நாகர்கோவிலில் ஒரே நாளில் 100 கடைகளில் சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று நாகர்கோவில் மாநகரில் மட்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து நூறு கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர்....
கொல்லங்கோடு: செம்மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியில் செம்மண் அள்ளி டெம்போக்களில் கடத்தி செல்வதாக கொல்லங்கோடு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது மண் கடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதை அடுத்து போலீசார் ஜேசிபி இயந்திரம் மற்றும் டெம்போவை...
இரணியல்: நீதிமன்ற உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் ஆசாரி மகன் லட்சுமணன். இவர் இரணியல் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி இரணியல் நீதிமன்றத்தில் நடந்த ஒரு செக்கு மோசடி வழக்கு சம்பந்தப்பட்ட வழக்கு கோப்புகளை...
தக்கலை: இளம்பெண்ணை மிரட்டியவருக்கு குண்டாஸ்
தக்கலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் நெருங்கி பழகிய நபர் தன்னுடைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டி வருவதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இளம்பெண்ணை மிரட்டிய...
களியக்காவிளை: கனிம வளம் கடத்திய லாரிகள், 3 பேர் கைது
குமரியில் கனிமவளத்துறையின் முறையான அனுமதி இன்றி கனிமவளம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலைய போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தமிழ்நாடு பாஸ்...
மார்த்தாண்டம்: தனியார் வங்கி முன் மகனுடன் பெண் போராட்டம்
மார்த்தாண்டம் அருகே புலிப்பனம் பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது 32 மகனுடன் வசித்து வருகிறார். தொழிலாளியான அவரது மகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளார்.
வீடு கட்டும் பணியின்...
கொல்லங்கோடு: அரசு சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
குமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில்: -
கர்ப்பிணி பெண்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வழங்கப்படும் சிறப்பு பரிசோதனைகள் மற்றும் பிற...
நாகர்கோவில் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தேசிய ஊரகவேலை தொழிலாளர்களின் 5 மாத சம்பள பாக்கி மற்றும் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மிக்கேல் நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன் தொடங்கி...
நாகர்கோயிலில் போப் ஆண்டவருக்கு நினைவஞ்சலி செலுத்திய ஆயர்
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் ஆண்டவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகர்கோவில் கோட்டார் ஆயர் இல்லத்தில் நேற்று ஆயர் நசரேன் சூசை மற்றும் பங்கு...
ராஜாக்கமங்கலம்: சுனாமி காலனியில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் சுனாமி குடியிருப்பு பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் என்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் அங்குள்ள...













