Google search engine

திருவட்டார்: ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 2008 திருவிளக்கு பூஜை, சமய மாநாடு நேற்று (ஜூலை 27) இரவு நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் முதல் குத்துவிளக்கை மோகன்குமார், உமாதேவி ஆகியோர் ஏற்றினர். அகில பாரத...

திற்பரப்பு: கோயில் நிலம் மீட்க இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

திற்பரப்பு மகாதேவர் கோயில் பழமையான கோவிலாகும். இந்த கோவில் சொத்துக்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அப்போது எதிர்ப்பு காரணமாக எல்லை...

பத்துகாணி: மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்

குமரி மலைவேர கிராமங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பத்துகாணி பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது. இன்று அதிகாலை ரவீந்திரன்...

கொல்லங்கோடு: பத்ரகாளியம்மன் கோயில் நிறை புத்தரிசி பூஜை

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பங்குனி மாதம் நடக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்கத் திருவிழா மிகவும் பிரபலம். இதேபோல் இவ்வாண்டைய நிறைப்புத்தரி சடங்கானது நேற்று...

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு மத்திய குழு வருகை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மருத்துவக் கல்லூரியில் உள்ள பல்வேறு வசதிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக அடுத்த மாதம் மத்திய...

நித்திரவிளை:   ஆற்றின் கரையில் தலைமை பொறியாளர் ஆய்வு

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட வைக்கல்லூர் ஆற்றில் பரக்காணி தடுப்பணையில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண் அரிப்பு ஏற்பட்டது. மண் அரிந்து சென்ற பகுதியை சீரமைக்க தமிழக அரசு 2 கோடியே 23...

தக்கலை: 134 சிசிடிவி கேமராக்கள் தொடங்கி வைத்த எஸ்பி

தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 134 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அறையை குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தக்கலை...

குளச்சல்: வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்

குளச்சல் அருகே பிலாங்கரைகாலனியை சேர்ந்தவர் கமலம் (72). வெள்ளியாகுளம் ஏலா பகுதியில் உள்ள தோப்பில் வேலை செய்து வந்தார். இதற்காக அங்கு தகர கொட்டகை அமைத்து தனியாக தங்கி இருந்தார். இந்த நிலையில்...

கருங்கல்: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம்

மார்க்சிஸ்ட் கட்சி ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், கேரள மாநில முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார கமிட்டி சார்பாக கருங்கல் ராஜீவ் ஜங்சனில்...

அருமனை: 2 குழந்தையுடன் பெண் மாயம் – வரதட்சணை கொடுமையா?

அருமனை அருகே இரும்புலி பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ் - விலாசினி தம்பதியின் மகள் பென்ஷா (28). இவர் ராஜ்வினிஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். 7, 5 வயதில் மகள்கள் உள்ளனர். நேற்று...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...