விஜய் பிரச்சார வாகனத்தின் முன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக ஊழியருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர் மற்றும் எழும்பூர் ஆகிய தொகுதிகளில் கடந்த புதன்கிழமை ரோடு ஷோ நடத்தினார். அப்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டு விஜய்யை வரவேற்றனர்.
கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலை அருகே விஜய்யின் பிரச்சார வாகனம் சென்றபோது பைக்கில் சென்ற நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இரு...
அலுவலர்களாக உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாததால் வாக்குப்பதிவு பணியில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி பணியில் தமிழ், ஆங்கிலம் தெரியாத மத்திய அரசு ஊழியர்களை நியமிப்பதால், வாக்குப்பதிவு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5.73 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வரும் ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் சுமார் 3.40 லட்சம் பணியாளர்கள்...
தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு
admin - 0
தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே தெருநாய்களுக்கு ஓரளவு தடுப்பூசி போடப்படுகிறது. கிராமப்புறங்களில் நாய்களுக்கு எவ்விதத் தடுப்பூசியும் போடாததால், நகரப் பகுதிகளைவிட நாய்க்கடி பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகம் உள்ளன.
கடந்த 2025-ம் ஆண்டில் நாய்க்கடியால் 6 லட்சத்து 25,700...
தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை நிரூபித்த திமுக, காங்கிரஸ்: பாஜக விமர்சனம்
admin - 0
மகளிர் இடஒதுக்கீட்டுடன் நேரடியாகத் தொடர்புடைய தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதன் மூலம் திமுகவும், காங்கிரஸும் தாங்கள் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன என்று தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ‘தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும். தென் மாநிலங்களின் பலம் குறையும்’ என்று ஒரு பொய்யான அச்சத்தை முதல்வர்...
வருமானவரி அதிகாரிகளின் கார்களில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் கடத்தலா? – குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் விசாரணை
admin - 0
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. இந்தச் சூழலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர்பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனாலும் சில அரசியல் கட்சிகள், பல்வேறு நூதன வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கை கவர முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வருமானவரித் துறை அதிகாரிகள் பயன்படுத்தும் கார்கள் மூலம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்திச் செல்லப்படுவதாக தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் ஒருவர்,...
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை சென்னையில் இன்று தொடங்குகிறார்.
அதன்படி, சென்னையில் இன்று (17-ம் தேதி) அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மற்றும் துறைமுகம், திருவிக நகர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
நாளை (18-ம் தேதி), தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய...
“கருப்புக் கொடி போராட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் நடத்தும் அரசியல் நாடகம்” – இபிஎஸ் குற்றச்சாட்டு
admin - 0
கருப்புக் கொடி போராட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: காற்றில் பரவும் கரோனா வைரஸை விட கொடுமையானது கோவை தெற்கு தொகுதியில் இன்றைக்கு பரவி...
“இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக-வில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும்” என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு எந்தவொரு சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அவர்களால் செய்ய முடியாததை மத்திய அரசு செய்து கொண்டுள்ளது. தொகுதி மறுவரையறை சட்டத்தால் திமுக-வுக்கு மட்டும்தான்...
தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன்படி, நேற்று முன்தினம் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் தொகுதியில் சாலை வலம் (ரோடுஷோ) வந்தார். நந்தனம் சிஐடி நகரிலிருந்து ரோடு ஷோ தொடங்கிய அவர் தொகுதி வேட்பாளர் என்.ஆனந்துடன் பிரச்சார வாகனத்தில் வலம் வந்தார்.
தொடர்ந்து அவர்...
“எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாசாரம்” – ஸ்டாலின் முன்பு பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி
admin - 0
“தமிழ்நாடு முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டு தான் அண்ணன் ஸ்டாலின் மேல இருக்கு. அதையும் இந்தப் பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கிறது” என முதல்வர் ஸ்டாலின் முன்பு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று...










