புதுக்கடை: 2, 275 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் படகுகளுக்கு அரசு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (27-ம் தேதி) மாலையில் புதுக்கடை அருகே உள்ள மராயபுரம்...
நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்
குடும்ப வன்முறை உட்பட பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், மத்திய மாநில பெண்கள் ஆணையத்திற்கு அதிகாரமும் நிதியும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில்...
நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பார்வதிபுரம், வெள்ளமடம், வடசேரி, கோட்டாறு, இடலாக்குடி, கரிய மாணிக்க புரம், ஆஸ்ரமம் சுசீந்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில்...
இரணியல்: நாய் கடித்து இன்ஜினியர் உயிரிழப்பு
இரணியல் அருகே பரசேரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மூத்த மகன் மனீஷ் (28). பி. இ பட்டதாரி. இவர் கடந்த சுமார் 40 நாட்களுக்கு...
குளச்சல்: பெண்ணின் 10 பவுன் செயின் பறிப்பு
குளச்சலை அடுத்த மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மனைவி சாய்தா (45) அந்தப் பகுதி மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 8:30 மணி...
மார்தாண்டம்: இன்று வர்த்தகர் சங்க கடையடைப்பு போராட்டம்
நாகர்கோவில் முதல் களியக்காவிளை வரையிலான 30கிலோ மீட்டர் சாலையில் பெரும்பாலான பகுதிகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் தினசரி பல்வேறு விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ...
திற்பரப்பு: கொத்தனாருக்கு குத்து; 2 பேருக்கு போலீஸ் வலை
திற்பரப்பு அருகே குழிவட்டத்து விளையை சேர்ந்தவர் ரதீஷ் (28). கொத்தனார். நேற்று பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது குலசேகரம் பகுதியில் மற்றொரு பைக்கில் சென்ற சேகர், விஷ்ணு ஆகியோர் அந்த வழியாக சென்ற சொகுசு...
கொற்றிக்கோடு: பாறை கற்களை கடத்திய கல் குவாரி உரிமையாளர் கைது
கொற்றிக்கோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல் தலைமையிலான போலீசார் நேற்று பன்னிப்பாகம் பகுதியில் குவாரியில் சோதனையிட்டனர். அப்போது அங்கு பாறை கற்களை ஏற்றிக் கொண்டிருந்த டெம்போவை சோதனை இட்டதில் அதில் கற்கள் அனுமதி...
மார்த்தாண்டம்: தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (36) வெல்டிங் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மனவிரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (நவ.24) வீட்டில் யாரும்...
குலசேகரம்: பெண் விஷம் குடித்து தற்கொலை
குலசேகரம் அருகே உள்ள மணபோடை பகுதியை சேர்ந்தவர் குமார் மனைவி துளசி (43). இவர்களுக்கு இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணம் ஆகிய நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு...
















