தக்கலை: அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கலந்துரையாடல்
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று 21-ம் தேதி ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடினார். அவர் பேசுகையில் - அரசு...
நுள்ளிவிளை: ஊராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு உள்ளிருப்பு
தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மேல்பாறை பகுதி பெண்கள் 3 ஆண்டுகளுக்கு...
குழித்துறை: மத்திய அரசின் தூய்மை நகருக்கான விருது
குழித்துறை நகராட்சி கூட்டம் சேர்மேன் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது நடந்த கூட்டத்தில் அவர் கூறுகையில்: - மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் துறை மூலம்...
கொல்லங்கோடு: வர்த்தகச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கொல்லங்கோடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன கழிப்பிட வசதி செய்ய வேண்டும், நவீன வசதி உடன் புதிய பேருந்து...
நாகர்கோவில்: சகோதரி வீட்டுக்குச் சென்ற கல்லூரி மாணவி மாயம்
நாகர்கோவில் வடசேரி மார்பன்விளை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள் வளர்மதி (21), தனி யார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று மாலை அருகேயுள்ள...
குமரி: ராஜப்பாதை மக்களுக்கு பட்டாவில் குளறுபடி சுரேஷ் ராஜனிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரம் 13வது வார்டுக்கு உட்பட்ட ராஜபாதை பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டாக்கள் சம்பந்தமாக இருக்கும் குளறுபடிக்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் சார்பில் முன்னாள் அமைச்சரும் தமிழக உணவு...
நாகர்கோவிலில் ரூ.28 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 3வது வார்டு தென்றல் நகர் மற்றும் லேக்வியூ சாலைப் பகுதிகளில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில்...
மண்டைக்காடு: மீனவர்கள் கோஷ்டி மோதல் 30 பேர் மீது வழக்கு
மண்டைக்காடு அருகே புதூர் சிஆர்எஸ் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆண்டனியை தாக்கியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அங்குள்ள...
அடைக்காக்குழி: இந்திய ஜனநாயக மாதர் சங்க வட்டார மாநாடு
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அடைக்காக்குழி 2-வது வட்டார மாநாடு நேற்று நடைபெற்றது. குளோரிபாய் கொடியேற்றினார். வட்டார தலைவர் கெப்சி மேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெகுபதி துவக்கவுரை ஆற்றினார்....
பைங்குளத்தில் வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ திறந்துவைப்பு
பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தேங்காப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலங்காரக் கற்கள் அமைக்க ரூ. 1.60 லட்சமும், ஜின்னா திடலில் ரூ. 2.80 லட்சமும், தேங்காப்பட்டணம் பழைய பள்ளிக்கூடச் சாலையில் அலங்காரக் கற்கள்...
















