குலசேகரம்: திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
குலசேகரம் அருகே உள்ள பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (28). பெட்ரோல் நிலைய ஊழியர். இவரது மனைவி பிரவீணா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. ஜஸ்டின் பெற்றோர் அவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். ஜஸ்டின் தனது நண்பர் ஒருவருக்கு ரூபாய் 7 லட்சத்தை கடனாக...
திருவட்டார்: ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் மோதல்
திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஆமோஸ் (57). இவரது மகன் அன்சியூ( 24). மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவரது மகன் சேம் லாரன்ஸ் (26). இதில் ஆமோஸ், சுரேஷ் இருவரும் அரசு ஒப்பந்ததாரர்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி பிரச்சனை...
புதுக்கடை: கல்லறையை சேதப்படுத்தியவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள விழுந்தையம்பலம் பகுதி குமரி நகரை சேர்ந்தவர் தர்மர் மகன் சுனில் குமார் (37). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவ தினம்...
கொல்லங்கோடு: சிறுமிக்கு பாலியல் – உறவினர் கைது
கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி ஊரில் உள்ள கோவில் திருவிழாவை ஒட்டி பக்கத்து வீட்டை சேர்ந்த...
இரணியல்: துணை ராணுவப்படை வீரர் தந்தை மீது தாக்குதல்
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (65) இவரது மகன் நிகேஷ் துணை ராணுவ படை வீரர். டெல்லியில் பிரதமர் இல்லம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் அவர் மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். மனோகரன் நேற்று (ஜன.17) தனது சகோதரி மற்றும் கணவர் ஓய்வு...
திற்பரப்பு: குமரி எஸ் பி அருவியில் திடீர் ஆய்வு
குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தொடர் பொங்கல் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டத்தால் திற்பரப்பு திணறி வருகிறது. தினமும் காலை...
தேங்காபட்டணம்: விவசாயியை மது பாட்டிலால் தாக்கு
தேங்காபட்டணம் பகுதி தோப்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர் செய்யது அலி ஷாஜகான் (53). இவர் விவசாயி. இவர் சம்பவ தினம் தேங்காபட்டணம் சந்திப்பு பகுதியில் நிற்கும்போது அங்கு வந்த தேங்காபட்டணம் ஆஸ்பத்திரி சந்திப்பு பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (43) என்பவர் கெட்ட வார்த்தைகள் பேசியுள்ளார்.
இதைச் செய்யது அலி...
புதுக்கடை: கண்ணத்தான்குழி பத்ரேஸ்வரி கோவிலில் திருட்டு
புதுக்கடை அருகே பூட்டேற்றி பகுதியில் கண்ணத்தான் குழி பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவ தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த...
புதுக்கடை: சமையல் செய்யும்போது தீப்பிடித்து பெண் உயிரிழப்பு
புதுக்கடை அருகே முஞ்சிறை அடுத்த தென்னாட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்பவர் மனைவி மரியம்மாள் (55). ராஜு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மகனைப் பிரிந்து சென்று விட்டார். மரியம்மாள் தனது மகன் தினேஷ் (23) என்பவருடன் அந்தப் பகுதியில் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த...
குமரி: மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் பகுதியில் மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.14) நடைபெற்றது. மனித பாதுகாப்பு கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர். ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்,...













