Google search engine
மதுரை மாவட்​டம் கொட்​டாம்​பட்டி அருகே சாலை​யின் தடுப்​புச் சுவரில் கார் மோதி​ய​தில் கோயிலுக்​குச் சென்று திரும்​பிய ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மதுரை அண்ணா நகரைச் சேர்ந்​தவர் பிர​காஷ் (76). இவரது உறவினர்​கள் சென்னை சூளைமேட்​டைச் சேர்ந்த வெங்​கடேஷ் ( 60), இவரது தாய் வசந்தா (90), மனைவி ஆஷா ( 58), மாமி​யார் சுலோச்​சனா ( 72) ஆகியோர் திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயிலுக்கு...
தமிழகத்​தில் 13 ஐபிஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். முதல்​வரின் பாது​காப்பு பிரிவு டிஐஜி​யாக தர்​ம​ராஜன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதி​காரி​கள் நிலை​யில் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. இதன் தொடர்ச்​சி​யாக ஐபிஎஸ் அதி​காரி​கள் நிலை​யிலும் மாற்​றங்​கள் நடந்து வரு​கின்​றன. முதல் கட்​ட​மாக, உளவுத்​துறை ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் நேற்று முன்​தினம் நியமிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், தமிழகத்​தில் மேலும் 10 ஐபிஎஸ் அதி​காரி​களை பணி​யிட மாற்​றம் செய்து உள்​துறைச்...
சென்​னை​யில் 27 மெட்ரோ ரயில் நிலை​யங்​களில், பயணி​களின் வசதிக்​காக, கூடு​தலாக 55 நகரும் படிக்​கட்​டு​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில், 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. பாது​காப்​பான, விரை​வான, சொகு​சான பயணம் காரண​மாக, மெட்ரோ ரயில்​களில் பயணிப்​போர் எண்​ணிக்கை நாள்​தோறும் உயர்​கிறது. பயணி​களின் எண்​ணிக்கை உயர்​வதற்கு ஏற்ப, அவர்​களின் தேவை​களை, வசதி​களை நிறைவேற்​று​வது அவசி​ய​மாகிறது. அந்த வகை​யில், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்​டம் மற்​றும் அதன் நீட்​டிப்பு...
செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு கிராமங்​களில் 171 நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம், விவ​சா​யிகளிட​மிருந்து நேரடி​யாக நெல் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது. மேலும், நடப்​பாண்​டில் கூடு​தலாக நெல் பயி​ரிட்டு அறு​வடை செய்​யப்​பட்டு உள்​ள​து. இந்​நிலை​யில், விவசாயிகள் தாங்​கள் அறு​வடை செய்து வைத்​துள்ள நெல்லை விரை​வாக கொள்​முதல் செய்ய வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் பல நாட்​கள் காத்​திருந்து நெல் வழங்​கும் நிலை உள்​ள​து. தற்​போது,...
தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: மத்​திய அரசு 2026-27 கரீப் பரு​வத்​துக்கு 14 வேளாண் உற்​பத்தி பயிர்​களுக்கு அறி​வித்​துள்ள குறைந்​த​பட்ச ஆதரவு விலை​யானது வழக்​கம் போல் விவ​சா​யிகளை ஏமாற்​றும் செய​லாகவே உள்​ளது. கடந்த 16 ஆண்​டு​களாக போராடிவரும் விவ​சா​யிகளின் அடிப்​படை கோரிக்​கை​யான, வேளாண் ஆணை​யத் தலை​வர் எம்​.எஸ்​.சு​வாமி​நாதனின் பரிந்​துரை​யான ‘சி 2 + 50’ (சாகுபடி செல​வுடன் 50 சதவீத லாபம்) என்ற முறையி​லான...
நீட் தேர்வை ரத்து செய்ய வலி​யுறுத்தி திரா​விடர் கழகம் ஒருங்​கிணைப்​பில் நாளை தமிழகம் முழு​வதும் நடை​பெறும் கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் கம்​யூனிஸ்ட் கட்சிகள் பங்​கேற்​ப​தாக அறி​வித்​துள்​ளன. இதுதொடர்​பாக, அக்​கட்​சி​கள் வெளி​யிட்ட அறிக்​கை​கள்: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: சமீபத்​தில் நடந்து முடிந்த நீட் ​தேர்​வில் மிகப்​பெரிய மோசடி நடை​பெற்று பல லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் கடும் பாதிப்​பு​களுக்கு உள்​ளாகி​யுள்​ளனர். இந்​நிலை​யில், நீட் தேர்வை ரத்து செய்​யக்​கோரி திரா​விடர் கழகத்​தின் ஒருங்​கிணைப்​பில் நாளை (16-ம் தேதி) தமிழகம்...
பாஜக ஆட்​சி​யில் 100 நாள் வேலைத் திட்​டத்​துக்கு ஜூன் 30-ம் தேதி​யுடன் முடிவு கட்​டப்பட உள்​ள​தாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஏழைகளுக்கு சாதக​மான சட்​டத்தை அமல்​படுத்​து​வ​தில் மத்​திய பாஜக ஆட்​சி​யாளர்​களுக்கு எப்​போதுமே அக்​கறை இல்​லை. இந்த நிலை​யில், ‘விபி-ஜி​ராம்​ஜி’ என்ற புதிய திட்​டம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இத்​திட்​டத்தை அமல்​படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை...
‘இன்று இல்லை என்​றால், நாளை வெல்​வோம்’ என கட்​சி​யினருடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசிய ஆடியோ சமூக வலை​தளங்​களில் பரவி வைரலாகி வரு​கிறது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் தனித்து போட்​டி​யிட்ட நாம் தமிழர் கட்சி போட்​டி​யிட்ட அனைத்து தொகு​தி​களி​லும் டெபாசிட் இழந்​தது. இந்​நிலை​யில் தேர்​தலில் படு​தோல்​வியடைந்​ததை அடுத்​து, கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், கட்​சி​யினருக்கு ஆறு​தல் தெரி​வித்த ஆடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி அதி​கள​வில் பகிரப்​பட்டு...
தி​முக கூட்​ட​ணி​யில் சரி​யான மரி​யாதை வழங்​க​வில்லை என்று மதி​முக மாவட்ட செய​லா​ளர்​கள், நிர்​வாகி​கள் வைகோவுடன் வாதிட்​டனர், அவர்​களை வைகோ சமா​தானப்​படுத்​தி​னார். மதி​முக நிர்​வாகக்​ குழு கூட்​டம் அவைத் தலை​வர் ஆடிட்​டர் ஆ.அர்​ஜுன​ராஜ் தலை​மை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள கட்​சி​யின் தலை​மையகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் முதல்​வர் விஜய்க்கு வாழ்த்​து, திமுக கூட்​ட​ணிக்​கும், மதி​முக வேட்​பாளர்​களுக்கு வாக்​களித்த மக்​களுக்கு நன்​றி, நீட் தேர்வு ரத்து கோரிக்கை, பி.எம். திட்டத்துக்கு எதிர்ப்பு என்பன...
முகூர்த்​தம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும் என, போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: மே 14ம் தேதி முகூர்த்த நாள், மே 15, 16, 17 வார விடு​முறை நாட்​களை முன்​னிட்​டு, சென்​னையி​லிருந்​தும் இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம்...