Google search engine
இலங்​கை​யில் கடந்த 2019 ஏப்​ரல் 21-ம் தேதி ஈஸ்​டர் ஞாயிறு அன்று தேவால​யங்​கள், நட்​சத்​திர ஓட்​டல்​களில் தற்கொலைப் படை தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். ஐஎஸ்​ஐஎஸ் உடன் தொடர்​புடைய உள்ளூரைச் சேர்ந்த தேசிய தவ்​ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பு தாக்​குதல் நடத்​தி​ய​தாக தெரிய​வந்​தது. இந்த வழக்​கில் முன்​னாள் உளவுத் துறை தலை​வர் சுரேஷ் சாலே நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டார். ஈஸ்​டர்...
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அப்போது இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பு குறித்து தெரிவித்தார். “கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த மற்றும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100%...
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார். இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்....
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில் சிக்கிய மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை ஒரு பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார். தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பதாகக் காட்டப்படும் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் உள்ளிட்ட பலரில் பில்கேட்ஸும் ஒருவராக உள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளில் மின்னஞ்சல்கள்,...
‘‘தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது ’’ என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறினார். பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக நேற்று இஸ்​ரேல் சென்​றார். டெல் அவிவ் விமான நிலை​யத்​தில் பிரதமர் மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்​யாகு கட்​டியணைத்து உற்​சாக​மாக வரவேற்​றார். அங்கு இரு நாட்டு தேசிய கீதங்​களை​யும் ராணுவ பேண்ட் குழு​வினர் இசைத்​தனர். பின்​னர், நாடாளு​மன்​றத்​துக்கு இரு​வரும் சென்​றனர். இஸ்​ரேல் நாடாளு​மன்​றம் ‘நெசட்​டில்’ பிரதமர் மோடி...
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100%...
ஜப்​பானில் உள்ள ஓர் உயி​ரியல் பூங்​கா​வில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்​காவ் வகை குரங்கு குட்​டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்​டியை மட்​டும் அந்த தாய் குரங்கு விரட்டியது. உயி​ரியல் பூங்கா நிர்​வாகி​கள் அந்​தக் குட்​டிக் குரங்​குக்கு தனியிடத்தை ஏற்​பாடு செய்து அது விளை​யாடி மகிழ உர்​ராங் உடான் வகை குரங்கு பொம்​மை​யைக் கொடுத்​தனர். இந்​தக் குரங்​குக் குட்​டிக்கு `பஞ்ச்' என்று பெயர் வைத்தனர். அந்த பொம்மை​யுடன் குட்​டிக்...
ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே​யான எல்லைப்​புற மோதல்​கள் கடந்த சில மாதங்​களாக அதிகரித்து வரு​கின்​றன. தலி​பான்​கள் தலை​மையி​லான ஆப்​கானிஸ்​தானின் நங்​கர்​ஹார் மற்​றும் பாக்​டிகா மாகாணங்​களில் அடிக்​கடி பாகிஸ்​தான் விமானப்​படை வான்​வழித் தாக்​குதலை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், நேற்று திடீரென நங்​கர்​ஹார் பகு​தி​யில் பாகிஸ்தான் விமானப் படை வான்​வழித் தாக்​குதலை...
ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஜனவரி 5-ம் தேதி இந்திய அரசு வெளியிட்ட ஆலோசனையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் முதலானோர் வணிக விமானங்கள் உள்ளிட்ட கிடைக்கக்...