களியக்காவிளை: மோட்டார் சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது
களியக்காவிளை போலீசார் நேற்று படர்ந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஜோய் (20)...
அதங்கோடு: 4 வழி சாலை இணைப்பு பணியை எம். எல். ஏ துவக்கினார்
கிள்ளியூர் தொகுதி, அதங்கோடு பகுதியில் கோயிக்கதறை முதல் மடத்துவிளை வரை 4 வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க அப்பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். தேசிய நெடுஞ்சாலையை...
குமரி: மீன் சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம்
கிள்ளியூர், ஊரம்பு பகுதி சந்தையில் நேற்று வாங்கிய செம்பல்லி மீனை சமைத்து சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காரக்கோணம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நெய்யற்றின் கரை அரசு மருத்துவமனை உட்பட...
நாகர்கோவில் ராமன்புதூரில் புகையிலை விற்றவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேசமணி போலீசார் நேற்று ராமன்புதூரில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கலைநகர் பகுதியைச் சேர்ந்த சுனில் (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்ததைக் கண்டறிந்தனர். அவரைப் பிடித்து...
இரணியல்: நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் மீது வழக்கு
இரணியல் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் மது பார்-ஐ மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஊர்வலமாக வந்த கட்சியினரை...
திருவட்டாறு: வாள் விளையாட்டுப் பயிற்சியாளருக்கு வெட்டு
ஆற்றூரில் நடந்த மாநில வாள்வீச்சுப் போட்டியில், பயிற்சி மைய உரிமையாளர் செல்வகுமாருக்கும், ஜிஷோ நிதி தலைமையிலான அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் செல்வகுமாருக்கு வெட்டுக்காயம் விழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும்...
மார்த்தாண்டம்: இந்து இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்.. 150 பேர் கைது
உண்ணாமலைகடை பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து கடந்த 15ஆம் தேதி தாசில்தார் மற்றும் போலீசார் கோவில் சிலை மற்றும் சிவலிங்கத்தை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் மார்த்தாண்ட காவல்...
தேங்காபட்டணம்: கடலில் மிதந்த சடலம்; வீடியோ வைரல்
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தேங்காப்பட்டணம் துறைமுக கடற்கரையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் மனித உடல் ஒன்று இன்று 30-ம் தேதி கரை நோக்கி மிதந்து வந்தது. இனயம் கடற்கரை...
அதங்கோடு: 4 வழி சாலை இணைப்பு பணியை எம். எல். ஏ துவக்கினார்
கிள்ளியூர் தொகுதி, அதங்கோடு பகுதியில் கோயிக்கதறை முதல் மடத்துவிளை வரை 4 வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க அப்பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். தேசிய நெடுஞ்சாலையை...
குமரி: காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.
நாகர்கோவில் ஒழுகினசேரி கலைவாணர் தெருவைச் சேர்ந்த சதீஷ் ராஜன் (23) என்பவர், கடன் பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பிரியா (22) கண்விழித்துப் பார்த்தபோது கணவர்...
















