Google search engine
கடைகளில் விற்கப்படும் முட்டைகளில் காலாவதி தேதியைக் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் பழைய முட்டைகளை விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் முட்டை வர்த்தகத்தின் மீதான தனது பிடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இறுக்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் பழைய முட்டைகளை புதியவை என்று கூறி விற்பது சாத்தியமில்லாத நிலை உருவாகியுள்ளது. உ.பி அரசின் புதிய...
தமிழக எம்​பிக்​கள் மாணிக்​கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்​பிக்​களின் சஸ்​பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்​ளது. பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்​வின்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, இந்​தி​யா, சீனா எல்​லைப் பிரச்​சினை குறித்து பேச முயன்​றார். அப்​போது அவருக்கு அனுமதி மறுக்​கப்​பட்​டது. இந்த விவ​காரம் தொடர்​பாக கடந்த பிப்ர​வரி 3ம் தேதி, மக்​கள​வைத் தலை​வரின் இருக்​கையை முற்றுகை​யிட்டு எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கோஷமிட்​டனர். அப்போது அவர்​கள் காகிதங்​களை...
மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறு​வோம் என முதல்​வர் மம்தா பானர்ஜி நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். மேற்கு வங்​கத்​தில் 294 தொகு​தி​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்தல் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரண்டு கட்​டங்​களாக நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. அங்கு ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது. இந்​நிலை​யில், ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சியின் (டிஎம்​சி) 291 வேட்​பாளர்​கள் பட்​டியலை...
ஒடி​சா​வில் 4 மாநிலங்​களவை எம்பி பதவி​களுக்கு நேற்று முன்​தினம் தேர்​தல் நடை​பெற்​றது. அப்​போது பாஜகவை சேர்ந்த மன்​மோகன் சமல், சுஜித் குமார், திலீப் ரே ஆகியோர் வெற்றி பெற்​றனர். பிஜு ஜனதா தளத்​தில் சான்ட்​ரப்ட் மிஸ்ரா வெற்றி பெற்​றார். அந்த கட்​சி​யின் மற்​றொரு வேட்​பாளர் தத்​தேஸ்​வர் ஹோடா தோல்வி அடைந்​தார். மாநிலங்​கள​வைத் தேர்​தலில் பிஜு ஜனதா தளத்துக்கு காங்​கிரஸ் ஆதரவு அளித்​தது. காங்​கிரஸின் 14 எம்எல்ஏக்​களில் 3 பேர் அணி...
மத்​திய பிரதேச மாநிலத்​தின் தார் நகரில் 11ம் நூற்றாண்​டில் கட்​டப்​பட்ட போஜ்​சாலா கட்​டிடம் உள்​ளது. இந்த வளாகத்​தில் இருந்த கோயிலை இடித்​து​விட்டு கட்​டிடம் கட்டப்பட்டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. எனவே, போஜ்​சாலாவை கோயி​லாக மாற்ற இந்​துக்​கள் வலியுறுத்தி வரு​கின்​றனர். ஆனால், உள்ளே இருக்​கும் மவுலானா கமாலுதீன் மசூதி அங்​கு​தான் இருக்க வேண்​டும் என்று முஸ்லிம்கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இந்த சர்ச்சை தொடர்பாக ம.பி. உயர் நீதி​மன்​றம் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் பல்​வேறு வழக்​கு​கள்...
தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே கட்​ட​மாக​வும், மேற்கு வங்​கத்​தில் 2 கட்​டங்​களாக​வும் தேர்​தல் நடை​பெறும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் நேற்​று​ முன்​தினம் அறிவித்துள்ளது. மேற்கு வங்​கத்​தில் ஏப்​ரல் 23 மற்​றும் 29 ஆகிய தேதி​களில் 2 கட்டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இது மாநிலத்​தின் தேர்தல் வரலாற்​றில் 25 ஆண்​டுக்​குப் பிறகு முதல் முறை​யாகும். மேற்கு வங்​கத்​தில் 2006ம் ஆண்டு 5, 2011ம்...
மாநிலங்​களவை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே நேற்று பேசி​ய​தாவது: மேற்கு ஆசி​யா​வில் நிலவி வரும் போர் பதற்​றத்​தால் நாடு முழு​வதும் சமையல் எரிவாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இது ஏழைகள், நடுத்​தரக் குடும்​பங்​கள், உணவகங்​கள் மற்​றும் விடு​தி​களை கடுமை​யாகப் பாதித்​துள்​ளது. பிராந்​திய பதற்​றம் பற்றி தெரிந்​திருந்​தும் அரசு ஏன் மாற்று ஏற்பாடு​களைச் செய்​ய​வில்​லை ? பொது​மக்​களின் கவலை​யைப் போக்க எதிர்க்​கட்​சிகளை ஏன் ஒருங்​கிணைக்​க​வில்​லை ? எல்​பிஜி பதுக்​கல் மற்​றும் கள்​ளச்​சந்​தையைத்...
ஒடி​சா​வின் கட்​டாக் நகரில் எஸ்​சிபி மருத்​து​வக் கல்லூரி மருத்​து​வ​மனை உள்​ளது. இங்கு நேற்று அதி​காலை 3 மணி​யள​வில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை​யினர் விரைந்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்​தில் 10 நோயாளி​கள் உயிரிழந்தனர். மேலும் மருத்​து​வ​மனை ஊழியர்​கள் 11 பேர் காயம் அடைந்​தனர். இச்​சம்​பவம் நிகழ்ந்த சிறிது நேரத்​திலேயே, ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி, அமைச்​சர் முகேஷ் மகாலிங்​குடன் மருத்துவ​மனைக்கு சென்​று, நிலை​மையை ஆய்வு...
மேற்கு வங்​கத்​தில் 144 தொகு​தி​களுக்​கான முதல்கட்ட வேட்​பாளர் பட்​டியலை பாஜக நேற்று வெளி​யிட்​டது. தமிழகம், அசாம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்​கத்​தில் முதல்​கட்​ட​மாக ஏப்​ரல் 23ம் தேதி 152 தொகு​தி​, 2ம் கட்​ட​மாக ஏப்ரல் 29ம் தேதி 142 தொகு​தி​களுக்​கு வாக்​குப் பதிவு நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்க தேர்​தலுக்​கான முதல்​ கட்ட வேட்​பாளர் பட்​டியலை...
மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்றபோது, கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் பகுதியில் அமைச்சர் ஷாஷி பாஞ்சா வீட்டின் மீது சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு எதிராக கொல்கத்தாவில் திரிணமூல் சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில் மம்தா பானர்ஜி பேசியதாவது: அமைச்சர் ஷாஷி வீட்டின் மீது கல்வீச்சு நடத்தியதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும். முடிந்தால் என் வீடு மீதும், திரிணமூல் தலைவர்களின் வீடுகள்...