ஜம்மு - காஷ்மீரை மத்திய பாஜக அரசு யூனியன் பிரதேசங்களாக பிரித்தபோது, அதை ஏற்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். தற்போது அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவராகவும், திருவள்ளூர் தொகுதி எம்பி-யாகவும் இருக்கும் அவரிடம் 'ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
Q
2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பிறகும் அக்கட்சியில் சேர என்ன காரணம்?
A
பாஜக-வை எதிர்ப்பதற்கோ பாசிச கொள்கையை அழிப்பதற்கோ இருக்கும்...
முதல்வரின் திட்டங்களால் அனைவரும் பயன்பெறுவதை பழனிசாமியால் பொறுக்க முடியவில்லை: அமைச்சர் விமர்சனம்
admin - 0
மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என அனைவரும் முதல்வரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பழனிசாமி ஆட்சியில் 2019-ம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு தொடர்ந்து வழங்கி வந்ததாக பொய் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் ரூ.68 கோடியில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை...
மதுபான பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நீலகிரியில் முதலில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. தற்போது 21 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று (6-ம் தேதி) முதல் இந்த திட்டம் அமலாக உள்ளது. இந்த திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10...
போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் வேண்டும்: ஏஐடியுசி, சிஐடியு வலியுறுத்தல்
admin - 0
‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்’ என ஏஐடியுசி மற்றும் சிஐடியு வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் 2003 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் பொருந்தும் என அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்குப் பொருந்தாத ஒரு திட்டம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது.
ஊதிய ஒப்பந்தங்களின்படி உருவான ஓய்வூதியத் திட்டத்தை அரசாணை...
மின்சார ரயில் இயக்கம் மற்றும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்களின் சேவையில் ஜன.5-ம் தேதி முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
இதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து மதியம் 1...
விருகம்பாக்கத்தில் ஏவி.எம்.சரவணனின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்பட்டு சென்றார்.
முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனம் ஆற்காடு சாலையில் வரும்போது, இளைஞர் ஒருவர் முதல்வரிடம் மனு கொடுக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், மனு அளிக்க முயன்றவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் (33) என்பதும், திமுக ஒன்றிய மாணவரணி துணைச் செயலர் என்பதும் தெரியவந்தது. இவரது...
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து உலக நாடுகள் அனைத்தும் உரக்க குரல் எழுப்ப வேண்டும்: மார்க்சிஸ்ட் அறிவுறுத்தல்
admin - 0
வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை கண்டித்து உலக நாடுகள் உரக்க குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெனிசுலா போதைப் பொருள் மையம் என்ற போலியான குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் தாக்குதல் ஒரு சட்டவிரோத அடாவடி தாக்குதல் மட்டுமல்ல, அந்த நாட்டின் இறையாண்மையை காலில் போட்டு...
“பொது எதிரியை வீழ்த்துவதே நோக்கம்” – அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் நேர்காணல்
admin - 0
அதிமுகவில் 2008-ம் ஆண்டிலிருந்து பயணிக்கும் சிங்கை ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்று, அவரால் கட்சியின் ஐடி விங் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் கடந்த 2016 தேர்தலில் அதிமுக வெற்றிக்கு டிஜிட்டல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். இப்போது மாணவரணி மாநில செயலாளராக இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மாவட்டங்கள்தோறும் பயணித்து, கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த பரபரப்பான பணிகளுக்கிடையே ‘ஜனநாயகத்...
போராட்டங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் நிறைந்த திமுக அரசை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் வேலை என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, சசிகலா சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி வந்ததிலிருந்து தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுவர்கள், வட மாநில இளைஞரை போதையில் கடுமையாக தாக்கியுள்ளனர். அடுத்த...
சட்டப்பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி திமுக-வுடனா அதிமுக-வுடனா என இறுதி செய்யும் முயற்சியில் தேமுதிக தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் வரும் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேமுதிக எந்தப் பக்கம் சாயும் என்பதும் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல்...
