Google search engine
தமிழக சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் அர்​லேகர் உரைக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் பலர் வரவேற்​பும் எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்: ஆளுநர் உரை ஆளுங்​கட்​சிக்கு முழு ஆதரவை தெரிவிக்​கும் அறி​விப்​பாக மட்​டுமே இருந்​தது. இது​போன்ற அறி​விப்​பு​களை நிறைய பார்த்​து​விட்டோம். வெறும் அறி​விப்​பாக மட்​டுமில்​லாமல், அதி​காரப்​பூர்​வ​மான, ஆளு​மைமிக்க ஒரு ஆட்​சி​யாக இந்த ஆட்சி இருக்க வேண்​டும். பாலியல் குற்​ற​வாளி​களுக்கு என்​க​வுன்ட்டர்​தான் தீர்​வாக அமை​யும். சட்​டப்​பேர​வை​யில் தமிழ்த்​தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் ஆரம்​பத்​தி​லும்,...
 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து...
“எனது அன்புச் சகோதரரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய, பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகிறேன்,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழக முதல்வர் விஜய் சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,”எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள்...
“தமிழ்நாட்டுக்கு முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்கப் போவதில்லை. தேமுதிகவும் ஆதரிக்கிறது. கூடவே, மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியதை போல், நீர் மேலாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இனிவரும் மழைக்காலத்துக்கு முன்னதாக நீர் மேலாண்மையை யோசிக்க வேண்டும்.” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள்...
 ஸ்​டெர்​லைட் ஆலையை திறக்க அனு​ம​திக்க கூடாது என முதல்​வரை நேரில் சந்​தித்து வைகோ வலி​யுறுத்​தி​னார். தமிழக முதல்​வர் விஜய்யை மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ நேற்று தலைமை செயல​கத்​தில் சந்​தித்து பேசி​னார். அப்​போது தூத்​துக்​குடி மாவட்​டம் மற்​றும் தமிழகத்​தில் எந்த பகு​தி​யிலும் சுற்றுச்​சூழலுக்கு பாதிப்பு ஏற்​படுத்​தும் தாமிர ஆலைகளுக்கு அனுமதி வழங்​கக்​கூ​டாது என வலி​யுறுத்​தி​னார். முதல்​வரை சந்​தித்த பின் வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஸ்டெர்​லைட் ஆலையை எதிர்த்து நானும், பல விவ​சா​யிகள் மற்​றும்...
பாரபட்​சமின்றி அனைத்து விவ​சா​யிகளுக்​கும் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும் என தமாகா தலை​வர் வாசன் தெரி​வித்​தார். சிவகங்​கை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: பயிர்க்​கடன் தள்​ளு​படி அறி​விப்​பில் தெளி​வான விளக்​கம் இல்​லை. பாரபட்​சமின்றி அனைத்து விவ​சா​யிகளுக்​கும் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மின் கட்டண உயர்வு இல்லை என்​பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மின்​வெட்டு இல்​லாத சூழலை உறுதி செய்​வது அரசின் பொறுப்பாகும். சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை அதி​கரித்து வருகிறது. தமாகா தனது அடித்​தளத்தை...
தமிழ் மொழி மற்​றும் தமிழர்​களின் முன்​னேற்​றத்​துக்கு பாடு​பட்​ட​வர் பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்தி என்​று, சென்​னை​யில் நடை​பெற்ற நினை​வேந்​தல் நிகழ்ச்​சி​யில், விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் கோ.​விசுவ​நாதன் புகழாரம் சூட்​டி​னார். தஞ்சை தமிழ்ப் பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் பேராசிரியர் இ.சுந்​தரமூர்த்​தி, சென்​னை​யில் கடந்த மே 13-ம் தேதி கால​மா​னார். இந்​நிலை​யில், தமிழியக்​கம், டாக்​டர் உ.வே.​சா. நூல் நிலை​யம், சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில், அவருக்கு நினை​வேந்​தல் நெகிழ்வு நிகழ்ச்​சி, சென்னை கோட்​டூர்​புரம், தமிழ் இணை​யக்​கல்விக்...
 தூத்துக்குடியில் ரூ.38ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன், எச்டி கேஎஸ்ஓஇ நிறுவன அலுவலர்கள் சந்தித்தனர். தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் எச்டி ஹுண்டாய். இந்நிறுவனம் தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய...
தமிழக சட்​டப்​பேரவை இன்று கூடு​ம் நிலையில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும், ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி’, ‘ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே?’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ என்று தவெக ஆட்சிக்கு வந்ததை விமர்சித்தும், ‘கதறல் கேட்கவில்லையா சிஎம்?’ என்று தமிழகத்தில் நிகழும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி...
தமிழகத்​தின் நிதி​நிலை தொடர்​பான வெள்ளை அறிக்​கை​யை, நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் நேற்று வெளி​யிட்​டார். அதில், அரசின் கடன் ரூ.13 லட்​சம் கோடி​யாக உள்​ளது. ஒவ்​வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்​சம் கடன் சுமை உள்​ளது என்று கூறப்​பட்​டுள்​ளது. கடந்த 5 ஆண்​டு​கள் திமுக ஆட்​சி​யில் இருந்​தது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனிப்​பெரும் கட்​சி​யாக வெற்றி பெற்​று, மற்ற கட்​சிகளின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​தது. முதல்​வ​ராக ஆட்​சிப் பொறுப்​பேற்ற விஜய்,...