகிறார். நேற்று மாலை இரண்டு பேரும் கல்லூரி முடித்து வீட்டிற்குப்...
பத்துகாணி: வழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
பத்துகாணி பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கற்றுவா சந்திப்பு பகுதியில் வந்த போது திடீரென பிரேக் பழுது ஏற்பட்டது. டிரைவர் பஸ்ஸை நிறுத்த முயன்றும், அந்த சாலை மிகவும் செங்குத்து பகுதி என்பதால் மிகவும் சிரமப்பட்டு சாமர்த்தியமாக நிறுத்தினார். இதனால் பஸ்ஸில்...
மார்த்தாண்டம்: பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (56). விவசாயியான இவர் சம்பவ தினம் தனது பைக்கில் பழையகடை என்ற பகுதியிலிருந்து மாமூட்டுகடை என்ற பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு பைக்கில் வந்த நெட்டியான்விளை சேர்ந்த ஹாரிஸ் (25) என்பவர் சாலையைக் கடக்க...
கொல்லங்கோடு: சாலையில் மயங்கி கிடந்த வாலிபர் உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் ரெஜிபுதியின் மகன் முகமது பாகர் (20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மார்ஜின் ஃப்ரீ மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்ட பின்னர் வீட்டின் முன் பகுதியில்...
செங்கவிளை: ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட செங்கவிளையில் ஏ ஆர் எஸ் நியாய விலை கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. நீண்ட வருடங்களாக இரண்டு பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வந்த கடையில் சில மாதங்களாக விற்பனையாளர் ஒருவர் மட்டும் பணிபுரிகிறார். தற்போது இருக்கும் இயந்திரம் சரியாக இயங்கவில்லை...
நாகர்கோவில்: தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டம்
பி எஃப் தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பி எஃப் மண்டல அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாகர்கோவில் பி எஃப் மண்டல அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு...













