Google search engine
ஜம்மு - காஷ்மீரை மத்திய பாஜக அரசு யூனியன் பிரதேசங்களாக பிரித்தபோது, அதை ஏற்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். தற்போது அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவராகவும், திருவள்ளூர் தொகுதி எம்பி-யாகவும் இருக்கும் அவரிடம் 'ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம். Q 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பிறகும் அக்கட்சியில் சேர என்ன காரணம்? A பாஜக-வை எதிர்ப்பதற்கோ பாசிச கொள்கையை அழிப்பதற்கோ இருக்கும்...
மகளிர், அரசு ஊழியர், மாணாக்​கர் என அனை​வரும் முதல்​வரின் திட்​டங்​களால் பயன்​பெறு​வதைப் பார்த்து பழனிசாமியால் பொறுத்​துக் கொள்ள முடிய​வில்லை என்று அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பழனிசாமி ஆட்​சி​யில் 2019-ம் ஆண்​டிலேயே லேப்​டாப் வழங்​கும் திட்​டத்தை நிறுத்​தி​விட்டு தொடர்ந்து வழங்கி வந்​த​தாக பொய் கூறுகிறார். அதி​முக ஆட்​சி​யில் ரூ.68 கோடி​யில் வாங்​கிய 55 ஆயிரம் லேப்​டாப்​கள் வீணடிக்​கப்​பட்​டதை இந்​தி​யத் தலை​மைக் கணக்​குத் தணிக்கை அறிக்கை...
மது​பான பாட்டில்களால் ஏற்​படும் சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​களை தடுக்க, காலி மது​பான பாட்டில்களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை​முறைப்படுத்த சென்னை உயர்​ நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன்படி நீலகிரியில் முதலில் அமல்படுத்தப்பட்ட இத்திட்​டத்தை தமிழகம் முழு​வதும் செயல்​படுத்த நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யது. தற்​போது 21 மாவட்​டங்​களில் இத்​திட்​டம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில், சென்​னை​யில் இன்று (6-ம் தேதி) முதல் இந்த திட்​டம் அமலாக உள்​ளது. இந்த திட்​டத்​தின்படி, மது​பாட்டில்களை வாங்​கும் போது மதுபாட்டில் ஒன்​றுக்கு ரூ.10...
 ‘உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை போக்குவரத்து கழகத் தொழிலா​ளர்​களுக்​கும் அமல்​படுத்த வேண்​டும்’ என ஏஐடி​யுசி மற்​றும் சிஐடியு வலி​யுறுத்​தி உள்​ளன. இதுகுறித்து ஏஐடி​யுசி பொதுச்​செய​லா​ளர் ஆறு​முகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக ஆட்​சி​யில் 2003 ஏப்​ரல் மாதத்​துக்​குப் பிறகு பணி​யில் சேர்ந்த தொழிலா​ளர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம்​தான் பொருந்​தும் என அரசு போக்குவரத்துக் கழக தொழிலா​ளர்​களுக்​குப் பொருந்​தாத ஒரு திட்​டம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. ஊதிய ஒப்​பந்​தங்​களின்​படி உரு​வான ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அரசாணை...
மின்​சார ரயில் இயக்​கம் மற்​றும் பயணி​கள் வசதியை கருத்​தில்​ கொண்​டு, சென்னை - செங்​கல்​பட்டு வழித்​தடத்​தில் இயக்​கப்​படும் ஏசி மின்​சார ரயில்​களின் சேவை​யில் ஜன.5-ம் தேதி முதல் சில மாற்​றங்​கள் அமல்​படுத்​தப்பட உள்​ளன. இதன்​படி, சென்னை கடற்​கரை​யில் இருந்து பிற்​பகல் 2.30 மணிக்கு புறப்​பட்டு செங்​கல்​பட்டு செல்ல வேண்​டிய ஏசி மின்​சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்​பட்டு தாம்​பரம் வரை மட்​டுமே இயக்​கப்​படும். தாம்​பரத்​தில் இருந்து மதி​யம் 1...
விரு​கம்​பாக்​கத்​தில் ஏவி.எம்​.சர​வணனின் நினை​வேந்​தல் படத்​திறப்பு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்​பட்டு சென்​றார். முதல்​வரின் பாது​காப்பு அணிவகுப்பு வாக​னம் ஆற்​காடு சாலை​யில் வரும்​போது, இளைஞர் ஒரு​வர் முதல்​வரிடம் மனு கொடுக்க முயன்​றார். அவரை போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். விசா​ரணை​யில், மனு அளிக்க முயன்​றவர் விழுப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த செல்​வ​ராஜ் (33) என்​பதும், திமுக ஒன்​றிய மாணவரணி துணைச் செயலர் என்​பதும் தெரிய​வந்​தது. இவரது...
வெனிசுலா மீது தாக்​குதல் நடத்​திய அமெரிக்​காவை கண்​டித்து உலக நாடு​கள் உரக்க குரல் எழுப்ப வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வெனிசுலா போதைப் பொருள் மையம் என்ற போலி​யான குற்​றச்​சாட்டை முன்​வைத்து தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத்​திருக்​கும் தாக்​குதல் ஒரு சட்டவிரோத அடாவடி தாக்​குதல் மட்​டுமல்ல, அந்த நாட்​டின் இறை​யாண்​மையை காலில் போட்டு...
அதிமுகவில் 2008-ம் ஆண்டிலிருந்து பயணிக்கும் சிங்கை ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்று, அவரால் கட்சியின் ஐடி விங் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2016 தேர்தலில் அதிமுக வெற்றிக்கு டிஜிட்டல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். இப்போது மாணவரணி மாநில செயலாளராக இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மாவட்டங்கள்தோறும் பயணித்து, கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த பரபரப்பான பணிகளுக்கிடையே ‘ஜனநாயகத்...
போராட்டங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் நிறைந்த திமுக அரசை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் வேலை என சசிகலா தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டையொட்டி, சசிகலா சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி வந்ததிலிருந்து தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுவர்கள், வட மாநில இளைஞரை போதையில் கடுமையாக தாக்கியுள்ளனர். அடுத்த...
சட்டப்பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி திமுக-வுடனா அதிமுக-வுடனா என இறுதி செய்யும் முயற்சியில் தேமுதிக தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் வரும் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேமுதிக எந்தப் பக்கம் சாயும் என்பதும் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல்...