குமரி: போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றவர் மீது தாக்குதல்
கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் (42) மீது, அதே ஊரை சேர்ந்த சிபின் மற்றும் சுனில் (30) ஆகியோர் மரக்கட்டையால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த சதீஷ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார்...
நாகர்கோவிலில் நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாய்களுக்கு ஆங்காங்கே உணவு வழங்குவதால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு உணவு வைப்பதற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. புத்தேரி மேம்பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அனந்தனார் கால்வாய் கரை போன்ற பகுதிகள் இதற்காக...
குளச்சல்: மனைவி குழந்தைகளை வீட்டில் பூட்டி மாயமான மீனவர்
வாணியக்குடியைச் சேர்ந்த மீனவர் சுஜிமோன், தனது மனைவி ராதிகா மற்றும் இரு குழந்தைகளை வீட்டில் பூட்டிவிட்டு சாவியுடன் மாயமானார். இரண்டு நாட்களாக உள்ளே தவித்த அவர்களை உறவினர்கள் வந்து மீட்டனர். இதுகுறித்து ராதிகா அளித்த புகாரின் பேரில், சுஜிமோனை போலீசார் தேடி வருகின்றனர்.
தக்கலை: ஆசிட் வீச்சு; ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் முகத்தில் ஆசிட் வீசிய ஜான் பேபிக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் கடந்த 4.8.2019 அன்று நடந்தது. வாக்குவாதத்தின் போது ஜான்...
மார்த்தாண்டம்: ஆயுதங்களால் தாக்குதல் சம்பவம் ; 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியில் நண்பர்களுடன் ஆட்டோவில் சென்ற அஜின் (33), மற்றொரு அஜின் (32), ஜாபர் (23) ஆகியோரை, அதே பகுதியை சேர்ந்த சர்ஜின் (20) மற்றும் சர்வின் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் வந்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து...
தேங்காப்பட்டணம்: மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் ஒன்றில் நேற்று (பிப்ரவரி 5) திடீரென தீப்பிடித்தது. குழித்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏராளமான அட்டைப் பெட்டிகளும், தெர்மாகோல் பெட்டிகளும் எரிந்து நாசமாயின. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு...
நாகர்கோவிலில் தர்பூசணி விலை குறைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகரித்து, சீசன் தொடங்கியுள்ள நிலையில், கிலோ ரூ. 30 முதல் 35 வரை விற்ற தர்பூசணி தற்போது ரூ. 15 முதல் 20 வரை விற்பனையாகிறது.
குமரி: காதல் திருமணம் செய்த மகளின் வீட்டை சூறையாடிய தந்தை
கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த வேளிமலை எஸ்டேட் மேற்பார்வையாளர் சிசிலின் மகள் சீமா, அதே பகுதியைச் சேர்ந்த லாலின் என்பவரைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிசில் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், காதலன் வீட்டிற்குச் சென்று அங்கு இல்லாததால், வீட்டை உடைத்து சூறையாடினர். இது...
தக்கலை: ஒடும் பஸ்ஸில் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு
களியல் பகுதியைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா (25) என்பவர் நேற்று வேலை முடிந்து தக்கலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார்...
பேச்சிப்பாறை: டெம்போ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
பேச்சிப்பாறை பழங்குடியினர் கிராமப் பகுதியில் இருந்து நேற்று மாலை ரப்பர் தடிகளை ஏற்றிக்கொண்டு வந்த டெம்போ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன டிரைவர் அஜில்குமார் (44) படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு...













