Google search engine

மார்த்தாண்டன்துறை: கணவனை தாக்கியதாக மனைவி மீது வழக்கு

மார்த்தாண்டன்துறை பகுதியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி வின்சென்ட் (38) என்பவரை, அவரது மனைவி ராஜி மற்றும் அவரது அக்கா மகன் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜி மற்றும் சாம்ராஜ் மீது...

விளவங்கோடு: பெண் – ஆண் எம்எல்ஏ-கள் வடம் இழுத்தல் போட்டி

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓணக்கொண்டாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் தலைமையில் பெண் அணியினர், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையிலான ஆண்கள் அணியினரை வடம் இழுத்தல் போட்டியில் தோற்கடித்து...

கொல்லங்கோடு:   மனைவியை தாக்கியதாக கணவன் மீது வழக்கு

கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (45) என்பவர், குடித்துவிட்டு வந்து தனது மனைவி ஜினியை (41) தாக்கியதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீசார் இருவரையும் சமாதானம் செய்து...

குளச்சல்: ஹாலோ பிளாக் கம்பெனி உரிமையாளர் தற்கொலை

சாஸ்தான்கரை பகுதியைச் சேர்ந்த சந்திரன் (65) என்பவர் ஹாலோ பிளாக் சிமெண்ட் கற்கள் கம்பெனி நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று வீட்டிலிருந்து வெளியே...

குலசேகரம்: கனிமம் கடத்தல்; நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்துவதை தடுக்க வேண்டும், திற்பரப்பு பேரூராட்சியில் அனுமதியின்றி இயங்கும் பன்றி பண்ணைகளை மூட வேண்டும், சாலைகளை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

திற்பரப்பு கோயில் ஆக்கிரமிப்பு; நீதிமன்ற உத்தரவுப்படி அளவீடு

திற்பரப்பு மகாதேவர் கோவில் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஜிபிஎஸ் உதவியுடன் கோவில் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். தனியார் எதிர்ப்பு தெரிவித்ததால்...

குழித்துறை பிரதேழ்ஸ் கிளப் சார்பில் 40வது ஆண்டு ஓண ஊஞ்சல் விழா

குழித்துறை பிரதேழ்ஸ் கிளப் சார்பில் 40வது ஆண்டு ஓண ஊஞ்சல் விழா நேற்று செவ்வாய்கிழமை துவங்கியது. தபால் நிலைய சந்திப்பில் தாரகை கத்பட் எம்எல்ஏ ஊஞ்சலை துவக்கி வைத்தார். திருவோண திருநாளான நாளை...

திருவட்டார்: தாலுகா அலுவலகம் முன்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

சுருளகோட்டில் உள்ள தனியார் ரப்பர் பால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு தீர்வு...

பளுகல்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை

மாங்காலை பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஜெபீஸ், வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து...

கிள்ளியூர் ஒன்றியம் நல்லூர் 5-வது வட்டார மாநாடு

கிள்ளியூர் ஒன்றியம், நல்லூர் 5-வது வட்டார மாநாடு நேற்று நட்டாலம் தோழர். சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நடைபெற்றது. பெர்லின்ஜோஸ் தலைமை தாங்கிய இந்த மாநாட்டில், மாவட்ட குழு உறுப்பினர் நந்தகுமார் துவக்கவுரை ஆற்றினார்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...