கிள்ளியூர்: தி மு க பூத் முகவர்கள் கூட்டம்
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூத் லெவல் பாக முகவர்கள் கூட்டம் நேற்று பாலூர் கருங்கல் அலுவலகத்தில் வைத்து மாலை நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் பாலூர் தேவா தலைமையில்,...
பளுகல்: எலக்ட்ரீசியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
பளுகல் அருகே ஈசவிளைகோணம் பகுதியை சேர்ந்தவர் - விஷ்ணு பிரசாத் (34). - எலக்ட்ரிஷியன். அவரது மனைவி மஞ்சு (30). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மஞ்சு ஒரு நிறுவனத்தில்...
நாகர்கோவிலுக்கு 976 டன் நெல் வருகை
குமரி மாவட்ட பொது விநியோகத்திற்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் அரிசி மற்றும் நெல் வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து 976 டன் நெல் நேற்று சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில்...
நாகர்கோவில் அரசு பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ். எல். பி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்சிசி சார்பில் மாணவர்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது புற்றுநோயின் அறிகுறிகள், அதைத் தடுப்பது போன்றவை குறித்து...
அருமனை: 2 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை
அருமனையை அடுத்த செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று (7-ம் தேதி) சென்றிருந்தார்.
அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில்...
மார்த்தாண்டம்: சாலையில் தேங்கிய மழை நீர் – போராட்டம்
மார்த்தாண்டம் அருகே பயணம் என்ற பகுதியிலிருந்து திக்குறிச்சிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை ஆற்றுப்பாலம் பகுதி வரை மிக குறுகலாக உள்ளது. இருபுறமும் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்த சாலை வழியாக கனிம...
குழித்துறை: தேசிய நெடுஞ்சாலையில் எம்பி ஆய்வு
திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சாலையை முழுமையாக சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இந்த...
குழித்துறை: ரயில்வே கேட் கீப்பரை தாக்கி சிக்னல் உடைப்பு
நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில்வே பாதையில் குழித்துறை ரயில் நிலையம் உள்ளது. இதில் குரும்பத்தூர் என்ற இடத்தில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு நேற்று திருத்துவபுரத்தை சேர்ந்த பிளசன் (36) என்பவர் கேட்...
கீழ்குளம்: வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசகுளம் வாய்க்கால் உடைப்பால் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் தண்ணீர் நிரம்பி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இந்த பகுதியை பேரூராட்சி சார்பில் நேற்று (7-ம்...
குழித்துறை: பெண்ணை வெட்டியவருக்கு 5 வருடம் சிறை
நித்திரவிளை அருகே ஆலங்கோடு, பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திர விக்னேஷ் (37) இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விஜயகுமாரி (54). இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2018...