தேங்காபட்டணம்: ராட்சத கடல் அலை சீற்றம் காரணமாக பாலம் சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதில் குறிப்பாக தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு உட்பட்ட இரையுமன்துறை பகுதியில் கடலின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த அலை...
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 3 பேர் பரிதாப பலி
உத்திரப் பிரதேச மாநிலம் சித்தார்த்தநகர் மாவட்டம் அருகே உள்ள சர்காவா பாலத்தில் நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில், 50க்கும்...
நாகர்கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் ராஜ் (வயது 41), காவலாளி. எட்வின் ராஜிடம் இடலாக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளியான கனகசபாபதி (52) அரசு வேலை வாங்கி தருவதாக ரூ....
திருவிதாங்கோடு: மகான் மாலிக் முகமது சாகிப் ஒலியுல்லாஹ் விழா
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு மகான் மாலிக் முஹம்மது சாகிப் ஒலியுல்லாஹ் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று (17-ம் தேதி) இரவு தொடங்கியது. வருகிற 25-ம் தேதி வரை தினசரி இரவு மனிதர்களின் வாழ்க்கை...
குமரி: விஜய்வசந்த் எம்பி கடற்கரை பகுதி மக்களிடம் ஆறுதல்
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டது. குடியிருப்புகளை சூழ்ந்த கடல் நீர் 100-க்கும்...
மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் கனரக வாகனங்களுக்கு நிரந்தர தடை
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் நேற்று (17-ம் தேதி) விளவங்கோடு தொகுதியில் 24 மணி நேர ஆய்வு பணிகள் ஈடுபட்டார். தொடர்ந்து மார்த்தாண்டம் பஸ் நிலையம், மார்த்தாண்டம்...
இரையுமன்துறை: துறைமுக பகுதியை பார்வையிட்ட கலெக்டர்
குமரி மாவட்டம் இரையுமன்துறை, தேங்காய்பட்டணம் கடற்கரை பகுதிகளில் 3- வது நாளாக இன்றும் (18-ம் தேதி) கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டு ராட்சத அலைகள் வான் உயரத்திற்கு எழும்பி கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து...
புதுக்கடை: 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகள் வழியாக படகுகளுக்கு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்தபபடுவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று (17-ம் தேதி) மாலை இனயம் அருகேயுள்ள ஹெலன் நகர்...
குமரி: அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு கூட்டம் நேற்று (அக்.,16) நடைபெற்றது. அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதை போல 7. 5...
நாகர்கோவிலில் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் நடை மேம்பாலம் வழியாக செல்வதை தவிர்த்து தண்டவாளத்தில்...