Google search engine
மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பில்கேட்ஸ். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான இவர் தனது அறக்கட்டளை குழுவினருடன் இந்தியா வந்துள்ளார். ஆந்திராவின் விஜயவாடா பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய இவரை ஆந்திர கல்வி மற்றும் ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றார். இதையடுத்து காரில் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்த பில் கேட்ஸுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்...
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27ம் தேதி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஷாநவாஸ் மாலிக், அவரது கூட்டாளி அமியா மாலிக், ஷாநவாஸின் தாய் மற்றும் மற்றொருவர் என நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஷாநவாஸ் மாலிக் மற்றும் அவரது தாய்...
ராஜஸ்​தானில் சட்​ட​விரோத பட்​டாசு ஆலை​யில் ஏற்பட்ட பயங்கர வெடி​விபத்​தில் 8 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ராஜஸ்​தானின் அல்​வார் மாவட்​டம், பிவாடி தொழிற்​பேட்​டை​யில் மூடப்​பட்ட ஒரு தொழிற்​சாலை​யில் சட்​ட​ விரோத​மாக பட்​டாசு ஆலை இயங்கி வந்​துள்​ளது. இங்​குள்ள ஒரு கட்​டிடத்​தில் நேற்று காலை​யில் திடீரென வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற கட்​டிடங்​களுக்​கும் தீ வேக​மாகப் பரவியது. இதில் மேலும் 3 முறை வெடி விபத்து ஏற்​பட்​டது. விபத்​தின் ​போது அந்த...
டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்​தார். டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் 5 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். பாரத் மண்​டபத்​தில் 600-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. இதில் முக்​கிய அரங்குகளை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். பல்​வேறு நிறுவனங்களின் ஏஐ நிபுணர்​களு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். ஐ.நா.பொதுச்​செய​லா​ளர் அந்​தோணியோ குத்​தேரஸ் மற்​றும்...
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வே வேலை வழங்க லாலு குடும்பத்தினர் லஞ்சமாக நிலம் பெற்றுக்கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதுவரை 2 குற்றப் பத்திரிகைகள், 2 துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி...
கேரள மாநிலத்தில் விருது பெற்ற 62 வயது விவ​சாயி ஒரு​வர் கடன் சுமை காரண​மாக தற்​கொலை செய்து கொண்டுள்ளார். கேரள மாநிலம் கண்​ணூர் மாவட்​டம் செறு​புழா அருகே உள்ள இடவரத்​தைச் சேர்ந்​தவர் அம்​பாட்டு இலி​யாஸ் (62). விவசாயியான இவர் கடந்த 40 ஆண்​டு​களுக்கு மேலாக கண்​ணூர் மற்​றும் அண்டை மாவட்​ட​மான காசர்​கோடு மலைப்​ பகு​தி​களில் உள்ள நிலத்தை குத்​தகைக்கு எடுத்து காய்​கறி பயி​ரிட்டு வந்​தார். மேலும் மாநில அரசின் சிறந்த விவ​சாயிக்கான...
சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​கள் ஆகியோர் பயணத்தை தொடங்​கி​யுள்​ளனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 4 மாநிலங்​கள் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய​வற்​றில் வரும் ஏப்​ரல் அல்​லது மே மாதத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல்​கள் நடைபெறவுள்ளன. இதற்​கான அறி​விப்பை தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடும் என்று...
கடந்த 2016ம் ஆண்​டிலேயே பல மருத்​து​வர்​கள் இணைந்து அன்​சார் இன்​டரிம் என்ற தீவிர​வாத அமைப்பை உரு​வாக்​கியது என்ஐஏ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. கடந்த ஆண்டு நவம்​பர் 10ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டு வெடித்​தது. இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) விசா​ரணை நடத்தி வரு​கிறது. அந்​தக் காரில் இருந்த மருத்​து​வர் உமர் இந்த தாக்​குதலை நடத்​தி​யது விசா​ரணை​யில் தெரிய​ வந்​தது....
காஷ்மீரில் கடந்த 3 ஆண்​டு​களில் சுமார் 8,000-க்​கும் மேற்பட்ட போலி வங்கி கணக்​கு​களை பாது​காப்பு முகமை​கள் கண்​டறிந்து முடக்​கி​யுள்​ளன. இந்த வங்கி கணக்​கு​கள் மூலம் திரட்டப்​படும் நிதி, பிரி​வினை​வாத மற்​றும் தேச விரோத நடவடிக்கைகளுக்​குப் பயன்​படுத்​தப்​படலாம் என்று அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர். சர்​வ​தேச அளவில் நடை​பெறும் சைபர் குற்​றங்​களின் நிதி ஆதாரமாக இத்​தகைய கணக்​கு​கள் விளங்​கு​கின்​றன. திருடப்பட்ட பணத்​தை, யாரும் கண்​டு​பிடிக்க முடி​யாத வகை​யில் ‘கிரிப்​டோ கரன்​சி’களாக மாற்​று​வதற்கு இக்​கணக்​கு​களே முக்கியப்...
சிறுமிகள் மற்​றும் இளம்​பெண்​களை கடத்தி பணக்காரர்​களுக்கு போகப் பொருளாக விநி​யோகித்து வந்​தவர் அமெரிக்க தொழில​திபர் ஜெப்ரி எப்​ஸ்​டீன். இவர் 2019 ஜூலை மாதம் நியூயார்க் சிறை​யில் தற்​கொலை செய்​து​கொண்​டார். இந்நிலையில், அவர் சேகரித்து வைத்திருந்த லட்​சக்​கணக்​கான பக்​கங்​கள் கொண்ட ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின்படி பகுதி பகு​தி​யாக வெளி​யிடப்​பட்டு வரு​கின்​றன. அதில், அதிபர் ட்ரம்ப், பில் கேட்​ஸ், எலான் மஸ்க், தொழில​திபர் அனில் அம்​பானி உள்ளிட்ட பலரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இந்​நிலை​யில் பாஜக...