Google search engine
மக்​களவை​யில் நேற்று மத்​திய மின்​சா​ரத்​துறை இணை அமைச்​சர் ஸ்ரீ​பாத நாயக் கூறிய​தாவது: மின்​சார சட்​டத் திருத்த மசோ​தாவை மத்​திய அரசு தயாரித்துள்ளது. மின்​சா​ரத்தை விநி​யோகிக்​கும் பணி​யில் மின்சார உற்​பத்தி நிறு​வனங்​கள் மிக​வும் முக்​கியக் காரணி​யாக உள்​ளன. இந்த நிறு​வனங்​கள்​தான், மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்வது, கொண்​டு ​செல்​வது, விநி​யோகிப்​பது ஆகிய பணிகளைச் செய்​கின்​றன. இந்த நிறு​வனங்​களுக்கு ஏற்​படும் நஷ்டத்தை குறைக்​கும் வகையில், செலவை பிர​திபலிக்​கும் கட்​ட​ணத்தை நிர்​ண​யிக்​கும் விதியை மத்​திய அரசு கொண்டு...
மகா​ராஷ்டி​ரா​வின் ஆளும் மகா​யுதி கூட்​ட​ணி​யில் அஜித் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி இடம் பெற்​றுள்​ளது. இந்​நிலை​யில் துணை முதல்​வ​ராக இருந்த இக்​கட்​சி​யின் தலை​வர் அஜித் பவார் விமான விபத்​தில் நேற்று முன்​தினம் இறந்​தார். இவரது மனைவி சுனேத்ரா பவார் மாநிலங்​களவை எம்​.பி.​யாக உள்​ளார். இந்​நிலை​யில் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி​யின் எதிர்​காலம் குறித்து இக்​கட்​சி​யைச் சேர்ந்த மாநில உணவுத்​துறை அமைச்​சர் நர்​ஹாரி ஜிர்​வால் கூறுகை​யில், ”மகா​ராஷ்டிர அமைச்​சர​வை​யில் அஜித் பவாரின் மனைவி...
மறைந்த மகா​ராஷ்டிர முன்​னாள் முதல்​வர் அஜித் பவார் மீது ஏராள​மான ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் உள்​ளன. புனே கூட்டுறவு வங்​கித் தலை​வ​ராக இருந்த போது இவர் மீது ஊழல் புகார் எழுந்தது. மேலும், வேளாண் துறை, மின்​துறை, மண்​வளப் பாது​காப்பு என அனைத்து துறை​களி​லும் இவர் மீது ஏராள​மான ஊழல் குற்றச்சாட்​டு​களும், வழக்​கு​களும் உள்​ளன. இவர் மீதான ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்​நிலை​யில் சிவ சேனா (உத்​தவ் அணி) மாநிலங்​களவை எம்​.பி....
மகா​ராஷ்டி​ரா​வில் நடை​பெற்ற விமான விபத்​தில் துணை முதல்​வர் அஜித் பவார் உட்பட 5 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்​துக்​கான காரணத்தை கண்​டறிய மத்​திய விமான போக்கு​வரத்து துறை உயர்​நிலை விசா​ரணை நடத்த வேண்​டும். எதிர்​காலத்​தில் இது​போன்ற விபத்​துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்னாவிஸ், மத்​திய விமான போக்​கு​வரத்து துறைக்கு கடிதம் அனுப்பி​னார். இந்த கடிதத்​துக்கு பதில் அளித்து முதல்​வர் பட்​னா​விஸுக்கு மத்திய விமான போக்​கு​வரத்து...
ம​கா​ராஷ்டி​ரா​வில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் அம்​மாநில துணை முதல்​வரும் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சித் தலை​வரு​மான அஜித் பவார் உயி​ரிழந்​தார். இந்​தி​யா​வில் நடை​பெற்ற விமான மற்​றும் ஹெலி​காப்​டர் விபத்​துகளில் முதல்வர்​கள், அமைச்​சர்​கள், முப்​படை தளபதி உள்​ளிட்ட பல தலை​வர்​கள் ஏற்​கெனவே உயி​ரிழந்​துள்​ளனர். அதுபற்றி பார்க்கலாம். விஜய் ருபானி (2025): குஜ​ராத் முன்​னாள் முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் ருபானி கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த ஏர்...
கடந்த பிப்ரவரி 2015-ல் பிஹாரின் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்பின், நவம்பர் 13, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி தர்பங்காவின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இது ரூ.1,264 கோடியில் 187 ஏக்கரில் கட்டப்படுகிறது. ஆனால், கடந்த ஓராண்டாக மருத்துவமனையின் பிரதான வாயில் மட்டுமே கட்டப்பட்டுள்ளது என் மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து பிஹார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசித் நாத்...
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பிப்ரவரி 4 மற்றும் 5 தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விரிவான முறையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்,...
இந்​தியா மேற்​கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்​தால் இந்​திய இளைஞர்​களுக்கு ஏராள​மான வாய்ப்​பு​கள் உரு​வாகும் என என்​சிசி மாணவர்​களிடம் பிரதமர் மோடி கூறினார். குடியரசு தின​விழா அணிவகுப்​பில் பங்​கேற்​ப​தற்​காக நாட்​டின் பல பகு​தி​களில் இருந்து என்​சிசி மாணவர்​கள் டெல்​லி​யில் முகாமிட்​டுள்​ளனர். இந்த முகாமை குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன் கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்​தார். குடியரசு தின​விழா அணிவகுப்பு முடிந்​ததும், என்​சிசி மாணவர்​கள் பங்​கேற்​கும் நிகழ்ச்​சிகளை பிரதமர் பார்​வை​யிடு​வது வழக்​கம்....
டெல்லி வசந்த் கஞ்ச் பகு​தி​யில் செவ்​வாய்க்கிழமை இரவு மோதல் நடப்​ப​தாக காவல் துறைக்கு தகவல் கிடைத்​தது. சம்பவ இடத்​துக்கு சென்​றபோது காயமடைந்த கரண் என்ற 21 வயது இளைஞர் ஏற்​கெனவே மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்லப்​பட்​டது தெரிய​வந்​தது. ஆனால், அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​த​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். கரணிடம் சிலர் பீடி பற்​றவைக்​கத் தீப்​பெட்டி கேட்​டுள்​ளனர். அதை தர மறுத்​த​தால் ஆத்​திரமடைந்த கும்​பல் கரணை கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்​பியோடி​யுள்​ளது. இதுகுறித்து போலீ​ஸார்...
சமாஜ்​வாதி கட்​சி​யின் தேசி​யத் தலை​வரும் மக்​களவை உறுப்​பினரு​மான அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்​பிள் யாதவ், அவர்​களது குடும்ப நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்​வதற்​காக மேற்கு வங்​கத்​தின் தலைநகர் கொல்​கத்​தாவுக்​குச் சென்​றுள்​ளனர். இந்​நிலை​யில், அம்மாநில முதல்​வர் மம்தா பானர்​ஜியை தலை​மைச் செயல​கத்​தில் அகிலேஷ் யாதவ் நேற்று மதி​யம் சந்​தித்துப் பேசி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அகிலேஷ் யாதவ் கூறிய​தாவது: சகோ​தரி (மம்தா) அமலாக்​கத்​ துறையை வீழ்த்​தி​யுள்​ளார், வரும் சட்​டப்பேர​வைத் தேர்​தலில் அவர் பாஜகவை மீண்​டும்...