கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். குமரி மாவட்டத்தில் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அவர்...
குமரி மாவட்டம் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவுடன் 60 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இன்று முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்கின்றன. இதை அடுத்து நேற்று...