Google search engine

பார்வையற்றோர் இயலோதோர் கட்டடம் திறந்து வைத்த மேயர்.

நாகர்கோவிலில் பார்வையற்றோர் மற்றும் இயலாதோர் நல அறக்கட்டளை கட்டிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, இன்று மாநகராட்சி கவுன்சிலர் டி. ஆர். செல்வம் தலைமையில் மேயர் மகேஷ் திறந்து வைத்தார்....

நாகர்கோவிலில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்து, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவிலில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள் குறித்து...

வில்லுக்குறி: மாஜி பெண் கவுன்சிலர் முழு உடல் தானம்

மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த 65 வயதான வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மேரி குளோரிபாய் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். ஏற்கனவே பதிவு செய்திருந்தபடி, அவரது இரண்டு கண்களும் மருத்துவர் குழுவினரால்...

மார்த்தாண்டம்: ஆட்டோக்களில் கியூஆர் கோடு எஸ் பி தொடங்கினார்

மார்த்தாண்டத்தில் ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோடு ஒட்டும் தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கியூ...

குழித்துறை: தெரு நாய்களுக்கு தடுப்பூசி

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், நகராட்சி சார்பில் நேற்று வியாழக்கிழமை நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. குழித்துறை கால்நடை...

பாலப்பள்ளம்: தொழிலாளி திடீர் சாவு போலீஸ் விசாரணை

பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ரவீந்திரன், குடும்பத் தகராறு காரணமாக 11 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன் வாழாமல் தனிமையில் வசித்து வந்தார். நேற்று மாலை, அவரது வீட்டுக்கு அருகில்...

கோட்டாரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை.

நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் (39), மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் திடீரென தூக்கில் தொங்கினார். உறவினர்களால் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை...

நாகர்கோவிலில் ஏ. ஐ. டி. யு. சி. சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிரந்தர தொழிலாளர்களுக்கான சம்பளத்தை குறைக்கும் நோக்கத்துடன் சம ஊதிய சட்டத்தை மீறி ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறைகளை...

நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

நாகர்கோவிலில் 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசை விமர்சித்தார். அவர் கூறுகையில், திமுக ஆட்சி...

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 9ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 39க்கு கோட்டாறு எம்.டி.பி. மஹால், மயிலாடி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...