இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் புறக்கணிப்பு: பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை – அடுத்து என்ன?
admin - 0
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
கோடிக்கணக்கான ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்...
சிக்சர்கள் ஜாம்பவான்களான இந்திய டி20 அணி – எந்த அணியும் நெருங்க முடியாது – சுவையான தகவல்கள்!
admin - 0
அக்டோபர் 2023-க்குப் பிறகு இந்திய டி20 அணியின் வெற்றி உண்மையில் திகைப்பூட்டக்கூடியதாக உள்ளது. 48 வெற்றிகள். 8 போட்டிகளில் மட்டுமே தோல்விகள். அதே போல் எந்த அணியும் நெருங்க முடியாத அளவுக்கு இதே காலக்கட்டத்தில் 1081 சிக்சர்களை டி20-யில் அடித்துள்ளனர் இந்திய டி20 அணி வீரர்கள்.
இதனால்தான் 2026 டி20 உலகக்கோப்பையை 3வது முறையாக வெல்ல மிகச்சிறந்த வாய்ப்புள்ள அணி இந்திய அணியே. இதற்கு அடுத்த வாய்ப்பாகப் பேசப்படுவது ஆஸ்திரேலியா...
நடப்பு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
டெல்லியின் பேட்டிங் வரிசையில் டாப் ஆர்டரில் ஆடிய நன்கு பேரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். அது அந்த அணி இலக்கை விரைந்து எட்ட உதவியது. இந்த வெற்றியின் மூலம் வரும் 5-ம் தேதி நடைபெற்ற உள்ள இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியுள்ளது....
2026 டி20 உலகக்கோப்பை சர்ச்சைகளுக்கென்றே புகழ்பெற்ற உலகக்கோப்பையாகி விடுமோ என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் சந்தேகமாக உள்ளது. வங்கதேசம் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது.
அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு பாகிஸ்தான் முந்தைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ஆடமாட்டோம் என்று அரசு அறிவுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஐசிசி நீண்ட கால விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாக். கிரிக்கெட் வாரியத்தை மிரட்டியுள்ளது.
இவ்வளவு உதார்...
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. பிஎஸ்ஏ சுற்றுப்பயணத்தின் வெண்கலம் அளவிலான இந்தத் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அவர், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடியை 12-10, 11-5, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
பிஎஸ்ஏ சுற்றுப்பயண தொடரில் அனஹத் சிங் கோப்பையை வெல்வது இது 15-வது முறையாகும். உலகத்...
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - இந்தியா ‘ஏ’ அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரான நாராயணன் ஜெகதீசன் 55 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் விளாசினார்....
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஸீ நகரில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் கடைசி மற்றும் 13-வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ், இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசியை வீழ்த்தினார். இதன் மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நோடிர்பெக் அப்துசட்டோரோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் தனது கடைசி சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட்...
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் புறக்கணிப்பு: பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை – அடுத்து என்ன?
admin - 0
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
கோடிக்கணக்கான ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட்...
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பரோடா அணிக்கெதிராக தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் தமிழக அணி 36 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பரோடா, தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சேலம் எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸை விளையாடிய பரோடா அணி 375 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து தமிழ்நாடு அணி தனது...
