கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை பின்பற்றி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
admin - 0
கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை பின்பற்றி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பு மூலம் தீர்வு காணுங்கள் என மாநிலங்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த பன்முக தளம் பிரகதி. இதன் 51-வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம்...
மேகேதாட்டு அணை திட்ட விவகாரத்தில் தாக்கல் செய்த மனுவையும், மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக சீராய்வு மனு தாக்கல் செய்வதா, தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடுவதா என்பது குறித்து தீவிர ஆலோசனையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்குத் தடைவிதிக்கக் கோரி தமிழக...
தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்மச்சாவு வழக்கில் அவரது மாமியாரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமரத் சிங், முன்னாள்...
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு
admin - 0
மரண தண்டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு சிறையில் இருந்த அப்துல் ரஹீம் நேற்று கேரளா திரும்பினார்.
கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல் கார் ஓட்டுநராகப் பணியாற்றினார். அப்துல்லாவின் மகன் ஒரு மாற்றுத்திறனாளி. அந்த சிறுவனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனை காரில் ரஹீம் அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக் குழாய் மீது ரஹீமின்கை தவறுதலாகப்...
ரீல்ஸ் மூலம் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட வீடியோ முயற்சியை ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாரா லோகேஷ் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: “முதலீட்டாளர்களை அணுக அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட முன்முயற்சியை பாராட்டுகிறேன். தொழில்துறை அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தை சந்தைப்படுத்த வேண்டும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும், வேலைவாய்ப்பை அளிப்பவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
வெற்றுக்...
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
கடந்த மாதம் நடைபெற்ற கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் சமீபத்தில் ஆட்சியை இழந்தார். இதையடுத்து அவர் கேரள சட்டப் பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பினராயி விஜயனின் மகளும் முன்னாள் தகவல்...
ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிகானெரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மாநில அரசின் உயர் அதிகாரிகள், 5 எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லை மாவட்டங்களில் நடக்கும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்...
அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டங்களை கொண்டு வர பொது சிவில் சட்டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.
உத்தராகண்ட, குஜராத் மாநிலங்களை அடுத்து அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வதைபதிவு செய்யாவிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை...
இன்று நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் உட்பட சில பகுதிகளில் பக்ரீத் நேற்றே கொண்டாடப்பட்டது. வழக்கமாகப் பக்ரீத் சிறப்பு தொழுகையின் போது மசூதிக்குள் போதுமான இட வசதி இருப்பதில்லை. அதனால், மசூதிக்கு வெளியே சாலைகளிலும் தொழுகை நடத்தி வந்தனர். தற்போது இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. மத வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும். அதிக...
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கோகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மாநில தீவிரவாத தடுப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு துறைமுகத்துக்கு வந்த குஜராத் ஏடிஎஸ் படை அதிகாரிகள், கடலோரக் காவல் படை அதிகாரிகளுடன் சோதனை நடத்தினர். அப்போது கடல் பகுதியில் ஒரு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அந்தக் கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 பைகளில் 118 கிலோ எடையுடைய...










