Google search engine

தக்கலை: பெண் போலீசிடம்  தகராறு; 4 பேர் மீது வழக்கு

தக்கலை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் மேகலா (34) மீது, மணலி சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்களை தடுத்ததால், ஆத்திரமடைந்த 4 பேர் தகாத வார்த்தைகளில்...

கிராத்தூர்: கூட்டுறவுசங்க அலுவலகம் முன் இன்ஜினியர் போராட்டம்

பொறியியல் பட்டதாரி சுஜின் (33), நித்திரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன் உறுப்பினர்கள் சேர்க்கையில் முறைகேடு மற்றும் உரக்கள்ளச் சந்தை விற்பனை மூலம் ஊழல் நடப்பதாகக் கூறி பதாகையுடன்...

நாகர்கோவிலில் இருசக்கர வாகனம் திருட்டு.

நாகர்கோவில் கோட்டார் டிவிடி காலனி பகுதியைச் சேர்ந்த முத்து (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை வாகனம் திருடு போனது தெரியவந்தது. அருகிலுள்ள சிசிடிவி...

நாகர்கோவில் ரயிலில் 13 கிலோ கஞ்சா

சென்னையில் இருந்து குருவாயூருக்கு நேற்று இரவு வந்த ரயிலில், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 13 கிலோ கஞ்சா சிக்கியது. ஒரிசாவைச் சேர்ந்த பிலாசினி (68) மற்றும் சாவித்திரி (55)...

புளியடி மனநல காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம்.

நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகர்கோவில் அருகே புளியடி மனநல காப்பகத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும்...

குளச்சல்: ஆக்கர் கடையில் திருட்டு போலீஸ் விசாரணை

ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே கடை வைத்திருக்கும் ஸ்டார்வின் சுதர்சன் (47) என்பவர், தனது கடையை இரவு பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, கடையில் இருந்த 15 கிலோ செம்பு கம்பி,...

அருமனை: பள்ளி மாணவனுக்கு வெட்டு; போலீஸ் வழக்கு

அருமனை அடுத்த முழுக்கோடு பகுதி பஸ் நிறுத்தத்தில் மாணவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பள்ளி மாணவர்கள் ஒரு மாணவனை ஆஸ்பெட்டாஸ் சீட் துண்டால் தலையில் வெட்டி படுகாயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்...

தக்கலை: இரவில் 3 கார்கள் மோதல்; போலீஸ் விசாரணை

தக்கலை அருகே மணலி சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த சிலர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான...

தக்கலை: பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி

மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் (52) என்பவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு பூட்டிய நிலையில் இருந்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவில் கதவை உடைத்து திருடர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்....

இரையுமன்துறை: வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வை

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியில் ரூ 35 கோடி மதிப்பில் சாலைப்பணி மற்றும் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (20.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா மற்றும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

புத்தேரியில் 4 வழிச்சாலையில் 1 டன் இரும்பு கம்பிகள் திருட்டு

நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார்...

இரணியல்: ரவுடி கொலை: அண்ணன் போலீசில் சரண்

இரணியல் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால் (54) சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில், அவரது அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) மனைவியிடம் ராஜன் தவறாக...

திற்பரப்பு: அருவியில் நேற்று பிற்பகல் முதல்பயணிகளுக்கு அனுமதி

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு 10 நாட்களாக குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாளானதால் ஏராளமானோர் குவிந்தனர். நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால்...