Google search engine

கொலுசு வாங்கும் பணத்தை வயநாடு நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவி

தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் தூய மரியன்னை பசிலிக்கா நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்ட் மேரிஸ் இன்டர்நேஷனல் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிகளின் மாணவ...

குமரி:  கொள்ளையரை பிடித்த தனிப்படை போலீசை பாராட்டிய டிஜிபி

திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் தாஸ் (58). தொழிலதிபரான இவர் வீட்டில் கடந்த ஜூலை மாதம் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளைகள் புகுந்து மோகன் தாஸ் மற்றும் அவரது...

குமரியில் விடிய விடிய கனமழை; இன்றும்  தொடர்கிறது

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று  இரவும்...

கன்னியாகுமரி டூர் போறீங்களா? இந்த ஸ்பாட்டை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.. சுற்றுலா செல்ல சூப்பர் இடம்

நாட்டின் தென்கோடி பகுதியில் உள்ள உள்ள கன்னியாகுமரியில் விவேகானந்தை பாறை, கடற்கரையை தவிர்த்து மேலும் பல டூரிஸ்ட் ஸ்பாட்கள் உள்ளன. செலவு அதிகம் பிடிக்காத இடமாகவும், பலருக்கும் விருப்பமான இடமாகவும் உள்ள டாப்...

நாகர்கோவிலில் கொத்தனாரை தாக்கிய 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26), கொத்தனார். இவருக்கும் வடசேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் ஒழுகினசேரி...

குமரி: காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வரகுணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட்ராஜா (வயது53), காண்டிராக்டர். மேலும், இவர் கிரசர் தொழில்சாலை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் களியங்காடு...

மணவாளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருடியதாக 2 பேர் கைது

மணவாளக்குறிச்சி அருகே வடக்கன்பாகம் என்ற பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் அனீஸ் (23). இவர் முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் மாலையில்...

விளையாட்டு மைதானத்தில் மது அருந்தியதை தடுத்தவருக்கு அடி உதை

நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதீஷ் (24) இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வருகிறார். சம்பவ தினம் மாலை இவர் பூத்துறையில் உள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் விளையாட...

கன்னியாகுமரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து கன்சியூஸ் (வயது 48). இவருடைய மனைவி ஏஞ்சலின் நிஷா (37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏஞ்சலின் நிஷா பல வருடங்களாக நோயினால்...

குமரி: 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கூடுதலாக 585 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...