இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 9 முதல் 21 வரை இலங்கையில் உள்ள தம்புலா நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த ஹர்ஷ் துபே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டி...
ருமேனியாவில் உள்ள புக்காரெஸ்ட் நகரில் கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் செஸ் கிளாசிக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் 6-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, ருமேனியாவின் டேக் போக்டன்-டேனியலுடன் மோதினார். 68-வது நகர்த்தலின்போது இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் வின்சென்ட் கீமர் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பேபியானோ கருணா, அனிஷ் கிரி, ஜோர்டென் வான் ஃபாரஸ்ட், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர்...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட ஜெர்மனி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் 40 வயதான நட்சத்திர கோல் கீப்பரான மானுவல் நோயர் சேர்க்கப்பட்டுள்ளார். சீனியர் வீரரான மானுவல் நோயர் கடந்த 2024-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடருடன் ஓய்வு பெற்றிருந்தார்.
ஆனால்...
ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதவுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. இருந்தபோதும், கடைசி ஆட்டத்தில் வெற்றி...
ராஜஸ்தான் அணி வென்றால் சிஎஸ்கேவுக்கு சிக்கல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் 4-வது அணி எது?
admin - 0
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளைப் பெற்று...
“எப்போது வேண்டுமானாலும் 3 சிக்ஸர், பவுண்டரிகளை என்னால் விளாச முடியும்” – மனம் திறக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி
admin - 0
எப்போது வேண்டுமானாலும் 3 சிக்ஸர், பவுண்டரிகளை என்னால் விளாச முடியும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 10 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 93 ரன்களைக் குவித்து அணிக்கு...
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றி வங்கதேச அணி சாதனை
admin - 0
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது வங்கதேச அணி. பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2-வது டெஸ்ட்...
2025-27-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி 6-ம் இடத்துக்கு சரிந்துள்ளது. சில்ஹெட் நகரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வங்கதேச அணி டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேசம் முழுமையாகக் கைப்பற்றியதால் அந்த அணி அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வங்கதேச அணி...
இஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவிலுள்ள டிரீம்ஹேக்கில் நடைபெற்ற இடபிள்யூசி தகுதிச் சுற்றுப் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் கலந்துகொண்டு விளையாடினார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் இஸ்போர்ட் உலகக் கோப்பை போட்டியில் விளையாட அரவிந்த் சிதம்பரம் தகுதி பெற்றுள்ளார்.
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணி வீரர்கள் குயிண்டன் டி காக், ராஜ் அங்கத் பாவா ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். நடப்பு ஐபிஎல் சீசனில் குயிண்டன் டி காக், ராஜ் பாவா ஆகியோர் மும்பை அணிக்காக விளையாடி வந்தனர்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியின்போது குயிண்டன் டி காக்குக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல் கடந்த 14-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான...









