Google search engine

குழித்துறை: தவெக வுக்கு பாஜ அழுத்தம் கொடுக்கவில்லை

குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதே இதன் நோக்கம் என்றும், வரும் தேர்தலில் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி...

கிள்ளியூர்: ரூ 4. 74 கோடியில் சாலைகள்- எம். எல். ஏ தொடங்கினார்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம், மெதுகும்மல், நடைக்காவு, வாவறை, முஞ்சிறை, சூழால், அடைக்காகுழி, தூத்தூர் பைங்குளம் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்த 24 சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ரூ. 4 கோடியே 74 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ...

நாகர்கோவில் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ. 335 கோடியே 3 லட்சம் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் மூலதனச் செலவாக ரூ. 282 கோடியே 59 லட்சமும், குடிநீர் மற்றும் வடிகால் நிதிச்...

குமரி: ஜன் அவுஷதி தினம் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் மக்கள் மருந்தகத்தில் ஜன் அவுஷதி தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார், மக்கள் மருந்தகம் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து, தரமான உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில்...

காட்டாத்துறை: குளத்தில் மிதந்த தொழிலாளி சடலம்

காட்டாத்துறை பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்த திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெயசீலன் (48), அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது தடுமாறி விழுந்து உயிரிழந்தார். நேற்று அப்பகுதி மக்கள் குளத்தில் சடலம் மிதப்பதைக் கண்டு திருவட்டார் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை...

மார்த்தாண்டம்: எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு ஊர்வலம்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 86 பட்டாலியன் சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர் வந்துள்ளனர். நேற்று மார்த்தாண்டம் போலீசுடன் இணைந்து, மார்த்தாண்டம் பேருந்து நிலையம் தொடங்கி குழித்துறை பேருந்து நிலையம் வரை கொடி அணிவகுப்பு ஊர்வலமாக...

களியக்காவிளை: கோழிக்கடை உரிமையாளருக்கு வெட்டு வாலிபர் கைது

குழித்துறை அருகே கோழிக்கடை நடத்தி வரும் ஜெஸ்டின் (40) என்பவர், மது குடித்துவிட்டு வேலைக்கு வந்த ரஞ்சித் என்ற வாலிபரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், ஜெஸ்டினை வெட்டி காயப்படுத்தியுள்ளார். பலத்த காயமடைந்த ஜெஸ்டின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....

குமரி: தேர்தல் முன்னேற்பாடு கூட்டம் ; கலெக்டர் பங்கேற்பு

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொள்ள அனைத்து...

இரணியல்: மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கடந்த 2017 முதல் நெய்யூர், மாதா தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழக இரணியல் உப கோட்ட அலுவலகம், வரும் 13ஆம் தேதி முதல் செம்பொன்விளை துணை மின் நிலை வளாகத்தில் உள்ள மின்வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படவுள்ளது. இந்த தகவலை...

குமரி: கொலை முயற்சி; வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

குலசேகரம், சுருளக்கோடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக சுரேஷ் (42) என்பவர், செந்தில் (41) என்பவரை வெட்டு கத்தியால் தலையில் வெட்டினார். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பத்மநாபபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், நேற்று (மார்ச் 11)...