Google search engine

குழித்துறை: நாஞ்சில் பால் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா

முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் கிறிஸ்மஸ் விழா நேற்று (12-ம் தேதி) நடைபெற்றது. குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமை ஏற்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் வழங்கினார். தொடர்ந்து வாரிய உறுப்பினர்களை...

இனயம்புத்தன்துறை: கிராம அலுவலகம் முன்பு சத்தியாக்கிரகம்

நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து மதில் சுவர் எழுப்பி வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு இனயம்புத்தன்துறை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பேரூராட்சி கவுன்சிலர்...

களியக்காவிளை: சிலம்பம் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சாதனை

குமரி மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் சார்பில் 38 ஆவது மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இப் போட்டியில் சப் ஜூனியர் 35 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற களியக்காவிளை, மேக்கோடு...

நாகர்கோவிலில் பி. எஸ். என். எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் பி.எஸ்.என்.எல். மாநில நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 11) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம்...

நாகர்கோவிலில் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 48), பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இருந்த மின்சார அடுப்பை சைமன்நகரை சேர்ந்த பாபு (37) என்பவர்...

குமரி: சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.. எம். பி கோரிக்கை

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: - கன்னியாகுமரி மாவட்டம் மழை, கடல், ஆறுகள், அருவிகள், வழிபாட்டுத்தலங்கள் என இயற்கை...

களியக்காவிளை: பைக்கில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளப்பனேரி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (59). இவர் மனைவி பாமா (54). இவர்கள் தற்போது மார்த்தாண்டம் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். சம்பவ தினம் பாமா தனது மகன் கோகுல்...

கொல்லங்கோடு: வாழைக்குலைகள் திருட்டு.. வழக்குப் பதிவு

கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (56). இவர் அந்தப் பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் நெந்திரன் வாழை விவசாயம் செய்து வருகிறார். நேற்று (11-ம் தேதி) காலை செல்வன்...

கிள்ளியூர்: கனிம மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கீழ்மிடாலம் A, மிடாலம் B, இனயம் புத்தன்துறை, ஏழுதேசம் A, B, C, கொல்லங்கோடு A, B ஆகிய வருவாய் கிராமங்களிலும், கல்குளம் தாலுகா சைமன்காலனி வருவாய் கிராமத்திலும்...

தக்கலை: கேரள அரசு பஸ் மீது கல்வீச்சு

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று (டிசம்பர் 10) இரவு கேரளா அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த ஷாஜி (48) என்பவர் பஸ்சை ஓட்டினார். சாமியார் மடம் பகுதியில் பஸ்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தவறான நோக்கத்துடன் சிறுமியை படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி.

நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் நேற்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை தவறான நோக்கத்தில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நேசமணி நகர் போலீசார் சம்பவ...

குமரி: சதுப்புநில பகுதியில் கட்டப்படும் பேருராட்சி கட்டிடம்

0
முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி,...

விரிவிளை: சாலை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தர்ணா

நித்திரவிளை அருகே மங்காடு - விரிவுலை சாலை மற்றும் முஞ்சிறை - கோழிவிளை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தி, விரிவிளை சந்திப்பில் நேற்று (9ஆம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...